ஜி-20 முதல் கூட்டம் கொல்கத்தாவில் தொடங்கியது: ‘மகிழ்ச்சியின் நகரம்’ என்ற தலைப்பில் வரவேற்பு
கொல்கத்தா: கொல்கத்தாவில் ஜி-20 நாடுகளின் முதல் கூட்டம் இன்று தொடங்கியது. ‘மகிழ்ச்சியின் நகரம்’ என்ற பெயரில் நகரப்பகுதியில் வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், அதன் முதல் கூட்டம் இன்று முதல் வரும் 11ம் தேதி வரை கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜி-20 அமைப்பின் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கொல்கத்தாவிற்கு வந்துள்ளனர். கொல்கத்தாவின் நியூடவுனில் உள்ள விஸ்வ பங்களா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும் இந்த … Read more