“மக்களால்தான் சாதனைகள் சாத்தியமாகின. ஏனெனில்…” – 9 ஆண்டு ஆட்சி குறித்து பிரதமர் மோடி

புதுடெல்லி: “முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய நிலையான அரசை இந்திய மக்கள் தேர்ந்தெடுத்துள்ளதால் எங்களின் சாதனைகள் சாத்தியமாகின. இந்த இணையற்ற ஆதரவு பெரும் பலத்திற்கு ஆதாரமாக உள்ளது” என்று பிதரமர் மோடி தெரிவித்துள்ளாார். ‘மோடி அரசின் 9 ஆண்டுகள்’ குறித்த பொது மக்களின் ட்விட்டர் பதிவுகளைப் பகிர்ந்து, அவற்றுக்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், “காலையில் இருந்து, ‘மோடி அரசின் 9 ஆண்டுகள்’ பற்றிய பல ட்விட்டர் … Read more

பாக்கவே மூச்சு முட்டுதே.. ரயில் பரிதாபம்… பாவம் மும்பை பெண்கள்..!

சென்னை, டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் உள்ள புறநகர் ரயில் நிலையங்கள் காலையிலும், மாலையிலும் பிசியாக காணப்படும். குறிப்பாக மும்பை ரயில் நிலையத்திற்குள் காலை நேரத்தில் மற்றவர்களை உரசாமல் நுழையவே முடியாது. ரயிலுக்காக காத்திருக்கும் கூட்டத்தை சற்று தள்ளி நின்று பார்த்தால் தேனீக்களை போலதான் இருக்கும். அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. மும்பை ரயில் நிலையத்தில் புறநகர் ரயிலுக்காக காத்திருக்கும் பெண்களையும், வரும் ரயிலில் பெண்கள் கூட்டம் நிரம்பி வழிவதையும் பார்க்கவே … Read more

புதிய நாடாளுமன்றம் திறப்பு விழா… நேரலையை எங்கு, எப்போது பார்ப்பது?

Where To Watch New Parliament Inaugration Ceremony: புதிய நாடாளுமன்ற கட்டடம் பிரதமர் மோடியால் நாளை (மே 28) திறக்கப்பட உள்ள நிலையில், அதன் நேரலை நாட்டின் அனைத்து பகுதியில் இருக்கும் மக்களும் எங்கு, எப்போது பார்ப்பது என்பது குறித்து இதில் காணலாம்.   

பலாப்பழத்துக்காக தனிப்படை முதல் போனுக்காக அணை நீர் திறப்பு வரை – தொடரும் அதிகாரிகளின் அட்ராசிட்டி!

புதுடெல்லி: நினைத்ததை செய்து முடிப்பதற்கு ஒருவர் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, அதிகார உணர்வு இருந்தால் கூட போதுமானது. இந்த எண்ணமே அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் தங்களை உயர்குடிகளைச் சேர்ந்தவர்களாக எண்ணச் செய்கிறது. இதற்கு சமீபத்திய சாட்சி, செல்பி எடுக்கும்போது நீர்த்தேக்கம் ஒன்றில் தவறி விழுந்த தனது செல்போனுக்காக அந்த நீர்த்தேக்கத்தில் இருந்த லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய அவலச் சம்பவம். அரசு அதிகாரிகளிடம் இந்த அலட்சிய போக்கு நிகழ்வது இது முதல்முறை இல்லை. ஐஏஎஸ் … Read more

எல்லைகளுக்கு சீல்… போராட்டங்களுக்கு நோ… பாதுகாப்பு வளையத்தில் டெல்லி!

தலைநகர் டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்ட கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ‘சென்டிரல் விஸ்டா’ என்ற திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள இந்த புதிய நாடாளுமன்ற பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. சுமார் 1200 கோடி ரூபாய் மதிப்பில் இந்த புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு உள்ளது. இந்த நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி 28ஆம் தேதியான நாளை திறந்து வைக்கிறார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் திறப்பு … Read more

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்! 24 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்

Karnataka cabinet expansion: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மற்றும் 8 அமைச்சர்கள் பதவியேற்று ஒரு வாரத்திற்குப் பிறகு அமைச்சரவை விரிவாக்கப்பட்டது

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் ஆட்சிமன்றக்குழு கூட்டம் – மாநில முதல்வர்கள் பங்கேற்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சிமன்றக்குழுக் கூட்டத்தில் மாநில முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர். நிதி ஆயோக் அமைப்பின் ஆட்சிமன்றக் குழுவின் ஒருநாள் கூட்டம் புதுடெல்லி, பிரகதி மைதான அரங்கில் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்த கூட்டத்தில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல், ஆந்திர முதல்வர் … Read more

காத்திருக்கும் ஆபத்து… கொட்டப்போகும் வரலாறு காணாத மழை.. எச்சரிக்கும் ஆய்வாளர்கள்!

தென்மேற்கு பருமழை இந்த ஆண்டு வரலாறு காணாத அளவுக்கு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தென்மேற்கு பருவமழைதென்மேற்கு பருவமழை மூலம்தான் நாட்டிற்கு அதிக மழை பொழிவு கிடைக்கிறது. அந்தமான் நிக்கோபர் தீவுகளில் தொடங்கும் இந்த பருவமழை தென் இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகள் வழியாக வட மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் படிபடியாக முன்னேறி மழை பொழிவை கொடுக்கும்.​ ஸ்டான்லி உட்பட 3 மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து.. அன்புமணி ராமதாஸ் கண்டனம்!​அதிக மழைப் … Read more

வளர்ச்சி அடைந்த பாரதம்@2047… பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தை புறக்கணித்த 7 முதல்வர்கள்!

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக்கின் முக்கியமான எட்டாவது குழு கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் 7 முதல்வர்கள் கலந்து கொள்ளவில்லை. கூட்டத்தின் கருப்பொருள் ‘வளர்ச்சி அடைந்த பாரதம் @2047: இந்திய அணியின் பங்கு’. 

ஜூலைக்குள் வடகிழக்கு மாநிலங்கள் தவிர நாட்டில் உள்ள பெரும்பாலான மாநிலங்களை இணைக்கும் வந்தே பாரத் ரயில்கள்…!

ஜூலைக்குள் வடகிழக்கு மாநிலங்கள் தவிர நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் வந்தே பாரத் ரயில் இணைப்பை பெற்றிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் ரயில் இணைப்புகளை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுவரை மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வந்தே பாரத் ரயில் சேவையால் இணைக்கப்பட்டுள்ளன. விரைவில் மேற்குவங்கத்தின் நியூ ஜல்பைகுரி – அசாமின் கவுகாத்தி இடையேயும், ராஞ்சி – … Read more