எல்லாவற்றிற்கும் ஒரு பெரிய நன்றி..! கடலில் குதித்த கர்ப்பிணி..! மாமியாரை எதிர்த்து விபரீதம்
மாமியாருடன் ஏற்பட்ட தகராறின் போது தனது கணவன், தாய்க்கு ஆதரவாக பேசியதால் விரக்தி அடைந்த இளம் கர்ப்பிணி பெண் ஒருவர் உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஸ்ரீகாகுளத்தில் அரங்கேறி உள்ளது… மாமியார் கொடுமையை எதிர்த்து கடலில் குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கர்ப்பிணி பெண் சுவேதா இவர் தான்..! ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், கஜுவாக்கா பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் மணிகண்டனுக்கும், சுவேதாவுக்கும் கடந்த ஆண்டு … Read more