ரூ.2,000 நோட்டுகள் | “பணமதிப்பிழப்பு முட்டாள்தனமானம் என்பது உறுதியானது” – ப.சிதம்பரம் சாடல்

சென்னை: “எதிர்பார்த்ததைப் போலவே மத்திய அரசும், ரிச்ர்வ் வங்கியும் 2000 ரூபாய் நோட்டு வாபஸ் பெற்றுள்ளதோடு, இந்த நோட்டுகளை மாற்றிக் கொள்ள செப்.30 வரை அவகாசம் அளித்துள்ளது” என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான ப.சிதம்பரம் கூறியுள்ளார். இது தொடர்பாக தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எதிர்பார்த்தது போலவே, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் 2000 ரூபாய் நோட்டை திரும்பப் பெற்று, நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30 வரை அவகாசம் அளித்துள்ளது. 2000 ரூபாய் … Read more

Tirupati: என்ன கொடுமை சார் இது… திருப்பதி ஏழுமலையானிடமே கைவரிசை… லட்டுக்கு வந்த சோதனை!

திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கால்கடுக்க பலமணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி என்றாலே லட்டுதான். திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்பவர்கள் லட்டு வாங்காமல் திரும்ப மாட்டார்கள். திருப்பதியில் தயாரிக்கப்படும் லட்டுக்கள், தயாரிக்கும் இடத்தில் இருந்து தட்டுக்களில் அடுக்கப்பட்ட கன்வேயர் பெல்ட் மூலம் பிரசாதம் விற்பனை செய்யப்படும் கவுண்டர்கள் அருகே கொண்டு வரப்படும். அப்படி தட்டுக்களில் வரும் லட்டுக்களை ஊழியர்கள் தள்ளுவண்டிகள் மூலம் அங்குள்ள … Read more

PM Modi in G7 Summit: 3 நாடுகள்… 40 சந்திப்புகள்… பிரதமரின் சூறாவளிப் பயணத்தின் முழு விபரம்!

பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான், பப்புவா நியூ கினியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு வரலாற்று சிறப்புமிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜப்பானின் ஹிரோஷிமாவில் நடைபெறும் ஜி7 மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். 

ரூ. 2000 நோட்டை திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு

2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பொதுமக்களின் கையிருப்பில் உள்ள 2000 ரூபாய் தாள்களை வரும் 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதிவரை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஒரு நாளைக்கு ஒருவரால் 20 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே வேறு மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ள முடியும் என  தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, 2 ஆயிரம் நோட்டுகள் விநியோகித்தை உடனடியாக நிறுத்துமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. … Read more

வரும் செப்.30 ஆம் தேதி வரை மட்டும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும்..!!

புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் படிப்படியாக திரும்ப பெறப்படும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கையில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் தங்கள் கணக்கில் செலுத்திக் கொள்ள ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. அதாவது செப்டம்பர் 30ந் தேதிக்குள் மாற்றிக் கொள்ள மத்திய ரிசர்வ் வங்கி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ளுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. டெபாசிட் மற்றும் இதர பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து … Read more

புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும்

புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வரும் 23ஆம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து வரவு வைத்துக் கொள்ளலாம் என்றும், ஒரு நாளைக்கு ஒரு நபர் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகளை மட்டுமே மாற்ற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-2019 ஆம் ஆண்டு முதல் 2 ஆயிரம் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தப்பட்டது. கிளீன் நோட் பாலிசி அடிப்படையில் 2 ஆயிரம் … Read more

சித்தராமையா பதவியேற்பு விழாவில் மம்தா பங்கேற்கவில்லை; பிரதிநிதியை அனுப்ப முடிவு

கொல்கத்தா: கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவியேற்பு விழாவில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக மேற்கு வங்க அரசு சார்பில் மக்களவை எம்.பி. ககோலி கோஷ் தஸ்திதார் கலந்து கொள்ளவிருக்கிறார். இத்தகவலை அக்கட்சியின் எம்.பி. டெரக் ஓ பிரெயன் உறுதி செய்துள்ளார். கடந்த 10-ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் … Read more

"கதவை தொறக்குறியா.. இல்ல என் பொண்டாட்டிய கொல்லவா".. நடுவானில் விமானத்தில் பயணி செய்த ரகளை!

மும்பை: 10 ஆயிரம் அடிக்கு மேலே விமானம் பறந்து கொண்டிருந்த போது கதவை திறக்குமாறு கூறி அராஜகம் செய்த பயணியால் ஏர் இந்தியா விமானமே 7 மணிநேரமாக திக்குமுக்காடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபகாலமாக விமானத்தில் நடைபெறும் சம்பவங்களை பார்க்கும் போது, அச்சம் மேலோங்குவதை தவிர்க்க முடியவில்லை. கஷ்டப்பட்டால் கூட பரவாயில்லை ரயிலிவோ, பஸ்ஸிலோ கூட சென்றுவிடலாம்.. விமானம் வேண்டாம் என்கிற எண்ணம்தான் ஏற்படுகிறது. சக பெண் பயணி மீது போதை ஆசாமி சிறுநீர் … Read more

Demonetization 2.0: ₹2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்வது எப்படி!

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து, செப்டம்பர் 30,2023 க்குள் அவற்றை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

“சாதி ரீதியாக என்னை துன்புறுத்தினார்” – என்சிபி இணை இயக்குநர் மீது சமீர் வான்கடே புகார்

புதுடெல்லி: மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக இருந்த சமீர் வான்கடே, ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் விவகாரத்தில் தன்னை அதே அமைப்பின் இணை இயக்குநர் சாதி ரீதியாக துன்புறுத்தியதாகத் தெரிவித்துள்ளார். இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கடந்த 2021-ல், சொகுசுக் கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார். அவருடன் மேலும் சிலரும் கைதாயினர். மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே இந்த கைது நடவடிக்கையில் ஈடுபட்டார். தொடர்ந்து, ஆர்யன் … Read more