தனியார் மருத்துவமனையின் குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து..! மருத்துவர் தம்பதி உயிரிழப்பு

ஜார்கண்ட்டில் தனியார் மருத்துவமனையின் குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவர் தம்பதி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். தன்பாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றின் முதல் தளத்தில் மருத்துவர் விகாஸ் ஹஸ்ரா தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். குடியிருப்பு வளாகத்தில் நள்ளிரவு 2 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் மருத்துவர் விகாஸ் ஹஸ்ரா, அவரது மனைவி, மருமகன், உறவினர் மற்றும் வீட்டு பணியாளர் என 5 பேர் உயிரிழந்தனர். தீ விபத்தையடுத்து மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் வேறு … Read more

டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை அம்ரித் உதயான் என மாற்றியது ஒன்றிய அரசு: காங்கிரஸ் கட்சி கண்டனம்

டெல்லி: டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை ஒன்றிய அரசு மாற்றியுள்ளது. முகல் தோட்டம் என்று இருந்த பெயரை அம்ரித் உதயான் என மாற்றி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்ததன் 75-வைத்து ஆண்டு விழாவை அம்ரித் மகோத்சவ் என்று ஒன்றிய அரசு கொண்டாடி வருகிறது.   அம்ரித் மகோத்சவின் ஓர் அங்கமாக முக்கால் கார்டனின் பெயர் அம்ரித் உதயான் என மாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி கால ஆதிக்க அடையாளங்களை மாற்றும் வகையில் … Read more

லடாக் சுற்றுச்சூழலை பாதுகாக்கக் கோரி கடும் குளிரில் சமூக ஆர்வலர் உண்ணாவிரதம்

லடாக்: பருவநிலை மாறுபாடு காரணமாக இமயமலைப் பகுதிகளில் பனிச் சிகரங்கள் உருகி, பேரழிவை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நேரத்தில் லடாக்கின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், குடியரசு தின நாளில் 5 நாட்கள் உண்ணாவிரதத்தை தொடங்கி உள்ளார். கடல் மட்டத்தில் இருந்து 18,000 அடி உயரத்தில் கார்டங் லா பகுதியில் உறைய வைக்கும் மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் குளிரில் அவர் உண்ணாவிரதம் இருக்கிறார். இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் … Read more

திரிபுரா தேர்தல்; வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக.!

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகளில் இருக்கின்றன. இதற்கான தேர்தல் வரும் பிப்ரவரி 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ஆம் தேதி நடக்கிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 31 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரும். அந்த வகையில் 2018ல் நடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட ஆட்சிக்கு முடிவு கட்டி பாஜக முதல்முறை ஆட்சியை பிடித்தது. 1993ல் தொடங்கி … Read more

இந்தியாவை உடைக்க பல சதி முயற்சிகள் நடைபெற்றன.. ஆனால் எந்த சக்தியாலும் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை – பிரதமர் பேச்சு

சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் அதிகாரம் அளிக்கவும், பிற்படுத்தப்பட்டோர் நலனிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலும், மத்திய அரசு செயலாற்றி வருவதாக, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் நடைபெற்ற பகவான் தேவநாராயணனின் அவதார விழா நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்றார். நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் திரண்டிருந்த ஏராளமானோரை நோக்கி பிரதமர் கையசைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தியாவை புவியியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் உடைக்க பல சதி முயற்சிகள் நடைபெற்ற நிலையில், எந்த சக்தியாலும் நாட்டிற்கு … Read more

முதல் கணவர் மரணம், 2வது கணவருடன் வாழ பிடிக்கவில்லை; 70 வயது மாமனாரை கல்யாணம் செய்து கொண்ட 28 வயது பெண்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் முதல் கணவர் இறந்த நிலையில், இரண்டாவது திருமணம் ெசய்து கொண்ட பெண் அவருடன் வாழ பிடிக்காமல் தனது மாமனாரை திருமணம் செய்து கொண்டார். உத்தரபிரதேச மாநிலம் பாதல்கஞ்ச் கோட்வாலி அடுத்த சாபியா உம்ராவ் கிராமத்தை சேர்ந்த கைலாஷ் யாதவ் (70) என்பவர்,  பர்ஹல்கஞ்ச் காவல் நிலையத்தின் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. அவர்களுக்கு நான்கு குழந்தைகள். அவரது   மூன்றாவது மகனுக்கு சில வருடங்களுக்கு முன்பு … Read more

மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா பேரவைத் தேர்தல்: ஊடகங்களுக்கான கட்டுப்பாடுகள் என்னென்ன?

புதுடெல்லி: மேகாலயா, நாகாலாந்து மற்றும் திரிபுரா மாநில சட்டப்பேரவைகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவதற்கான அட்டவணை கடந்த 18-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மேகாலயா, நாகாலாந்தில் ஒரே கட்டமாக பிப்ரவரி 27-ம் தேதியும், திரிபுராவில் ஒரே கட்டமாக பிப்ரவரி 16-ம் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், தேர்தல் தொடர்பாக , மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-இன் பிரிவு 126-ன்படி அனைத்து ஊடகங்களும் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் பற்றி கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகளின் விவரம்: … Read more

குஜராத் டூ அருணாச்சல் பிரதேசம்; காங்கிரஸின் அடுத்த யாத்திரைக்கான ஸ்கெட்ச்.!

இந்தியாவில் அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டு முறை தொடர்ந்து ஆட்சி அமைத்த பாஜக, மூன்றாவது முறையாக தொடர் வெற்றியடைய பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. அதேசமயம் பாஜகவை தோற்கடிக்க எதிர்கட்சிகள் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்து வருகின்றன. ஆனால் எதிர்கட்சிகளின் ஒற்றுமை கேள்விக்குறியாகவே உள்ளது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தரபிரதேச எதிர்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், கேரள முதல்வர் பினராய் விஜயன் ஆகியோர் காங்கிரஸ் … Read more

ராஷ்டிரபதி பவனில் முகலாய தோட்டத்தின் பெயர் மாற்றம்

ராஷ்டிரபதி பவனில் அமைந்துள்ள முகலாய தோட்டம் தற்போது அம்ரித் உத்யன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அம்ரித் உத்யானில் (முகலாய தோட்டம்) 12 வகையான துலிப் மலர்கள் உள்ளன. டூலிப்ஸ் மற்றும் ரோஜாக்களை மக்கள் காணக்கூடிய வகையில், இப்போது பொது மக்களுக்காக தோட்டம் திறக்கப்பட உள்ளது. ஜனவரி 31 முதல் திறப்பு  ஒவ்வொரு ஆண்டும் அம்ரித் உத்யன் சாதாரண மக்களுக்காக திறக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி திறக்கப்படுகிறது. மார்ச் 26 வரை இரண்டு … Read more

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை மாற்றியது ஒன்றிய அரசு

டெல்லி: டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தின் பெயரை ஒன்றிய அரசு மாற்றியது. முகல் தோட்டம் என்று இருந்த பெயரை அம்ரித் உதயான் என மாற்றி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.