கோவா அரசு அதிரடி சுற்றுலா பயணிகளுடன் செல்பி எடுக்க தடை: கடற்கரை, திறந்த வெளியில் மதுஅருந்தவும் கட்டுப்பாடு
பனாஜி: கோவாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுடன் செல்பி எடுக்க வேண்டாம் எனவும், கடற்கரை, திறந்தவௌிகளில் மது அருந்த வேண்டாம் எனவும் கோவா அரசு அறிவுறுத்தி உள்ளது. கோவா மாநில அரசின் சுற்றுலாதுறை வௌியிட்ட அறிவிப்பில், “கோவாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுடன் செல்பி எடுக்க விரும்பினால், சுற்றுலா வருபவர்களின் அனுமதி பெற்று செல்பி, புகைப்படங்களை எடுக்க வேண்டும். குறிப்பாக வௌிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் சூரிய குளியல், நீச்சல் உள்ளிட்டவற்றை செய்யும்போது அவர்களின் தனியுரிமைக்கு மதிப்பளிக்கவும், பாதுகாக்கவும் … Read more