செங்கோலை “வாக்கிங் ஸ்டிக்” போல வைத்திருந்தது காங்கிரஸ்- அமித் ஷா சாடல்

இந்திய கலாச்சாரம் மீது காங்கிரஸ் கட்சி ஏன் இவ்வளவு வெறுப்பு வைத்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வியெழுப்பியுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவை புறக்கணிக்க போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்திருப்பதை விமர்சித்து, ட்விட்டரில் அமித் ஷா பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ஆங்கிலேயரிடம் இருந்து 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்ததை குறிக்கும் வகையில் செங்கோல் வழங்கப்பட்டதற்கு எந்த ஆதாரமுமில்லை என காங்கிரஸ் தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.    நேருவிடம் வழங்குவதற்காக செங்கோலை தமிழகத்தை … Read more

திருவாவடுதுறை ஆதீன வரலாற்றை பொய் என்கிறது காங்கிரஸ்: அமித் ஷா

புதுடெல்லி: நாடு சுதந்திரம் அடைந்தபோது செங்கோல் மூலம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்ததாகக் கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானது என்று கூறுவதன் மூலம் திருவாவடுதுறை ஆதீனத்தின் வரலாற்றை காங்கிரஸ் கட்சி நிராகரிக்கிறது என உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அமித் ஷா இன்று (மே 26) வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “காங்கிரஸ் கட்சி இப்போது மற்றுமொரு வெட்கக்கேடான செயலை செய்துள்ளது. திருவாவடுதுறை ஆதீனம் ஒரு புனிதமான சைவ மடம். நாடு சுதந்திரம் அடைந்தபோது செங்கோலின் முக்கியத்துவம் … Read more

எப்புட்ரா.. நீரில் விழுந்த போன்.. 3 நாட்கள் டேம் நீரை வெளியேற்றிய அதிகாரி.. ஆனாலும் நோ சிக்னல்.!

சத்தீஸ்கர் மாநிலத்தின் கான்கெர் மாவட்டத்தில் கேர்கட்டா டேம் உள்ளது. இந்த டேமில் உள்ள 13 அடி ஆழ தண்ணீர் ஆனது சுற்றியுள்ள 1500 ஏக்கர் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அந்த வனப்பகுதியில் இருக்கும் விலங்குகள் இந்த கோடை வெயிலில் இருந்து தப்பிக்க இங்கு வந்து தான் நீர் அருந்தும். கடுமையான கோடையிலும் அங்கு 10 அடியில் நீர் இருக்கும். இந்தநிலையில் அம்மாநிலத்தின் உணவுத்துறை அதிகாரி ராஜேஸ் விஸ்வாஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது நண்பர்களுடன் … Read more

நீர்தேக்கத்தில் விழுந்த விலை உயர்ந்த செல்போனை மீட்க பல லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய அரசு ஊழியர்..!

நீர்தேக்கத்தில் விழுந்த விலை உயர்ந்த செல்போனை மீட்க, பல லட்சம் லிட்டர் தண்ணீரை வெளியேற்றிய அரசு ஊழியரின் விநோத செயல் அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில், கொயாலிபேடா பகுதியில் உணவுப்பொருள் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ராஜேஷ் விஷ்வாஸ் என்பவர், தனது நண்பர்களுடன் கெர்கட்டா பரல்கோட் நீர்த்தேக்கத்திற்கு சென்றுள்ளார். அப்போது, எதிர்பாரதவிதமாக ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள அவரது செல்போன் தவறி 15 அடி ஆழ நீரில் விழுந்ததாக கூறப்படுகிறது. செல்போனை மீட்க நீர்பாசனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை … Read more

யுபிஎஸ்சி தேர்வில் ஒரே பெயர், ரோல் நம்பர், ரேங்க்கை இருவர் எடுத்ததாக சர்ச்சை – யார் சரியான நபர்?

