சித்தராமையா பதவியேற்பு… கர்நாடகா அமைச்சரவையில் முதல் 8 பேர் இவங்க தான்… வெளியான லிஸ்ட்!

தென்னிந்தியாவில் பாஜகவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135 இடங்களை கைப்பற்றி அறுதி பெரும்பான்மை உடன் ஆட்சியை பிடித்தது காங்கிரஸ். அதன்பிறகு முதலமைச்சர் நாற்காலிக்கு சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையில் போட்டி ஏற்பட்டு நீண்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் பிரச்சினைக்கு முடிவுக்கு வந்தது. சித்தராமையா இன்று பதவியேற்பு பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் இன்று (மே 20) நண்பகல் 12.30 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா … Read more

₹ 2000: சட்டப்பூர்வமான பணத்தாள்! ஆனால் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த முடியாது?!

RBI decision to scrap Rs 2000 notes: செப்டம்பரில் இருந்து 2000 ரூபாய் நோட்டு பரிவர்த்தனைகளுக்கு பயன்படாது என்ற அறிவிப்பு பலருக்கும் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. ₹ 2000: சட்டப்பூர்வமான பணத்தாள்! ஆனால் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த முடியாது… இதன் பொருள் என்ன?

வெளியானது அமைச்சர்கள் பட்டியல்!!

கர்நாடகாவில் இன்று சித்தராமையா, டி.கே.சிவகுமார் உடன் 8 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளனர். கர்நாடகா முதலமைச்சராக சித்தராமையா இன்று பதவியேற்கிறார். பெங்களூருவில் மிக பிரமாண்டமாக பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. நீண்ட இழுபறிக்கு பிறகு கர்நாடகா முதலமைச்சர் விவகாரம் முடிவுக்கு வந்தது. காங்கிரஸ் தலைமையிடம் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சித்தராமையா முதல்வராகவும், டி.கே.சிவகுமார் துணை முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்டனர். இருவரும் இன்று மதியம் 12.30 மணிக்கு பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் நடைபெறும் விழாவில் பதவி … Read more

திருப்பதியில் லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்ற ஊழியர்கள்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டுகளை திருடி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த தேவஸ்தான ஊழியர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். பக்தர்கள் தரிசனம் முடிந்து லட்டு பிரசாதத்துக்காக கவுண்ட்டர்களில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். இதை பயன்படுத்தி லட்டுகள் கூடுதல் விலைக்கு வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. தயாரிக்கும் இடத்தில் இருந்து லட்டுகள் தட்டுகளில் விற்பனை கவுண்ட்டர்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் லட்டுகளை திருடி விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தேவஸ்தான … Read more

புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படும் நாளில் அமெரிக்கா செல்கிறார் ராகுல் காந்தி

புதுடெல்லி: அமெரிக்காவுக்கு 10 நாள் பயணமாக வரும் 31-ம் தேதி புறப்பட்டுச் செல்ல காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டிருந்தார். ஆனால், 3 நாட்களுக்கு முன்னதாக 28-ம் தேதி ராகுல் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறார். வரும் 28-ம் தேதி டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க வுள்ளார். இதில் பங்கேற்க எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும். அவதூறு வழக்கில் எம்.பி. பதவியை இழந்துள்ள ராகுல் காந்திக்கு இது தர்மசங்கடமாக இருக்கும். அந்த காரணத்தால், … Read more

இந்திய கடற்படைக்கு மேலும் வலுசேர்க்கும் ‘வாக் ஷீர்’ தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலான ‘வாக் ஷீர்’, அடுத்த ஆண்டு கடற்படையில் இணையவுள்ள நிலையில், கடல்வழி சோதனைகள் துவங்கியுள்ளன. இந்திய கடற்படையின் ‘புராஜெக்ட் 75 திட்டத்தின் கீழ், கடற்படைக்கு 6 தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்க முடிவுசெய்யப்பட்டு, 5 கப்பல்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு இந்தியகடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன. ஆறாவதும், இறுதியுமான டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கக் கூடிய இந்த  ’வாக் ஷீர்’ நீர்மூழ்கிக் கப்பலையும், மும்பையைச் சேர்ந்த மாஜேகான் என்ற கப்பல் கட்டும் நிறுவனம் தயாரித்தது. கப்பலை கடலில் செலுத்தி … Read more

ஒன்றிய அரசு வழங்கும் சூப்பர் திட்டம்.. யாரெல்லாம் தகுதியானவர்கள் தெரியுமா?

பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா (PMMVY) என்பது ஒன்றிய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நேரடிப் பரிமாற்றப் பலன் திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ், பயனாளிகளின் வங்கி (அ) அஞ்சல் சேமிப்புக் கணக்கில் நேரடியாக ஊக்கத்தொகை ரூ.5,000 செலுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டம் பிரதமர் மோடியால் 2016ம் ஆண்டின் டிசம்பர் மாதம் 31ம் தேதி அறிவிக்கப்பட்டு, 2017ம் … Read more

விளையாட்டு பிரியர்களுக்கு நற்செய்தி..!! மீண்டும் இந்தியாவில் வருகிறது பப்ஜி..!

தென் கொரிய நாட்டை சேர்ந்த கிராப்டன் நிறுவனத்துக்கு சொந்தமானது பப்ஜி. இந்த விளையாட்டு இந்தியாவில் குறுகிய காலத்திலேயே அதீத வரவேற்பை பெற்றது. இந்தியாவில் இ-ஸ்போர்ட்ஸ் துறை வளர்ச்சியில் பப்ஜிக்கு முக்கிய பங்கு உண்டு. எனினும், இந்தியா – சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்தபோது பல்வேறு சீன செயலிகளுக்கு ஒன்றிய அரசு தடை விதித்தது. அப்போது பப்ஜி விளையாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டது. பின்னர் இந்திய அரசுடன் ஆலோசனை நடத்தி கிராப்டன் நிறுவனம் பிஜிஎம்ஐ என்ற பெயரில் மீண்டும் … Read more

வக் ஷீர் நீர்மூழ்கி கப்பலின் பரிசோதனை தொடக்கம்

மும்பை: சீனா தனது நாட்டின் கடற்படையை வலுப்படுத்தி வருகிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கடற்படை கப்பல்களின் போக்குவரத்தும் தற்போது அதிகரித்துள்ளது. இதனால் இந்திய கடற்படையில் உள்ள போர்க் கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ‘புராஜெக்ட்-75’ திட்டத்தின் கீழ் பிரான்ஸ் கடற்படை குழுமத்துடன் இணைந்து 6 கல்வாரி ரக நீர்மூழ்கி கப்பல்களை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. கல்வாரி ரக நீர் மூழ்கி கப்பலில் இருந்து டார்பிடோ உட்படபல வகையான ஏவுகணைகளை ஏவ முடியும். … Read more

GNCTD: தேசிய தலைநகர் சிவில் சேவைகள் ஆணையம் அமைக்க அவசரச்சட்டம்: மத்திய அரசு

National Capital Territory of Delhi Ordinance: டெல்லி நிர்வாக சேவைகளில் மாநில அரசுக்கே அதிகாரம் உண்டு என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, இடமாற்றங்கள் தொடர்பான அவசரச் சட்டத்தை கொண்டு வந்தது மத்திய அரசு