கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார் சித்தராமையா… துணை முதலமைச்சராக டி.கே. சிவகுமாரும் 8 அமைச்சர்களும் பதவியேற்றனர்

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது. பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியாங்கா காந்தி, ஃபரூக் அப்துல்லா, சரத்பவார், மு.க.ஸ்டாலின், நிதிஷ்குமார், கமல்ஹாசன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். விழாவில் முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் தவார் சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். அவரைத் தொடர்ந்து துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும், அமைச்சர்களாக பரமேஸ்வரா, பிரியங்க் கார்கே உள்ளிட்ட 8 … Read more

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஹிரோஷிமா: ஜி7 உச்சி மாநாட்டின் இடையே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஹிரோஷிமா சென்றுள்ளார். உக்ரைன் அதிபர்ஜெலன்ஸ்கியும் ஹிரோஷிமா சென்றுள்ளார். இந்நிலையில், ஜி7 மாநாட்டின் இடையே இரு தலைவர்களும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி போர் தொடுத்தது. அதன் பிறகு ஜெலன்ஸ்கியும், … Read more

காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகள்… டைம் குறிச்ச ராகுல் காந்தி… கர்நாடகா மக்கள் செம ஹேப்பி!

கர்நாடகா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக சித்தராமையா, துணை முதலமைச்சராக டிகே சிவக்குமார் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி பெங்களூருவில் உள்ள கண்டிவரா மைதானத்தில் இன்று நண்பகல் நடைபெற்றது. முதல்கட்டமாக 8 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியல் மட்டும் வெளிவந்துள்ளது. அதில் ஜி.பரமேஸ்வரா, எம்.பி.பட்டீல், மல்லிகார்ஜுன கார்கே மகன் பிரியங்க் கார்கே ஆகியோர் முக்கியத்துவம் பெறுகின்றனர். காங்கிரஸ் வெற்றி இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், பல்வேறு மாநில தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரளான காங்கிரஸ் … Read more

ஜப்பானில் நடைபெறும் ஜி7 மாநாடு… உலக நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் ஆலோசனை… ஜோ பைடனை ஆரத்தழுவி வாழ்த்திய பிரதமர் மோடி…!

ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து இந்தியாவுடனான பரஸ்பர விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் தொடங்கிய ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு வரும் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட உறுப்பு நாடுகளும், இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நட்பு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை … Read more

தென் கொரிய அதிபர், ஜப்பான் பிரதமர் உடன் பிரதமர் மோடி சந்திப்பு

ஹிரோஷிமா: கொரிய குடியரசு என்று அழைக்கப்படும் தென் கொரிய அதிபர் யூன் சுக் யோலை பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) சந்தித்துப் பேசினார். ஜப்பானில் ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்புக்கு இடையே இந்தச் சந்திப்பு நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது இந்தியாவுக்கும் கொரிய குடியரசுக்கும் இடையேயான சிறப்பு கேந்திர கூட்டுமுயற்சியின் முன்னேற்றத்தை தலைவர்கள் ஆய்வு செய்ததோடு, வர்த்தகம் மற்றும் முதலீடு, உயர் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், வன்பொருள் உற்பத்தி, பாதுகாப்பு, குறைக்கடத்திகள் மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு … Read more

டம்மி டைம் பாமுடன் வங்கியில் கொள்ளை முயற்சி.. கும்மி எடுத்து போலீஸில் ஒப்படைத்த பொதுமக்கள்..

ஹைதராபாத்: டம்மி டைம் பாமை உடலில் கட்டிக்கொண்டு வங்கியில் கொள்ளையடிக்கச் சென்ற நபரை பொதுமக்கள் பிரித்து மேய்ந்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர். தெலங்கானா மாநிலம் மேச்சல் மாவட்டத்தில் உள்ள ஜிடி மேட்லா நகரில் ஆதர்ஷ் வங்கி என்ற பெயரில் கூட்டுறவு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் வங்கிக்குள் புகுந்த இளைஞர் ஒருவர், சினிமாவில் காட்டப்படுவதை போல தனது சட்டையை கழற்றினார். உள்ளே ஒரு கறுப்பு பிளேட்டில் கலர் கலராக பல வயர்கள் … Read more

இழிவாக திட்டுவது SC/ST சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய போதுமானதல்ல: உச்ச நீதிமன்றம்

SC/ST சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய கருத்தை தெரிவித்துள்ளது. SC/ST பிரிவினருக்கு எதிராக தவறான அல்லது இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவது சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய போதுமானதாக இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஏன் இந்த ‘இரண்டாம் பணமதிப்பிழப்பு’? – கார்கே, கபில் சிபல், மஹூவா மொய்த்ரா சரமாரி கேள்வி

புதுடெல்லி: ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “முன்பு செய்த தவறுகளை மறைக்கவே இப்போது ரூ.2000 நோட்டுகளையும் பணமதிப்பிழப்பு செய்துள்ளார்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக நேற்று, இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தது. இதையடுத்து, மக்கள் தங்கள் கைவசம் உள்ள ரூ.2000 நோட்டுகளை மே 23-ம் தேதி முதல் வங்கிகள் மூலமாக மாற்றிக்கொள்ள ஏற்பாடுகள் … Read more

கோடைக்கால சிறப்பு ரயில்கள்… இந்திய ரயில்வே வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு!

கோடைக்காலம் வந்துவிட்டாலே பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என மக்கள் குதுகலமாகி விடுவர். ஆனால் கோடை வெயில் வாட்டி வதைக்கும். இதிலிருந்து தப்பிக்கவும், விடுமுறையை கொண்டாடவும் வெளியூர் பயணங்களுக்கு திட்டமிடுவர். நீண்ட தூரப் பயணங்களுக்கு மக்கள் அதிகம் விரும்பக்கூடிய பொதுப் போக்குவரத்து ரயில்கள் தான். இந்திய ரயில்வே ஏற்பாடு நடப்பாண்டில் இந்திய ரயில்வே எத்தகையை சேவையை வழங்கி வருகிறது என்பது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில், நடப்பாண்டு கோடையில் கூடுதல் பயணிகளை சமாளிக்கும் வகையில் நாட்டின் அனைத்து … Read more

'மாநில அரசுக்கே அதிகாரம்' – அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு மனு

புதுடெல்லி: டெல்லி யூனியன் பிரதேசத்தில் நிர்வாக சேவைகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிகாரம் உண்டு என்று மே 11- ம் தேதி 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பினை மறு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. நாட்டின் தலைநகராகவும் யூனியன் பிரதேசமாகவும் இருக்கும் டெல்லியில் காவல் துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. டெல்லியின் பாதுகாப்பு, அங்கு பொது நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பது … Read more