தேசிய கீதத்துக்கு அவமதிப்பு: மம்தாவுக்கு கருணை காட்ட மும்பை உயர் நீதிமன்றம் மறுப்பு

மும்பை: தேசிய கீதத்துக்கு அவமதிப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எந்தவிதக் கருணையும் காட்ட கூடாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மும்பையிலுள்ள கஃபே பரேட் மைதானத்திலுள்ள யஷ்வந்த் ராவ் சவாண் அரங்கத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மம்தா பங்கேற்றார். நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது நாற்காலியில் அமர்ந்திருந்தார் மம்தா. ஆனால், தேசிய கீதத்தை் பாடினார். மேலும் பாடல் முடிவதற்கு முன்னதாக எழுந்து நின்ற … Read more

அறிய வகை நோய்களுக்கான மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரிவிலக்கு அளித்து ஒன்றிய அரசு அரசாணை..!!

டெல்லி: அறிய வகை நோய்களுக்கான மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரிவிலக்கு அளித்து ஒன்றிய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ‘பெம்ப்ரோலிசுமாப்’ உள்ளிட்ட மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முழுமையான வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு ஒன்றிய அரசு குறிப்பிட்ட வரியை இறக்குமதி வரியாக வசூலித்து வருகிறது. இதனிடையே அறிய வகை நோய்களுக்கு வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு முழுமையாக வரி விலக்கு அளிக்க … Read more

இந்தியாவில் அன்றாட கரோனா தொற்று 3,000-ஐ கடந்தது

புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 3,016 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 13,509 -ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்தியாவில் நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் 3,016 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 13,509 ஆக உயர்ந்துள்ளது. தினசரி கரோனா தொற்று பாதிப்பு 2.7 … Read more

கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் 2023: ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ்… சரிந்த பாஜக- கருத்துக்கணிப்பு முடிவுகள்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே 10ஆம் தேதி வாக்குப்பதிவும், மே 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. வழக்கம் போல் காங்கிரஸ் , பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஏபிபி – சி ஓட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. காங்கிரஸ் ஆட்சி அதில், காங்கிரஸ் கட்சி மூன்று இலக்க எண்ணிக்கையில் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும் எனத் … Read more

தேசிய கீதம் அவமதிப்பு வழக்கு: மம்தாவுக்கு எந்தவிதக் கருணையும் காட்டக்கூடாது மும்பை ஐகோர்ட் உத்தரவு..!!

மும்பை: தேசிய கீதத்தை அவமதித்தாக எழுந்த புகாரை கிழமை நீதிமன்றம் விசாரிக்க தடை கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மும்பையில் கஃபே பரேட் மைதானத்திலுள்ள யஷ்வந்த் ராவ் சவாண் அரங்கத்தில் 2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடந்த நிகழ்ச்சியில் மம்தா பங்கேற்றார். நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது நாற்காலியில் அமர்ந்திருந்தார் மம்தா. ஆனால், தேசிய கீதத்தை பாடினார். மேலும் பாடல் முடிவதற்கு முன்னதாக … Read more

”அரசியலிலிருந்து மதத்தை அப்புறப்படுத்திவிட்டால் வெறுப்புப் பேச்சுகள் ஓய்ந்துவிடும்” – உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி: “முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. வெறுப்பு எனும் தீய வளையத்தில் தேசம் சிக்கிக் கொண்டுள்ளது. இதற்குத் தீர்வு அரசியலிலிருந்து மதத்தை வெளியேற்றுவது மட்டுமே” என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நேற்று நீதிபதிகள் கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வு முன்னர் வெறுப்புப் பேச்சு தொடர்பாக மகாராஷ்டிரா அரசுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநிலத்தில் நிகழும் வெறுப்புப் பிரச்சாரங்கள் பற்றி நீதிமன்றம் கேள்வி … Read more

அண்ணாமலைக்கு செக்!: தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக நீடிக்கிறது.. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்..!!

டெல்லி: தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் பாஜக நீடிப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.  பாஜக – அதிமுக உறவில் விரிசல் என கூறப்பட்ட நிலையில், செய்தியாளர்களுக்கு அமித்ஷா அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு, தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக கட்சி கட்டமைப்பு வலுவாக இல்லை. அதை மேம்படுத்த உழைத்து வருகிறோம். தொலைதூர கிராமங்களையும், வாக்குச்சாவடிகளையும் பாஜக எட்டியுள்ளது. நாங்கள் வலு குறைவாக இருக்கும் இடங்களில் … Read more

வட மாநிலத்தவர் தாக்கப்படுவதாக யூடியூபில் வீடியோ பதிவேற்றம்: பிஹாரில் சரணடைந்த மணிஷ் தமிழக போலீஸாரிடம் ஒப்படைப்பு

புதுடெல்லி: தமிழகத்தில் பிஹார் உள்ளிட்ட வட மாநிலத்தவர் தாக்கப்படுவதாகக் கடந்த மாதம் புகார் எழுந்தது. இதுதொடர்பாக பல போலி வீடியோக்கள் வெளியாயின. இதுதொடர்பாக பிஹார் சட்டப்பேரவையில் பாஜகவினர் பிரச்சினை எழுப்பினர். தமிழகத்திலும் சர்ச்சை கிளம்பியது. இப்பிரச்சினையில் தமிழ்நாடு மற்றும் பிஹார் மாநில அரசுகள் ஒன்றிணைந்து குழுக்களை அமைத்து கடும் நடவடிக்கையில் இறங்கின. இதையடுத்து இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்தது. இந்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் மணிஷ் காஷ்யப். பிஹார்வாசியான இவர் 4 வருடங்களாக நடத்தி வரும் … Read more

ராகுல் காந்தி பதவி பறிப்புக்கு எதிராக மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்!

எம்.பி பதவி பறிக்கப்படக் காராணமாக இருந்த 2 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  பிரதமர் மோடி பற்றிய அவதூறு பேச்சுக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் கடந்த 23-ந்தேதி 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. அதைத் தொடர்ந்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு  மனுவை கட்சியின் … Read more

ராஜஸ்தானில் 4 சகோதரர்கள் இணைந்து சகோதரி திருமணத்துக்கு ரூ.8 கோடி வரதட்சணை: 100-க்கணக்கான வண்டிகளில் சீதனப் பொருட்கள் ஊர்வலம்

ஜெய்ப்பூர்: இந்தியாவில் வரதட்சணை தடுப்பு சட்டம் 1961-ன்படி திருமணத்துக்கு வரதட்சணை வழங்குவது சட்டவிரோதம். வரதட்சணை கேட்பதும் குற்றம். இந்த வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும். எனினும் நாடு முழுவதும் வரதட்சணை பழக்கம் தொடர்கிறது. ராஜஸ்தான் மாநிலம் நகார் மாவட்டத்தில் உள்ள திங்சாரா கிராமத்தில் அர்ஜூன் ராம், பகிரத், உமைத் ஜி மற்றும் பிரகலாத் மெஹாரியா ஆகிய 4 சகோதரர்கள் உள்ளனர். இவர்களது சகோதரி பன்வாரி தேவியின் திருமணம் கடந்த 26-ம் தேதி நடந்தது. அப்போது … Read more