தேசிய கீதத்துக்கு அவமதிப்பு: மம்தாவுக்கு கருணை காட்ட மும்பை உயர் நீதிமன்றம் மறுப்பு
மும்பை: தேசிய கீதத்துக்கு அவமதிப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எந்தவிதக் கருணையும் காட்ட கூடாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மும்பையிலுள்ள கஃபே பரேட் மைதானத்திலுள்ள யஷ்வந்த் ராவ் சவாண் அரங்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மம்தா பங்கேற்றார். நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது நாற்காலியில் அமர்ந்திருந்தார் மம்தா. ஆனால், தேசிய கீதத்தை் பாடினார். மேலும் பாடல் முடிவதற்கு முன்னதாக எழுந்து நின்ற … Read more