எல்லாவற்றிற்கும் ஒரு பெரிய நன்றி..! கடலில் குதித்த கர்ப்பிணி..! மாமியாரை எதிர்த்து விபரீதம்

மாமியாருடன் ஏற்பட்ட தகராறின் போது தனது கணவன், தாய்க்கு ஆதரவாக பேசியதால் விரக்தி அடைந்த இளம் கர்ப்பிணி பெண் ஒருவர் உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஸ்ரீகாகுளத்தில் அரங்கேறி உள்ளது… மாமியார் கொடுமையை எதிர்த்து கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கர்ப்பிணி பெண் சுவேதா இவர் தான்..! ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், கஜுவாக்கா பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் மணிகண்டனுக்கும், சுவேதாவுக்கும் கடந்த ஆண்டு … Read more

தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்த அரசு தொடர்ந்து பாடுபடுகிறது: பிரதமர் மோடி

புதுடெல்லி: தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்த மத்திய அரசு தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டில் பண்பலை இணைப்பை மேம்படுத்துவதற்காக 91 புதிய 100 வாட்ஸ் பண்பலை டிரான்ஸ்மிட்டர்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “அகில இந்திய வானொலியின் 91 பண்பலை டிரான்ஸ்மிட்டர்கள் தொடங்கப்பட்டிருப்பது, 85 மாவட்டங்களில் உள்ள 2 கோடி மக்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பரிசு. மனதின் குரல் நிகழ்ச்சி தனது 100-வது அத்தியாயத்தை … Read more

பாலியல் குற்றச்சாட்டு | பிரிஜ் பூஷன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்படும்: டெல்லி போலீஸ் உச்ச நீதிமன்றத்தில் பதில்

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி.,யுமான பிரிஜ் பூஷன் சரண் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டை கூறி போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட உள்ளதாக டெல்லி போலீஸார் உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகளான வினேஷ் போகத், சாக்சி மாலிக் உள்ளிட்டோர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக … Read more

பூரி டூ ஹௌரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்; ஒடிசாவில் முதல் பயணம் எப்போது?

நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதுதான் இந்தியாவின் அதிவேக ரயில் என்று புகழப்பட்டு வருகிறது. முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு Made in India திட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் சர்வதேச அரங்கில் கவனம் பெற்றுள்ளது. பிரதமர் மோடியே முன்னின்று அனைத்து ரயில் சேவைகளையும் தொடங்கி வைத்து வருகிறார். வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அடுத்த மூன்று ஆண்டுகளில் 400 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர மத்திய … Read more

வெறுப்பு பேச்சு குறித்து புகார் இல்லாவிட்டாலும் வழக்கு பதியுங்கள் – மாநிலங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: வெறுப்பு பேச்சு கடுமையான குற்றம் என தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், அவ்வாறு பேசியது தொடர்பாக புகார் இல்லாவிட்டாலும் வழக்கு பதிய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. வெறுப்பு பேச்சு தொடர்பாக பல்வேறு வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வழக்குகளை, நீதிபதிகள் கே.எம். ஜோசப், பி.வி. நாகரத்னா அமர்வு இன்று விசாரித்தது. அப்போது, “வெறுப்பு பேச்சு ஒரு கடுமையான குற்றம். இது தொடர்பாக புகார் இல்லாவிட்டாலும் மாநில அரசுகள் வழக்குகளை பதிவு செய்ய வேண்டும். … Read more

உச்சநீதிமன்றம்: ‘புகார் வந்தாலும் வரலனாலும் எஃப்ஐஆர் போடுங்க’.. இனி பேசுவ.!

வெறுப்பு பேச்சு குறித்து புகார் வராவிட்டாலும் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைத்தது முதலே முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக எதிர்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றன. மாட்டுக்கறி வைத்திருப்பதாக கூறி கும்பல் கொலை, ராமநவமி ஊர்வலங்களில் திட்டமிட்டு வன்முறை, சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள், மாடுகள் கடத்தப்படுவதாக கூறி கொலை என வன்முறை அதிகரித்துக் … Read more

எல்லாவற்றிற்கும் ஒரு பெரிய நன்றி..! மாமியாரை எதிர்த்து விபரீதம்

மாமியாருடன் ஏற்பட்ட தகராறின் போது தனது கணவன், தாய்க்கு ஆதரவாக பேசியதால் விரக்தி அடைந்த இளம் கர்ப்பிணி பெண் ஒருவர் உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஸ்ரீகாகுளத்தில் அரங்கேறி உள்ளது… மாமியார் கொடுமையை எதிர்த்து கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கர்ப்பிணி பெண் சுவேதா இவர் தான்..! ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், கஜுவாக்கா பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் மணிகண்டனுக்கும், சுவேதாவுக்கும் கடந்த ஆண்டு … Read more

கணவனே மனைவியின் உடல் உறுப்புகளை துண்டித்து வெவ்வேறு இடங்களில் வீசியதால் பரபரப்பு..!!

அரியானா மாநிலம் மானேசர் மாவட்டத்தில் உள்ள குக்டோலா கிராமத்தில் கைவிடப்பட்ட பண்ணை வீட்டில் ஒரு பெண்ணின் உடல் பகுதி எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த பண்ணையை உமைத் சிங் என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார். உமைத் சிங்கின் பண்ணையில் கட்டப்பட்ட அறையில் இருந்து புகை வருவதை யாரோ ஒருவர் தெரிவித்தார். பின்னர் உமைத் சிங் போலீசாருடன் பண்ணைக்கு சென்ற அவர்கள் பகுதி எரிந்த உடலைக் கண்டனர். சடலத்தின் இரு கைகளும் தலையும் காணவில்லை. போலீசார் சுற்றுவட்டார பகுதியில் சோதனை … Read more

மேற்கு வங்கத்தில் கொடூரம்..!! ஒரே நாளில் மின்னல் தாக்கியதில் 14 பேர் பலி..!!

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாகவே வெப்ப அலை வீசி வருகிறது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. வெப்ப அலையில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது எனவும் மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு சில அறிவுறுத்தல்களை அனுப்பியிருந்தது. மக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளும் வழங்கப்பட்டன. இந்த நிலையில் பல மாநிலங்களில் கோடை மழை பெய்து மக்களின் மனங்களை குளிர்வித்து வருகிறது. இதனிடையே அடுத்து … Read more

இந்தியப் பொருளாதாரம் இந்த நிதியாண்டில் 5.9% வளரும் – IMF கணிப்பு

புதுடெல்லி: நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரம் 5.90% வளர்ச்சி காணும் என்றும், இதன் மூலம் உலகில் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா திகழும் என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளின் பொருளாதார நிலை குறித்து கணிக்கும் சர்வதேச நாணய நிதியம்(ஐஎம்எஃப்), அது குறித்த தனது சமீபத்திய அறிக்கையை கடந்த 11-ம் தேதி வெளியிட்டது. அதன்படி, நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.9 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. “சர்வதேச அளவில் … Read more