ரயில்வே ஒப்பந்தத்தில் ரூ.50 லட்சம் லஞ்சம்; கோட்ட மேலாளர் உட்பட 8 பேர் கைது: சிபிஐ அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: இந்திய ரயில்வே பணியில், 1997ல் பொறியாளர் பிரிவில் அதிகாரியாகச் சேர்ந்த ஜிதேந்தர் பால் சிங், அசாம் மாநிலம் கவுகாத்தி ரயில்வே கூடுதல் கோட்ட மேலாளராக உள்ளார். இவர், 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், ஜிதேந்தர் பால் சிங், அவரது உதவியாளர் ஹரி ஓம் உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘வடகிழக்கு எல்லை ரயில்வேயின் கூடுதல் கோட்ட ரயில்வே … Read more

கேரளாவில் ஜி20 சுகாதார பணிக்குழுக் கூட்டம்!

முதலாவது ஜி20 சுகாதார பணிக்குழுக் கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஜனவரி 18ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி20 அமைப்பின் தலைமை இந்தோனேசியாவிடம் இருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின் முடிவில் இந்தியாவிடம் வந்துள்ளது. ஜி20 தலைமையை பிரதமர் மோடியிடம், முறைப்படி இந்தோனேசியா ஒப்படைத்து. அதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் ஒரு வருடத்திற்கு ஜி20 தலைவராக இந்தியா பதவி வகித்து … Read more

வருகிறது புதிய வரி… ஆனால் பட்ஜெட்டில் சொல்ல மாட்டாங்க – என்ன தெரியுமா?

Tax For Pet Dogs: டெல்லி, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நாய்களின் தொல்லை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. சமீப காலங்களில் நாய்கள் பலரையும் தாக்கும் சம்பவங்கள் நடந்தன. தொடர்ந்து உயிரிழப்புகளும் ஏற்பட்டது.  இதையடுத்து, பல்வேறு வகை நாய்களை வீட்டில் வளர்க்க சில மாநகராட்சிகள் தடை விதித்தன. அதாவது மனித உயிருக்கு ஆபத்தான வகையில் இருக்கும் நாய்களை கண்டறிந்து அவற்றை பொதுவெளியில் இருந்து அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். நாய்க்கு தடுப்பூசி செலுத்துதல், வீதிகளை குப்பைகள் … Read more

இந்தியாவின் கனவை கல்வீசி தடுத்து விட முடியாது! ஒன்றிய ரயில்வே அமைச்சர் ஆவேசம்

செகந்திராபாத்: இந்தியாவின் கனவை கல்வீசி தடுத்து விட முடியாது என்று ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆவேசமாக கூறினார். தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் முதல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் இடையிலான 8வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் தொடக்கி வைத்தார். ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின்கீழ் முழுவதும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயிலான வந்தே பாரத், ஏற்கெனவே நாட்டின் பல்வேறு பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இப்போது தெலங்கானா – ஆந்திரா … Read more

உலக பொருளாதாரத்தின் தாக்கத்தால் 20 சதவிகித ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறதா ஷேர்சாட்?

இந்தியாவின் பிரபல சமூக ஊடக நிறுவனமான ஷேர்சாட், தனது 20% ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. உலகப் பொருளாதாரத்தில் நிலவும் நிச்சயமற்ற சூழல் காரணமாக பல முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அண்மைக் காலமாக பணிநீக்க நடவடிக்கைகளில் இறங்கி உள்ளன. அந்த வரிசையில் பெங்களூருவைச் சேர்ந்த மொஹல்லா டெக் பிரைவேட் லிமிடெட்-க்கு சொந்தமான ஷேர்சாட் நிறுவனம் மற்றும் அதன் ஷார்ட் வீடியோ தளமான மோஜ் நிறுவனம் தனது 20 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக … Read more

நாட்டுக்கு தலைமை தாங்கும் அக்னி வீரர்கள்: பிரதமர் மோடி பெருமிதம்!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான புதிய திட்டமான அக்னிபத் எனும் புதிய திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியது. இந்த திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். இந்த திட்டத்தின் கீழ், பணியில் சேருவோர் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த … Read more

இந்தியாவை ஒரு பிராண்டாக மாற்றிய மோடி… பிரதமர் மோடியை புகழும் பாக். ஊடகங்கள்!

பாகிஸ்தான் மக்கள் உணவு பொருள் பற்றாக்குறையினால் அவதிப்படுகிறார்கள். பாகிஸ்தான் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதை அந்நாட்டு பிரதமரும் ஏற்றுக்கொண்டுள்ளார். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததை அடுத்து, ஷேபாஸ் ஷெரீப் அரசுக்கு எதிராக பாகிஸ்தான் முழுவதும் மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர். அதே நேரத்தில், பாகிஸ்தானில் உள்ள ஊடகங்கள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைப் புகழ்ந்து தள்ளுகின்றன. பாகிஸ்தான் செய்தித்தாளில், பிரதமர் மோடியின் பணிகளைப் புகழ்ந்து கட்டுரைகள் வெளியாகின்றன. இந்தியா தற்போது ஒரு சிறந்த தலைவரின் கையில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. … Read more

கொலீஜியம் குழுவில் ஒன்றிய அரசு பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும்: தலைமை நீதிபதிக்கு சட்ட அமைச்சர் கடிதம்

புதுடெல்லி: ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியங்களில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும். நீதிபதிகள் நியமன விசயத்தில் ஒன்றிய அரசின் பிரதிநிதிகளை சேர்க்க அரசியல் சாசன நடைமுறையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வின் தகவல்தொடர்புக்கு இந்த நடைமுறையை பின்பற்றுவது அவசியம். கொலிஜியம் முறை குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரூமா பாலின் கருத்துகளும் … Read more

திருமண பாலியல் வல்லுறவை குற்றமாக்குவது குறித்த வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மனைவியின் விருப்பமின்றி கணவன் பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் திருமண பாலியல் வல்லுறவு (மேரிட்டல் ரேப்) என்பதைக் குற்றமாக அறிவிப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு மத்திய அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இது தொடர்பான மனுக்களுக்கு மத்திய அரசு வரும் பிப்ரவரி 15-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும், இந்த மனுக்கள் மீதான இறுதி … Read more

பாஜக தேசிய செயற்குழு: மூன்று முக்கிய முடிவுகள்… ரெடியாகும் தேர்தல் வியூகம்!

ஒட்டுமொத்த நாடும் பெரிதும் எதிர்பார்க்கும் மக்களவை தேர்தல் நடக்க இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே இருக்கின்றன. 2024 மக்களவை தேர்தலில் வென்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்ய பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான வேலைகள் ஆங்காங்கே தொடங்கப்பட்டு விறுவிறுப்பு அடைந்து கொண்டிருக்கிறது. தேசிய செயற்குழு இந்த சூழலில் டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் இன்று (ஜனவரி 16) தொடங்குகிறது. முன்னதாக படேல் சவுக்கில் இருந்து பாஜக தலைமை அலுவலகம் வரை பிரதமர் மோடி தலைமையில் … Read more