2024 மக்களவை தேர்தல் தாக்கம் | உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் முஸ்லிம்களுக்கு அரசியல் கட்சிகள் முக்கியத்துவம்

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் உள்ளாட்சி தேர்தல் மே 4 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் 2024 இன் மக்களவை தேர்தல் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளனர். உ.பி.,யில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி நிலவுகிறது. இங்கு இதர மாநிலங்களை விட அதிகமாக முஸ்லிம்கள் எண்ணிக்கை சுமார் 24 சதவிகிதம் உள்ளனர். இவர்களது வாக்குகளால் உ.பி.,யின் பல சட்டப்பேரவை மற்றும் மக்களவை தொகுதிகளின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. எனினும், ஒவ்வொரு … Read more

ஆஸ்துமா நோய்க்கு மீன் பிரசாதம்..!

ஒவ்வோர் ஆண்டும், பருவமழையின் தொடக்க காலமான ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் மிருகசீர கார்த்திகையின்போது மீன் பிரசாதம் வழங்கும் நிகழ்வு ஹைதராபாத், நம்பல்லி கண்காட்சி மைதானத்தில் நடைபெறும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆஸ்துமா நோயாளிகள் இந்த மீன் பிரசாதத்தைப் பெற அங்கே கூடுவது வழக்கம். இந்த நிகழ்வில் விரால் மீனின் வாயில் மஞ்சள் நிற மூலிகை பேஸ்டை வைத்து ஆஸ்துமா நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும். சைவ உணவுக்காரர்களுக்கு இந்த மருந்தை வெல்லத்தோடு சேர்த்துக் கொடுக்கப்படும். தொடர்ந்து … Read more

மீண்டும் டெல்லி மேயராக ஷெல்லி ஓபராய் தேர்வு..!!

தலைநகர் டில்லியில், வடக்கு டில்லி – 104, தெற்கு டில்லி – 104 மற்றும் கிழக்கு டில்லி 64 வார்டுகள் கொண்ட மூன்று மாநகராட்சிகள் செயல்பட்டு வந்தன. கடந்த 2022ல் மூன்று மாநகராட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டும் 250 வார்டுகள் டில்லி மாநகராட்சி உருவாக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு 2022ம் ஆண்டு மே மாதம் வெளியிடப்பட்டது.இதைத் தொடர்ந்து, டில்லி மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 4ல் நடந்தது. இதில், ஆம் ஆத்மி கட்சி 134, பா.ஜ., 104, காங்கிரஸ் 9 மற்றும் சுயேச்சை … Read more

டெல்லியில்  13 லட்சம் தொழிலாளர்களுக்கு காப்பீடு, இலவசப் பேருந்து வசதி: முதல்வர் கேஜ்ரிவால் உத்தரவு

புதுடெல்லி: டெல்லியில் 13 லட்சம் தொழிலாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு மற்றும் இலவசப் பேருந்து பயண வசதிகள் விரைவில் அமலாக்கப்பட உள்ளன. அண்மையில் நடந்த தொழிலாளர் துறை கூட்டத்தில் முதல்வர் கேஜ்ரிவால் அதிகாரிகளுக்கு இதனை அமல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். முன்னதாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நேற்று முன்தினம், தொழிலாளர் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில், டெல்லி மாநில தொழிலாளர் துறை அமைச்சர் ராஜ் குமார் ஆனந்த் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இத்துறையில் சுமார் ரூ.4,000 கோடி … Read more

இந்தியாவில் அன்றாட கோவிட் பாதிப்பு 9,000-ஐ கடந்தது: நேற்றைவிட 40 சதவீதம் அதிகம்

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,692 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. முந்தைய நாளில் தொற்று எண்ணிக்கை 6,934 என்றளவில் இருந்த நிலையில், நேற்றை விட 40 சதவீதம் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. என்றாலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவில் புதிதாக 9,692 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 61,013 ஆக … Read more

Karnataka Election 2023: கர்நாடகாவில் பாஜக வெற்றி பெறும்! அமித் ஷா சொல்வதை மறுக்கும் கால பைரவர்

Election campaign For Karnataka: சூடு பிடிக்கும் கர்நாடக சட்டசபை தேர்தல் யாருக்கு சிம்மாசனம்? காலபைரவரின் கணக்கு உண்மையாகுமா? அமித் ஷாவின் நினைப்பு நிறைவேறுமா?

இந்தியாவின் நிதி அமைப்புகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன – நிர்மலா சீதாராமன்

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய நிர்மலா சீதாராமன், அமெரிக்காவின் சிலிக்கான் வங்கி திவாலானதைப் பற்றி குறிப்பிட்டார். அமெரிக்காவில் இப்படி ஒரு வங்கி வீழ்ச்சியடையும் என்பதை எண்ணிப் பார்க்க இயலுமா என்று கேள்வி எழுப்பியவர், இந்திய வங்கிகள் அத்தகைய பரிதாபகரமான நிலையில் இல்லை என்று கூறினார். இந்திய நிதி அமைப்புகள் பற்றி குறை சொல்பவர்கள் அறியாமையில் பேசுகிறார்கள் அல்லது அரசியல் உள்நோக்கத்துடன் பேசுகிறார்கள் என்றும் நிதியமைச்சர் சாடினார் Source link

”கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஊழல் மிகும், கலவரம் நடக்கும்” – அமித் ஷா

பெங்களூரு: “கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அங்கு ஊழலும், வாரிசு அரசியலும், வன்முறைகளும் முன் எப்போதும் இலலாத அளவுக்கு அதிகரிக்கும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையின் 224 தொகுதிகளுக்கும் வரும் மே 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மே 13 ஆம் தேதி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்நிலையில் அங்கு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் … Read more

ஹார்ட் அட்டாக் + கொரோனா.. அப்போ சந்தேகப்பட்டது சரிதானா.. மருத்துவ நிபுணரின் பகீர் எச்சரிக்கை..

சிம்லா: சமீபகாலமாக இளம் வயதினர் மத்தியில் மாரடைப்பு அதிகரிப்பதற்கு கொரோனா பாதிப்புதான் காரணம் என்று பிரபல மருத்துவரும், தேசிய தொற்றுநோய் கட்டுப்பாடு திட்டத்தின் ஆலோசகருமான நரேஷ் புரோகித் கூறியுள்ளார். மேலும், இந்த அபாயத்தில் இருந்து தப்பிக்க என்னென்ன செய்ய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவில் அண்மைக்காலமாக மாரடைப்பால் உயிரிப்போரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அதிலும் இளம் வயதினர் திடீர் மாரடைப்பால் அப்படியே சரிந்து உயிரிழக்கும் செய்திகள் குலைநடுங்க வைக்கின்றன. இளம்வயதினர் என்றால் 30 வயதுக்கு … Read more

விமான நிலையத் தாக்குதலை நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் சுட்டுக் கொலை – அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில்

காபூல் விமான நிலையத் தாக்குதலுக்கு திட்டம் வகுத்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர் ஒருவரை தாலிபன் அரசு சுட்டுக் கொன்றதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆப்கான் தலைநகரான காபூலில்  விமான நிலையம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. இதில் 13 அமெரிக்கர்கள் உட்பட 183 பேர் உயிரிழந்தனர். இதில் தொடர்புடைய ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத தலைவர் கொல்லப்பட்டதில், தாலிபன் ராணுவமே நேரடியாக ஈடுபட்டது என்றும் அமெரிக்கா அதில் ஈடுபடவில்லை என்றும் … Read more