மத்திய பிரதேசத்தில் 2 போர் விமானங்கள் விபத்து..!

மத்திய பிரதேசத்தில் 2 போர் விமானங்கள் விபத்து சுகோய்-30, மிராஜ்-2000 ரக விமானங்கள் விபத்து மத்திய பிரதேச மாநிலம் மொரினா அருகே 2 விமானப்படை போர் விமானங்கள் விபத்து விமானப்படை போர் விமானங்கள் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் சுகோய்-30, மிராஜ்-2000 ரக போர் விமானங்கள் தரையில் விழுந்து விபத்து விமானப்படை போர் விமானங்கள் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக போர் விமானங்கள் விபத்துக்குள்ளானதாக தகவல் Source link

இரட்டை இலை சின்னம் வழங்கக்கோரி முறையீடு செய்த இபிஎஸ் வழக்கு உச்சநீதிமன்றத்தின் திங்கட்கிழமை பட்டியலில் சேர்ப்பு

டெல்லி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தங்கள் தரப்புக்கு வழங்கக்கோரி முறையீடு செய்த இபிஎஸ் வழக்கு திங்கட்கிழமை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. பட்டியலில் சேர்க்கப்பட்டதால் அதிமுக விவகாரத்தை 3வது வழக்காக உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.

மீண்டும் தொடங்கிய ஒற்றுமை யாத்திரை: பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அமித் ஷாவுக்கு கார்கே கடிதம்

புதுடெல்லி: இந்திய ஒற்றுமை யாத்திரையை காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா என்ற பகுதியில் இருந்து சனிக்கிழமை (ஜன.28) காலை மீண்டும் தொடங்கினார் ராகுல் காந்தி. முன்னதாக வெள்ளிக்கிழமை நடந்த யாத்திரையின்போது ராகுலின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி இருந்ததாக காங்கிரஸ் குற்றம்சாட்டி யாத்திரையை பாதியில் நிறுத்தியது. பாதுகாப்பில் குளறுபடி குற்றச்சாட்டு: காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை அதன் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. தற்போது அவர் காஷ்மீரில் யாத்திரை மேற்கொண்டுள்ளார்.குடியரசு தினத்தையொட்டி வியாழக்கிழமை யாத்திரை நிறுத்தப்பட்ட … Read more

Madhya Pradesh Plane Crash: 2 போர் விமானங்கள் மோதல்… விமானிகளின் நிலை என்ன?

Madhya Pradesh Plane Crash: இந்திய விமானப்படையின் சுகோய் SU-30 மற்றும் மிராஜ் 2000 ஆகிய போர் விமானங்கள் பயிற்சியின் போது மத்தியப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Su-30 விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்ததாகவும், மிராஜ் 2000 விமானத்தில் ஒரு பைலட் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  இதில், இரண்டு விமானிகள் விபத்துக்கு பின்னர் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. மூன்றாவது விமானியை தேடும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டுள்ளது. இரண்டு போர் விமானங்களும் குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து … Read more

ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு

ஜம்மு காஷ்மீரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், இன்றைய நடைபயணத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நடைபயணம் நேற்று ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அவந்திபோராவில் இன்று மீண்டும் தொடங்கியது. இதில் ராகுல்காந்தியுடன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தியும் கலந்துகொண்டார். இதுகுறித்து பேசிய காவல்துறை ஏடிஜிபி விஜய் குமார், நடைபயணத்திற்கு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும், 3 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டிருப்பதால் நடைபயணம் சுமூகமாக … Read more

இந்திய போர் விமானங்கள் விபத்துக்குள்ளானது குறித்து கேட்டறிந்தார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்

டெல்லி; இந்திய போர் விமானங்கள் விபத்துக்குள்ளானது குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் கேட்டறிந்தார். முப்படை தலைமை தளபதி அனில் சவுகான், விமானப்படை தளபதி விஆர் சவுத்ரியிடம் தகவல்களை கேட்டறிந்தார்.

பயணிகளை ஏற்றிச் செல்வதில் அலட்சியம்: கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்துக்கு அபராதம்

புதுடெல்லி: இம்மாதம் 9-ம் தேதி, பெங்களூரிலிருந்து டெல்லிக்குச் சென்ற கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தின் விமானம் ஒன்று 55 பயணிகளை ஏற்றிச் செல்ல தவறியது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு அந்நிறுவனத்துக்கு விமான போக்குவரத்துக் இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில், நேற்று அந்நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இதுகுறித்து விமான போக்குவரத்து இயக்குநரகம் கூறுகையில், “கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் அனுப்பிய பதிலிலிருந்து அந்நிறுவனம் பயணிகளை ஏற்றுவதில் எவ்வளவு அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்பது தெரிகிறது. பயணிகளை ஏற்றுவதிலும், … Read more

BBC Documentary Controversy: குஜராத் கலவர வழக்கு தொடர்பான பிபிசி ஆவணப்படத்தின் எதிரொலி

நியூடெல்லி: தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைத் தொடர்ந்து, டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்திலும் பிபிசி ஆவணப்படம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக; பல மாணவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பிபிசி ஆவணப்படச் சர்ச்சை சர்வதேச அளவில் சர்ச்சைகளையும் விவாதங்களையும் எழுப்பிய நிலையில், தற்போது, இந்தியாவின் கல்வி நிலையங்களில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது…   பிரதமர் நரேந்திர மோடி பற்றிய சர்ச்சைக்குரிய பிபிசி ஆவணப்படம் தொடர்பாக தேசிய தலைநகரில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் சர்ச்சை வெடித்தது. அந்த … Read more

இரு வேறு இடங்களில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான 3 விமானங்கள் கீழே விழுந்து விபத்து

மத்தியபிரதேசம்: மத்தியபிரதேசத்தில் 2 போர் விமானங்கள் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. மொரீனா என்ற இடத்தில் சுகோய் 30 மற்றும் மிராஜ் 2000 ஆகிய விமானங்கள் விழுந்து நொறுங்கியது. குவாலியரில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட இரண்டு விமானங்கள் விழுந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமானத் தளத்தில் இருந்து பயிற்சி நடந்து கொண்டிருந்த இரண்டு விமானங்களும் புறப்பட்டன. சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 ரக விமானங்கள் மத்திய பிரதேச மாநிலம் மொரீனா அருகே விபத்துக்குள்ளானது. … Read more

ம.பி, ராஜஸ்தானில் 3 விமானப்படை விமானங்கள் விபத்து

ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே விமானப்படை விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல் மத்திய பிரதேசத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ்-2000 விமானங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன. மத்திய பிரதேசம் அருகே மொரேனாவில் விமானப்படைக்கு சொந்தமான 2 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. குவாலியர் விமானப்படை தளத்திலிருந்து பயிற்சிக்காக புறப்பட்ட விமானங்கள் இவை. விபத்துக்கான காரணம் என்ன? விமானிகளின் நிலை என்ன? என்பது குறித்து தேடுதல்கள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரிலும் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானம் … Read more