ரயில்வே ஒப்பந்தத்தில் ரூ.50 லட்சம் லஞ்சம்; கோட்ட மேலாளர் உட்பட 8 பேர் கைது: சிபிஐ அதிரடி நடவடிக்கை
புதுடெல்லி: இந்திய ரயில்வே பணியில், 1997ல் பொறியாளர் பிரிவில் அதிகாரியாகச் சேர்ந்த ஜிதேந்தர் பால் சிங், அசாம் மாநிலம் கவுகாத்தி ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளராக உள்ளார். இவர், 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், ஜிதேந்தர் பால் சிங், அவரது உதவியாளர் ஹரி ஓம் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘வடகிழக்கு எல்லை ரயில்வேயின் கூடுதல் கோட்ட ரயில்வே … Read more