ஆந்திரா அருவியில் குளிக்கச் சென்ற சென்னை இளைஞர்கள் 3 பேர் நீரில் மூழ்கி பலி…!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் நாகலாபுரத்தில், பூபதியேஸ்வர கோனா அருவி உள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் உள்ள இந்த அருவியில் குளிக்க, தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமானோர் செல்வது வழக்கம். அதன்படி சென்னையில் இருந்து இளைஞர்கள் 5 பேர், கோனா அருவிக்குச் சென்றுள்ளனர். அவர்கள், அங்குள்ள பாறையில் ஏறி தண்ணீரில் குதித்துள்ளனர். அப்போது நீண்ட நேரமாகியும் 3 பேர் வெளியே வராததால் சக நண்பர்கள் பதற்றம் அடைந்தனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ … Read more

பாஜக எம்.பி ரத்தன் லால் கட்டாரியா உடல்நலக்குறைவால் காலமானார்

சண்டிகர்: ஹரியானாவின் அம்பாலா தொகுதி மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ரத்தன் லால் கட்டாரியா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 71. மூன்று முறை நாடாளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட பாஜக எம்பி ரத்தன் லால் கட்டாரியா, மத்திய இணை அமைச்சராகவும் இருந்துள்ளார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அவர் சண்டிகரில் உள்ள PGIMER மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு மாத காலமாக அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3.30 … Read more

கர்நாடகா முதலமைச்சர் இவர் தான்… இறங்கி வந்த டிகே சிவக்குமார், டாப் கியரில் சித்தராமையா!

மே 13ஆம் தேதி கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135 இடங்களில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதையடுத்து யார் முதலமைச்சராக வர வேண்டும் என்பதில் இழுபறி நீடித்து வந்தது. சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையே முதலமைச்சர் நாற்காலியை விட்டுக் கொடுக்க யாரும் முன்வரவில்லை. கடந்த 5 நாட்களாக இருவரிடமும் மாறி மாறி காங்கிரஸ் மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. கர்நாடகா முதலமைச்சர் இரண்டு தலைவர்களும் கடந்த … Read more

ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை! உச்ச நீதிமன்ற அரசியல் சாசனம் அதிரடி தீர்ப்பு

Supreme Court upholds Jallikattu Law: தமிழகத்தில் காளைகளை அடக்கும் விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்த தமிழக சட்டத்தை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது

ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசனை: இன்று கூடுகிறது காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் கூட்டம்

பெங்களூரு: கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் (சிஎல்பி) கூட்டம் இன்று (மே 18) நடைபெறுகிறது. கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவகுமாரும் அறிவிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியான நிலையில் இன்று காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் (சிஎல்பி) கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்குப் பின்னர் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், புதிய அமைச்சரவை வரும் 18-ம் தேதி பதவியேற்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவில் மே 10-ம் தேதி நடந்த … Read more

SC verdict: ஜல்லிக்கட்டு வழக்கில் இன்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பு!

SC To Give Verdict On Jallikattu Today: ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது

மத்திய அமைச்சரவையில் மாற்றம்..!

மத்திய அமைச்சரவையில் மாற்றம் புதிய சட்ட அமைச்சராக அர்ஜுன் ராம் மேவால் நியமனம் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சராக இதற்கு முன் இருந்தார் மேவால் சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூ புவி அறிவியல் அமைச்சராக நியமனம் Source link

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ரூ.1.08 லட்சம் கோடி உர மானியம்: பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

புதுடெல்லி: நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு உர மானியமாக ரூ.1.08 லட்சம் கோடி வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் தகவல் தொழில்நுட்பத்துறையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில் … Read more

புரியிலிருந்து – ஹவுரா வரை செல்லும் வந்தே பாரத் ரயிலை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

ஒடிசா மாநிலம் புரியிலிருந்து மேற்கு வங்க மாநிலம் ஹவுரா வரை செல்லும் வந்தே பாரத் ரயிலை இன்று மதியம் காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இரு மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் இந்த ரயில் 500 கிலோ மீட்டர் தூரத்தை ஆறரை மணி நேரத்தில் சென்றடையும். 20ம் தேதி முதல் வந்தேபாரத் ரயில்சேவை தொடங்கப்படும் எனவும், வியாழன் தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ஹவுரா – நியூ ஜல்பைகுரி … Read more

7.97 லட்சம் இந்தியர்களிடம் தலா ரூ.8.2 கோடி சொத்து

புதுடெல்லி: லண்டனை தலைமையிடமாகக் கொண்ட நைட் பிராங்க் நிறுவனம், உலகளாவிய கோடீஸ்வரர்கள் தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. அந்நிறுவனத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் 1 மில்லியன் டாலருக்கு (ரூ.8.2 கோடி) மேல் சொத்து மதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை 7,97,714 ஆக உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 17 லட்சமாக உயரும் என்று அந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது. 30 மில்லியன் டாலருக்கு (ரூ.25 கோடி) மேல் சொத்து மதிப்புக் கொண்டவர்களின் எண்ணிக்கை 12,069 ஆக உள்ளது. 2027-ல் இது … Read more