தங்க தகடு பொருத்த 6 மாதங்களுக்கு திருப்பதி கோயில் மூடப்படுவதாக வெளியாகும் தகவல் தவறானது: தேவஸ்தானம் அறிக்கை

திருமலை: விமான கோபுரத்திற்கு தங்க தகடுகள் பொருத்தும் பணி வரும் மார்ச் மாதத்திலிருந்து நடைபெற உள்ளதால், 6 மாதங்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படும் என வரும் வதந்திகளை பக்தர்கள் நம்ப வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் மார்ச் மாதம் 1-ம் தேதி முதல் விமான கோபுரத்திற்கு தங்க தகடுகள் பொருத்தும் பணி நடைபெற உள்ளது. இதனால், 6 மாதங்கள் வரை கோயில் மூடப்படுகிறது என சிலர் சமூக வலைத்தளங்கள் … Read more

25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது: நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம்

ஒடிஸா: கட்சி தொடங்கப்பட்ட 25 ஆண்டுகளில் இதுவரை ஒரு தேர்தல் தோல்வியைக் கூட சந்திக்காத மாநில கட்சியாக பிஜு ஜனதா தளம் திகழ்கிறது. நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சிதான் ஒடிஸா மாநிலத்தில் ஆட்சியில் உள்ளது. 1997ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அந்தக் கட்சி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஆரம்பத்தில் பாஜகவுடன் சேர்ந்து தேர்தலில் நவீன் பட்நாயக் போட்டியிட்டார். மத்தியப்பிரதேசத்திலும் பாஜகவுக்கு ஆதரவாகவே இருந்துவந்தார். இச்சூழலில் 1997இல் பாஜக உடன் ஜனதா தளம் கூட்டணி … Read more

துப்பாக்கியால் சுட்டு புத்தாண்டை வரவேற்ற தொழிலதிபர் – அடுத்தடுத்து நிகழ்ந்த பரிதாபம்

புத்தாண்டை வரவேற்க வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டபோது தவறுதலாக குண்டு பாய்ந்து இளைஞர் உயிரிழப்பு துப்பாக்கி சுட்ட தொழிலதிபர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து உயரிழந்தார். கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் பி.எச்.சாலை வித்யாநகர் பகுதியில் வசித்து வந்தவர் மஞ்சுநாத் ஹோலிகர். இவர் அப்பகுதியில் கண்ணாடி விற்பனை கடை வைத்து நடத்தி வருவதோடு மேலும் பல தொழில்களையும் செய்து வருகிறார். இவர் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை தனது வீட்டின் 3-வது மாடியில் உள்ள கண்ணாடி மாளிகையில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் … Read more

சீனாவில் மருத்துவம் படித்து வந்த இந்திய மாணவர் திடீர் மரணம்

ஹைதராபாத்: தமிழகத்தைச் சேர்ந்தவர் அப்துல் ஷேக் (22). வறிய குடும்பத்தைச் சேர்ந்த இவர் சீனாவின் ஹெயிலாஜியாங் மாகாணத்தில் உள்ள கிகிஹர் மருத்துவ கல்லூரியில் 5 ஆண்டு மருத்துவப் படிப்பை முடித்து பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். அண்மையில் இந்தியாவுக்கு வந்த அவர் டிசம்பரில் 11-ல் தான் மீண்டும் சீனாவுக்கு திரும்பிச் சென்றார். சீனா சென்றடைந்தவுடன் எட்டு நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்குப் பிறகு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் … Read more

பணமதிப்பிழப்பு: தீர்ப்பை ஏற்கிறோம்… சுட்டிக்காட்டிய நீதிபதிக்கு நன்றி – ப.சிதம்பரம்!

