Tirupati: பாதியாக குறைந்த காத்திருப்பு நேரம்.. திருப்பதி ஏழுமலையானை 3 மணி நேரத்தில் தரிசிக்கும் பக்தர்கள்!
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வருகை புரிகின்றனர். உலகின் பணக்கார கடவுள்களில் ஒருவரான ஏழுமலையானுக்கு காணிக்கையும் அதற்கு ஏற்றார் போலவே குவிந்து வருகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து ஏழுமலையானை தரிசித்து செல்கின்றனர். இதனால் நாள்தோறும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸில் … Read more