வேணுகோபால சுவாமி கோயிலில் பயங்கர தீ; ஸ்ரீராம நவமி கொண்டாட்டத்தில் அதிர்ச்சி!
நாடு முழுவதும் இன்று ராம நவமி தினம் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. ராமர் அவதரித்த நாளை இவ்வாறு கொண்டாடுகின்றனர். மகா விஷ்ணு எடுத்த ஒன்பது அவதாரங்களில் மிக மிக முக்கியமானது ராமர் அவதாரம். ராமரின் அருளை பெறுவதற்கு இந்த நாள் மிகவும் உகந்தது எனச் சொல்லப்படுகிறது. வேணுகோபால சுவாமி கோயில் இந்நிலையில் ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தனுகா மந்தலில் அமைந்துள்ள புகழ்பெற்ற வேணுகோபால சுவாமி கோயிலில் ராம நவமியை ஒட்டி சிறப்பான … Read more