திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, புதுச்சேரி மருத்துவரிடம் ரூ.34 லட்சம் மோசடி..!

திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, புதுச்சேரி மருத்துவரிடம் இருந்து  34 லட்சம் ரூபாயை அமெரிக்காவை சேர்ந்த பெண் என கூறிக் கொண்டு பெண் ஒருவர் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வரும் பாலாஜி, ஏற்கனவே திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.  அவருக்கு 2-வது திருமணம் செய்ய முடிவு செய்து, அவர் குறித்த தகவல்களை திருமண … Read more

மகாராஷ்டிரா அரசு இன்னும் 15 முதல் 20 நாட்களில் கவிழ்ந்துவிடும்: சஞ்சய் ராவத்

மும்பை: மகாராஷ்டிரா அரசு இன்னும் 15 முதல் 20 நாட்களில் கவிழ்ந்துவிடும் என்று சிவ சேனா (உத்தவ் பால் தாக்கரே) கட்சியின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சாய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் ராவத் இவ்வாறு கூறினார். முன்னதாக கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறித்து, பாஜகவுடன் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்கக் கோரி சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ.க்கள் அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் … Read more

அச்சச்சோ.. ‘இந்தியா வரும் சீன ராணுவ அமைச்சர்’.. இனி என்ன நடக்க போகுதோ.!

ஷாங்காய் கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள சீன பாதுகாப்பு துறை அமைச்சர் இந்தியா வர உள்ளார். பல்லவ வம்சம் தெற்காசிய நாடுகளான சீனாவிற்கும், நமக்கும் பங்காளி சண்டை உள்ளது. கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு ரீதியில் தமிழகத்திற்கும், சீனாவிற்கும் பெரும் தொடர்பு உள்ளது. தமிழகத்தின் பல்லவ இளவரசர் போதி தர்மர், சீனாவிற்கு சென்று மருத்துவம், தற்காப்புகலைகளை கற்றுக் கொடுத்ததால், அவரை தெய்வமாக தாமு என்ற பெயரில் சீனர்கள் கொண்டாடி வருகின்றனர். அதனால் தான் சீன அதிபர்கள் இந்தியா வரும்போதெல்லாம், … Read more

மாணவியை அறையில் அடைத்து கொதிக்கும் எண்ணெயை ஊற்றி சித்திரவதை செய்த வாலிபருக்கு போலீஸ் வலை..!

ஆந்திராவில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை அறையில் அடைத்து வைத்து கொதிக்கும் எண்ணையை ஊற்றிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். ஏலூர் பகுதியைச் சேர்ந்த அனுதீப், அதேப்பகுதியைச் சேர்ந்த பிடெக் 2ம் ஆண்டு படித்து வரும் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவியிடம் தனியாக பேச வேண்டுமென கூறி அழைத்துச் சென்று தனது வீட்டின் அறையில் அடைத்து வைத்து காதலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை ஏற்க மறுத்த மாணவி மீது கொதிக்கும் எண்ணையை ஊற்றியும் … Read more

அமெரிக்கா, ரஷ்யாவைப் போல அதிகார தேசமில்லை இந்தியா: ஆர்எஸ்எஸ் தலைவர் 

நாக்பூர்: அமெரிக்கா, ரஷ்யாவைப் போல இந்தியா அதிகார தேசமில்லை. நம் தேசம் எப்போதும் அடுத்தவருக்கு சேவை செய்வதைப் பாரம்பரியமாகக் கொண்டுள்ளது. வேத காலத்தில் இருந்தே அது தொடர்கிறது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறினார். நாக்பூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேத் சன்ஸ்கிரித் ஞான் கவுரவ் சமரோஹ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசியதாவது: அமெரிக்கா, ரஷ்யாவைப் போல இந்தியா அதிகார தேசமில்லை. நம் தேசம் எப்போதும் அடுத்தவருக்கு சேவை செய்வதைப் பாரம்பரியாகக் கொண்டுள்ளது. வேத … Read more

அரசு ஊழியர்கள் ஓவர்டைம் சம்பளம் கோர முடியாது: உச்சநீதிமன்றம்

செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் மேற்பார்வையாளர்களாக பணிபுரியும் ஊழியர்களுக்கு, 1948 தொழிற்சாலைகள் சட்டம் அத்தியாயம் VI விதியின் கீழ்  இரட்டை ஓவர் டைம் தகுதி உள்ளதா என்பது குறித்து நீதிபதிகள் வி ராமசுப்ரமணியன் மற்றும் பங்கஜ் மித்தல் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. 

”சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விமானப்படையின் இரு விமானங்கள், ஒரு கப்பல் தயார் நிலையில் உள்ளது..” – வெளியுறவுத்துறை அமைச்சகம்..!

சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க விமானப்படையின் இரு விமானங்கள் மற்றும் ஒரு கப்பல் தயார் நிலையில் உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராணுவத்தினருக்கும், துணை ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நடைபெறும் சூடானில் உள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மீட்பு பணிக்காக சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் விமானப்படையின் இரு சி-130ஜே ரக விமானங்களும், சூடான் துறைமுகத்தில் ஐ.என்.எஸ். சுமேதா கப்பலும் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், மீட்பு தொடர்பாக ஐ.நா.வுடனும், … Read more

பின்வாங்கிய ஓபிஎஸ்… நடந்தது என்ன?

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர்கள் வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக புகழேந்தி தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு மே 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. அம்மாநிலத்தின் பிரதான கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், அ.தி.மு.க சார்பில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் வேட்பாளர்களைக் களமிறக்கினர். எடப்பாடி பழனிசாமி தரப்பில் புலிகேசி நகர் தொகுதியில் வேட்பாளர் நிறுத்தப்பட்டார். அவருக்கு தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியது. அதேபோல், … Read more

அடுத்த வாரம் வெப்ப அலை இல்லை; மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுடெல்லி: அடுத்த ஐந்து நாட்களுக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலைக்கு வாய்ப்பில்லை. மாறாக அடுத்த வாரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) மழைக்கு வாய்ப்புள்ள மாநிலங்கள் குறித்து மண்டல வாரியாக இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் கூறியுள்ளவதாது: மேற்கு வங்கம், ஒடிசா, சத்தீஸ்கர், அசாம் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு … Read more

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கப்பட்டதை உறுதி செய்யும் கருவி..!

மகாராஷ்டிராவில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க நவீன இயந்திரம் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. முதற்கட்டமாக கட்சிரோலி மாவட்டம் எடப்பள்ளி பகுதியில் தோட்ஷா ஆஸ்ரம் அரசுப்பள்ளியில் இந்த நவீன இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில், மாணவி ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட உணவுடன் அந்த இயந்திரத்தில் ஏறி நின்றதும், மாணவியை புகைப்படம் எடுக்கும் அந்த கருவி, அவரது உயரம், எடைக்கு ஏற்ப தட்டில் உள்ள உணவுகள் ஊட்டச்சத்து உள்ள உணவா? என்பதை செயற்கை நுண்ணறிவு … Read more