தலைமைச்செயலாளர்கள் கூட்டத்தில் செஸ் வரி பகிர்வு குறித்து கேள்வி எழுப்ப மாநிலங்கள் திட்டம்
புதுடெல்லி: பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை தொடர்பாக, நாளை துவங்க உள்ள தலைமை செயலாளர்கள் கூட்டத்தில், செஸ் வரி, ஒன்றிய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்ப மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. கடந்த 2017 ஜூலையில் ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் இருந்து, இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை 5 ஆண்டுகளுக்கு வழங்க ஒன்றிய அரசு ஒப்புக் கொண்டது. ஆனால், இழப்பீடுகள் போதுமானதாக இல்லை எனவும், தாமதமாக இழப்பீடு வழங்கப்படுவதாகவும் பல மாநிலங்கள் குற்றம் சாட்டின. ஜிஎஸ்டி இழப்பீடு … Read more