கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 4 பேர் கைது..!
கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டு வந்த சென்னையை சேர்ந்தவர் உள்பட 4 பேரை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் வசிக்கும் சூர்யா செல்வராஜ் என்பவரிடமிருந்து கள்ள ரூபாய் நோட்டுகளை வாங்கி புழக்கத்தில் விட்டதாக சூரத்தில் கைது செய்யப்பட்ட 3 பேர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குஜராத் போலீசார் சென்னைக்கு வந்து சூரியாவை கைது செய்தனர். அவரிடமிருந்து 17 லட்சம் ரூபாய்க்கு கள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நோட்டுகள் அச்சடிக்கப் பயன்படுத்திய இயந்திரங்கள், ஸ்டாம்ப் … Read more