55 பயணிகளை ‘விட்டு’ சென்ற Go First விமானம்! ரூ.10 லட்சம் அபராதம் விதித்த DGCA
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் விமானத்திற்கு வெளியே ஏறுவதற்காக பஸ்ஸில் காத்திருந்த 55 பயணிகளை அம்போ என விட்டு விட்டுச் சென்ற சம்பவத்திற்காக கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்திற்கு இந்திய விமானப் போக்குவரத்து கண்காணிப்பு குழுவான டிஜிசிஏ ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி காலை 6:30 மணிக்கு டெல்லி செல்லும் விமானத்தில் ஏர்லைன்ஸ் பயணிகள் காத்திருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. முன்னதாக DGCA விமான நிறுவனத்திற்கு ஒரு ஷோ-காஸ் நோட்டீஸ் … Read more