திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, புதுச்சேரி மருத்துவரிடம் ரூ.34 லட்சம் மோசடி..!
திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, புதுச்சேரி மருத்துவரிடம் இருந்து 34 லட்சம் ரூபாயை அமெரிக்காவை சேர்ந்த பெண் என கூறிக் கொண்டு பெண் ஒருவர் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் பாலாஜி, ஏற்கனவே திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். அவருக்கு 2-வது திருமணம் செய்ய முடிவு செய்து, அவர் குறித்த தகவல்களை திருமண … Read more