கை நடுக்கத்துடன் 98 வயதில் சிறையிலிருந்து விடுதலையான முதியவர்… வைரலாகும் வீடியோ!

98 வயதாகும் ராம் சூரத் என்ற நபர், உ.பி.யின் அயோத்திய சிறையில் இருந்து தனது 5 ஆண்டுகால சிறை தண்டனைக்குப்பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார். இம்முதியவர் இந்திய அரசியலமைப்பு 452, 323 மற்றும் 352 ஆகியவற்றின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்திருக்கிறார். தள்ளாடும் வயதில் இவர் விடுவிக்கப்பட்டிருப்பதால், இவரது விடுதலை நாளில் இவருக்கு சிறை அலுவலர்கள் சார்பில் மாலை அணிவித்து பிரிவு உபசார விழா நடைபெற்றிருக்கிறது. மிகுந்த பாரத்தை சுமந்துக்கொண்டு, கைகள் அனைத்தும் நடுநடுங்க அம்முதியவர் செல்லும் வீடியோ காட்சிகளை உ.பி … Read more

ஹரியாணா | பனி மூட்டத்திற்கு நடுவில் பெண் சக்தியோடு தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை

கான்பூர்(ஹரியாணா): கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கைக்கு மத்தியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை பெண் சக்தி தினமாக இன்று (திங்கள்கிழமை) ஹரியானாவில் இருந்து தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை மீண்டும் ஹரியாணா மாநிலத்தை அடைந்துள்ளது. அங்கு பல்வேறு மாவட்டங்கள் வழியாக நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை குருஷேத்திரத்தை அடைந்தார். இந்தநிலையில் இன்றைய யாத்திரை பெண்கள் பங்கேற்கும் பெண்கள் சக்தி தினமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, … Read more

உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட ஜோஷிமத்தை பேரிடர் பகுதியாக அறிவித்துள்ளது ஒன்றிய அரசு

ஜோஷிமத்: உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட ஜோஷிமத்தை பேரிடர் பகுதியாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஜல் சக்தி அமைச்சகத்தின் குழு உட்பட ஒன்றிய அரசின் 2 குழுக்கள் ஜோஷிமத்தில் இன்று ஆய்வு செய்ய உள்ளன. ஜோஷிமத் நகர் மக்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நிலச்சரிவு புதைவு மண்டலமக உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது. ஜோஷிமத்தில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் சுமார் 60 குடும்பத்தினர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். வேறு இடங்களுக்கு குடிபெயர விரும்புவோருக்கு ரூ.4000 6 மாதங்களுக்கு வழங்கப்படும் என … Read more

பரபரப்பு! 50 வயது பெண்களை குறிவைக்கும் சைக்கோ!!

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி மாவட்டம் குஷெட்டி என்னும் கிராமத்தில் கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியே சென்ற 60 வயது பெண் ஒருவர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் தேடிய போது, அந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சில நாட்களுக்கு பிறகு பாரபங்கி மாவட்டத்தில் வேலைக்கு சென்ற 62 வயது பெண் ஒருவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த இரண்டு கொலைகளையும் … Read more

கார் மீது லாரி மோதல்; மாநில உள்துறை செயலர், மனைவி, மகன் படுகாயம்..!

கேரளாவில் இன்று நடந்த சாலை விபத்தில் மாநில உள்துறை செயலர், அவருடைய மனைவி, மகன் மற்றும் கார் ஓட்டுநர் படுகாயமடைந்தனர். கேரள மாநில உள்துறை செயலராக இருப்பவர் வேணு. இவர், தனது மனைவி சாரதா முரளீதரன், மகன் ஆகியோருடன் இன்று காரில் சென்று கொண்டிருந்தார். அவர்களது கார் காயம்குளம் பகுதியில் சென்றபோது, லாரி ஒன்று அதன் மீது மோதியது. இந்த விபத்தில் வேணு, அவருடைய மனைவி, மகன் மற்றும் கார் ஓட்டுனர் ஆகியோர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து … Read more

சீன மாஞ்சா கயிறு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்: குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவு

அகமதாபாத்: அபாயகரமான காற்றாடிகள் பறக்கவிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என குஜராத் உயர் நீதிமன்றத்தில் 2016-17-ம் ஆண்டே 2 பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில், மாதக்கணக்கில் காற்றாடி பறக்கவிட அனுமதிக்காமல், ஜனவரி 14 மற்றும் 15-ம் தேதிகளில் மட்டும் காற்றாடி பறக்க விடுவதற்கு உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுக்களை குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வு விசாரித்து அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது. காற்றாடி பறக்கவிடுவதற்கு சீன மாஞ்சா … Read more

பக்தர்களே அலர்ட்! திருப்பதியில் தரிசன டிக்கெட் முன்பதிவு தொடக்கம்

உலகிலேயே பழைமையும், பெருமையும் வாய்ந்த பாறை மலைகளில் இரண்டாம் இடம் வகிக்கும் மலைகள் இந்த திருமலை மலைகள் தான். திருப்பதிக்கு தினம் தினம் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது. இந்த பகுதியில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுள்ள திருமலையும், அருள்மிகு பத்மாவதி தாயார் கோயில் கொண்டுள்ள திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும் பொதுவில் திருப்பதி என்றே பக்தர்களால் போற்றப்படுகிறது. திருமலை … Read more

பாலக்காடு அருகே சாலையோர மின்கம்பம் மீது கார் மோதி விபத்து

கேரள மாநிலம் பாலக்காடு அருகே சாலையோரம் உள்ள மின்கம்பம் மீது அதிவேகமாக வந்து கார் மோதி விபத்துக்குள்ளானது. மன்னார் காடு பகுதியில் கார் வந்தபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி மின்கம்பத்தில் மோதியது. விபத்தில் காரின் முன் பக்கத்தில் இருந்து ஓட்டுநரும், மற்றொருவரும் காயம் அடைந்தனர். இதையடுத்து 2 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Source link

உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட ஜோஷிமத்தை பேரிடர் பகுதியாக அறிவித்தது ஒன்றிய அரசு..!!

டெல்லி: உத்தராகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட ஜோஷிமத்தை பேரிடர் பகுதியாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஜல் சக்தி அமைச்சகத்தின் முழு உட்பட ஒன்றிய அரசின் 2 குழுக்கள் ஜோஷிமத்தில் இன்று ஆய்வு செய்ய உள்ளன.

அப்போ ஏர் இந்தியா.. இப்போ எமிரேட்ஸ்.. போதை ஆசாமிகளால் விமானத்தில் தொடரும் அட்டூழியம்!

நியூயார்க்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணியின் இருக்கையில் மும்பையைச் சேர்ந்த ஷங்கர் மிஸ்ரா என்பவர் மது போதையில் சிறுநீர் கழித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிரிந்தது. கடந்த இரு நாட்களுக்கு முன்புதான் பெங்களூருவில் பதுங்கியிருந்த ஷங்கர் மிஸ்ராவை டெல்லி போலீசார் கைது செய்தனர். இந்த பரப்பரப்பே அடங்காத நிலையில் துபாயில் இருந்து டெல்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தில் அதேபோன்று பெண் ஒருவருக்கு போதையில் பயணித்த இந்தியரால் தொல்லை ஏற்பட்டிருப்பது … Read more