கருப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என ரூ.500, 1000 நோட்டுகளை செல்லாது என கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதியன்று மத்திய அரசு அறிவித்தது. அதேசமயம், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளையும் மத்திய அரசு வெளியிட்டது. நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சுமார் 3 மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் பணமின்றி தவித்தனர். ஏடிஎம் வாசல்களில் மணிக்கணக்கில் பலர் காத்திருந்தனர். சில இடங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. ஆனால், பணமதிப்பிழப்பு … Read more

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி தங்க ரதத்தில் ஏழுமலையான் எழுந்தருளி காட்சி: பெண்கள் வடம் பிடித்து இழுத்து வழிபாடு..!!

ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பெண்கள் தங்க ரதத்தை வடம் பிடித்து இழுத்தனர். வைகுண்ட ஏகாதசியையொட்டி இன்று அதிகாலை 12:30 மணிக்கு கோவிலுக்குள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு ஆகம விதிப்படி பூஜைகள் நடந்தன. பூஜை முடிந்ததும் முக்கிய பிரமுகர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதன்பின்னர் காலை 6 மணியளவில் ஆன்லைனில் டிக்கெட் பெற்ற பக்தர்களும், இலவச தரிசனத்திற்கு டிக்கெட் பெற்ற பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர். காலை 9 மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி … Read more

பண மதிப்பிழப்பு நடவடிக்கை.. சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு..!

பண மதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ம் தேதி, பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இதன் மூலம், புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அதற்கு மாற்றாக, புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக விவேக் நாராயன் சர்மா உள்ளிட்ட 57 பேர் சுப்ரீம் கோர்ட்டில் … Read more

அடல் சுரங்கப் பாதை அருகே சிக்கிய சுற்றுலாப் பயணிகள் மீட்பு

சிம்லா: இமாச்சலபிரதேசத்தில் அடல் சுரங்கப் பாதை அருகே 400-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இமாச்சல பிரதேசத்தில் மணாலி – லே நெடுஞ்சாலையில் உள்ள ரோத்தங் கணவாயில் உலகின் மீக நீளமாக அடல் சுரங்கப் பாதை உள்ளது. இந்நிலையில் மணாலி – லே நெடுஞ்சாலை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நேற்று முன்தினம் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் சாலை வழுக்கத் தொடங்கியதால் அடல் சுரங்கப் பாதையின் தென் பகுதியில் 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் … Read more

பாஜகவிற்கு அக்னி பரீட்சை… 2024-ல் தீர்ப்பு எழுத ரெடியாகும் 9 மாநிலங்கள்!

இந்தியா சந்திக்கப் போகும் அடுத்த பெரிய தேர்தல் 2024 மக்களவை தேர்தல். இதற்கான முன்னோட்டமாக நடப்பாண்டில் 9 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளன. கிட்டதட்ட அரையிறுதி போட்டி என்று கூட சொல்லலாம். மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு அசுர பலத்துடன் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. அசுர பலத்தில் பாஜகபணமதிப்பிழப்பு முதல் பொது சிவில் சட்டம் வரை மத்திய அரசின் செயல்பாடுகள் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் பாஜக வீழ்த்தப்பட வேண்டும் என்று … Read more

4 குழந்தைகளை கொன்ற சிறுத்தை – வருகிறார் வேட்டைக்காரர்… அடங்குமா ஆட்கொல்லி!

Human eating Leopard in Jharkhand : ஜார்க்கண்ட் வனத்துறை சுமார் 50 கேமராக்கள், 1 ட்ரோன், பல அதிகாரிகளை செயலில் இறக்கி ஒரு ஆட்கொல்லி சிறுத்தையை பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. அந்த பயங்கர சிறுத்தையை பிடிக்க தற்போது புது திட்டம் ஒன்றையும் அம்மாநில வனத்துறை வகுத்திருக்கிறது.  வனப்பகுதிகள் நிறைந்த ஜார்க்கண்ட் மாநிலத்தின் கர்ஹ்வா மாவட்டத்தில் 3 குழந்தைகளையும், லட்டேகர் மாவட்டத்தில் 1 குழந்தையையும் என மொத்தம 4 குழந்தைகளை அந்த சிறுத்தை கொன்றுள்ளது. குறிப்பாக, கடந்த … Read more