இந்தூர்: அண்மையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) குடிமைப் பணிகள் தேர்வு 2022-ன் தேர்வு முடிவை வெளியிட்டது. இந்த தேர்வை எதிர்கொண்ட தேர்வர்கள் அதற்கான முடிவை தெரிந்து கொள்ள ஆர்வம் செலுத்தினர். அதில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த இரண்டு தேர்வர்களும் அடங்குவர். ஒரே முதல் பெயர், ஒரே ரோல் நம்பர் மற்றும் ஒரே ரேங்கை அவர்கள் இருவரும் பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இந்த விவரத்தை அவர்கள் இருவரும் அறிந்து கொண்டபோது அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில் … Read more

பல் இழிக்கும் பாஜக மாடல்.. குஜராத் பொதுத் தேர்வு முடிவுகளில் அம்பலம்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

பாஜக ஆளும் குஜராத் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. நாடு சமநிலையில் கல்வி அறிவில் மேம்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தேசிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டதாக ஒன்றிய பாஜக அரசு கூறியது. ஆனால் தேசிய கல்வி கொள்கையில் பண்டைய கால பிற்போக்குத்தனமான குலக் கல்வி முறையை மறைமுகமாக திணிப்பதாக தமிழ்நாடு எதிர்த்தது. அதேபோல் கல்வியில் வளர்ச்சி பற்றி எங்களிடம் கூற வேண்டாம், பாஜக ஆளும் குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட … Read more

Video: பிரம்மாண்டமான புதிய நாடாளுமன்றம்… வீடியோவை பகிர்ந்த பிரதமர் மோடி!

பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை புதிய பாராளுமன்றத்தின் வீடியோவை தனது டிவிட்டர் கணக்கில் வெளியிட்டார். இந்த வீடியோவில், புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் பிரமாண்டமான வெளிப்புறம் மற்றும் உட்புறம் காட்டப்பட்டுள்ளது. 

ஹோட்டல் அதிபர் துண்டு, துண்டாக வெட்டிக்கொலை.. கேரள கொலையாளிகள் சென்னையில் கைது..!

கேரளாவில் ஹோட்டல் அதிபரை துண்டு, துண்டாக வெட்டி, சூட்கேஸ் மற்றும் பையில் அடைத்து பள்ளதாக்கில் வீசிய வழக்கில் அண்ணன், தங்கை, காதலன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாமிற்கு தப்பி செல்ல முயன்ற போது, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் காதல் ஜோடியை போலீசார் மடக்கியது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு… கேரளாவை மீண்டும் உலுக்கியுள்ள கொடூர கொலை சம்பவத்தில்.., கண்டந்துண்டமாக வெட்டி சூட்கேஸ் மற்றும் பையில் வைத்து, பள்ளத்தாக்கில் வீசப்பட்ட ஹோட்டல் அதிபர் சித்திக் … Read more

சத்தீஸ்கர் | மொபைல் போனுக்காக அணையில் இருந்த 41 லட்சம் லி. நீரை வெளியேற்றிய அதிகாரி

கோயிலிபேடா: சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு அதிகாரி ஒருவர் அணை ஒன்றில் தவறவிட்ட தனது மொபைல் போனை தேடி எடுக்க விவசாய பாசனத்திற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 41 லட்சம் லிட்டர் நீரை வெளியேற்றியுள்ளார். அணையில் இருந்த நீரை தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு வெளியேற்றிய பின்னர் அந்த அதிகாரி தனது போனை கண்டெடுத்துள்ளார். இந்தச் சம்பவம் அந்த மாநிலத்தின் கெர்கட்டா அணையில் நடைபெற்றுள்ளது. இதற்கு காரணம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள கோயிலிபெடா வட்டத்தில் உணவு அதிகாரியாக பணியாற்றி வரும் … Read more

விவசாயிகளுக்கு நல்ல சேதி! பிஎம் கிசான் யோஜனா 14வது தவணை எப்போ கிடைக்கும்?

Farmers scheme By Centre: பிஎம் கிசான் யோஜனா மூலம் ஜூன் 26 முதல் விவசாயிகளின் வங்கி கணக்கில் பணம் பரிமாற்றப்படலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன