நாட்டின் பாதுகாப்பு குறித்து டெல்லியில் நடைபெறும் டிஜிபிக்கள்- ஐஜிக்கள் வருடாந்திர மாநாடு… பிரதமர் மோடி பங்கேற்பு

இணையப் பாதுகாப்பு, எல்லைப் பகுதி அச்சுறுத்தல்கள், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க வருடாந்திர கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இன்றும் நாளையும் இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அனைத்து மாநில காவல்துறை தலைவர்கள், தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள், துணை ராணுவப் படை உயர் அதிகாரிகள் உள்பட பலர் இதில் பங்கேற்கின்றனர். நேற்று இக்கூட்டத்தைத் தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எல்லைத் தாண்டி கடத்தி வரப்படும் போதைப் பொருள்களுக்கு … Read more

பழைய பென்சன் முறையை கேட்டு நாடாளுமன்றம் நோக்கி பேரணி: ஒன்றிய, மாநில அரசு ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு

புதுடெல்லி: பழைய பென்சன் முறையை கேட்டு நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்படும் என்று ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் சங்கங்கள் அறிவித்து உள்ளன. நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கேட்டு போராட்டம் நடக்கிறது. பஞ்சாப், இமாச்சல், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் அதை அமல்படுத்தி விட்டன. இதேபோல் ஒன்றிய அரசும் அமல்படுத்த கேட்டு 50 ஒன்றிய அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் மாநில அரசு சங்கங்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் … Read more

சர்ச்சைக்குரிய திரைப்படங்களை மறு தணிக்கை செய்ய தனிக்குழு – இந்து துறவிகள் சார்பில் அறிவிப்பு

புதுடெல்லி: பாலிவுட்டின், ‘பதான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இதில் தீபிகா படுகோனேவுடன் ஷாருக்கான் நடித்த பாடல் காட்சி சர்ச்சைக்குள்ளானது. இதில் காவிநிற உடையுடன் இடம்பெற்ற ஆபாச நடனக் காட்சியை தடை செய்ய வேண்டும் என இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தின. இதுபோல் இந்து மதத்திற்குஎதிராக திரைப்படங்களில் சர்ச்சைகாட்சிகள் இடம்பெறுவதாக அவ்வப்போது புகார் எழுகிறது. இந்நிலையில் உ.பி.யின் பிரயாக்ராஜில் பல்வேறு மடங்களின்துறவிகள் சார்பிலான தர்மசபைகூடியது. இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து ஜோதிஷ்வர் பீடத்தின் அதிபதி சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் நேற்று … Read more

உத்தரகாண்டில் பூமியில் புதைந்த இரண்டு பெரிய ஓட்டல்களை இடித்துத் தள்ளிய மாவட்ட நிர்வாக அதிகாரிகள்!

உத்தரகாண்ட் மாநிலத்தின் மலை நகரான ஜோஷிமத்தில் பல நூறு கட்டடங்கள் மண்ணில் புதைந்து வருவதைத் தொடர்ந்து பாதுகாப்பற்ற கட்டடங்களில் இருந்து மக்கள் குடும்பம் குடும்பமாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். பூமியில் புதைந்த ஓட்டல் மலாரியை இடித்துத் தள்ளிய மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அருகில் இருந்த மவுண்ட வியூ என்ற மற்றொரு விடுதியையும் இடித்துத் தரைமட்டமாக்கினர். இதனைத் தொடர்ந்து மூன்று வீடுகளை இடிப்பதற்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தற்போது பனிப்பொழிவு அதிகளவில் இருப்பதால், கட்டடங்களை இடிக்கும் பணி … Read more

மாநில டிஜிபிக்கள், ஐஜிக்கள் கூட்டம்: டெல்லியில் தொடங்கியது

புதுடெல்லி: அனைத்து மாநிலங்களின் டிஜிபிக்கள், ஐஜி க்கள் மற்றும் துணை ராணுவ அதிகாரிகள் கலந்து கொள்ளும் 3 நாள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மாநிலங்களை சேர்ந்த காவல்துறை தலைவர்களின் ஆண்டு கூட்டம் தலைநகர் டெல்லியில் நடைபெற்று வந்தது. பிரதமர் மோடி பொறுப்பேற்ற பின்னர் இந்த கூட்டம் தலைநருக்கு வெளியே நடத்தப்பட்டு வருகின்றது. இந்த முறை கூட்டம் டெல்லியின் புசாவில் உள்ள வேளாண் ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்று வருகின்றது. 3 நாள் … Read more

கடற்படையில் நீர்மூழ்கி கப்பல் வகிர் நாளை மறுநாள் சேர்ப்பு

புதுடெல்லி: ஐஎன்எஸ் வகிர் என்ற புதிய நீர் மூழ்கி கப்பல் நாளை மறுதினம் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது. இந்திய கடற்படையில் தற்போது 150-க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள் உள்ளன. வரும் 2027-ம் ஆண்டுக்குள் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த மத்திய பாதுகாப்புத் துறை இலக்குநிர்ணயித்திருக்கிறது. அதேபோல் கடற்படையில் 17 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. இதில் 2 நீர்மூழ்கி கப்பல்கள் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை. நாட்டின் பெரும்பாலான நீர்மூழ்கி கப்பல்கள் ரஷ்யா, ஜெர்மனி … Read more

ஸ்வாதி மாலிவாலின் பாலியல் புகார் ஒரு பொய் நாடகம் -பா.ஜ.க குற்றச்சாட்டு!

கார் ஓட்டுனர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக டெல்லி மகளிர் நல ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் நாடகமாடியது அம்பலமாகிவிட்டதாக பாஜக சாடியுள்ளது. தாம் களப் பணியில் இருந்த போது குடிபோதையில் கார் ஓட்டுனர் ஏய்ம்ஸ் மருத்துவமனை அருகில் தன்னை பலவந்தப்படுத்த முயன்றதாகவும் தாம் போராடியதால் காருடன் சேர்த்து தன்னை இழுத்துச் சென்றதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். ஆனால் இது நாடகம் என பாஜகவின் சாஜியா இல்மி சாடியுள்ளார். கைது செய்யப்பட்ட 47 … Read more

காஷ்மீர், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீர், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் கடுமையான பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சாலைகள் பனியால் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.

ம.பி.யில் கடத்தப்பட்டவர்களை மீட்க நிதி திரட்டும் கிராம மக்கள்

போபால்: மத்திய பிரதேசம் ஷியோபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ராம் ஸ்வரூப் யாதவ், பட்டு பாகேல் மற்றும் குடா பாகேல். இந்த மூன்று பேரையும் நான்கு நாட்களாக காணவில்லை. இந்த நிலையில், அவர்கள் மூவரும் அண்டை மாநிலமான ராஜஸ்தானில் இருந்து செயல்படும் கிரிமினல் கும்பலால் கடத்தப்பட்டது கிராம மக்களுக்கு அண்மையில் தெரியவந்தது. ரூ.15 லட்சம் பணம் கொடுத்தால்தான் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என கடத்தல்காரர்கள் மிரட்டியுள்ளனர். இதையடுத்து, அவர்களை மீட்கும் நடவடிக்கையாக கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து … Read more

இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் உள்ள பனிமலைகளில் புத்தம் புதிய பனிப்பொழிவு..!

இமாச்சலப் பிரதேசம் சிம்லாவில் உள்ள பனிமலைகளில் புத்தம் புதிய பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. பனிச்சிகரங்கள் நிறைந்த லாஹல்-சிபிட்டி, சாம்பா ,காங்கரா, மண்டி, குலு, கின்னார், சிம்லா மாவட்டங்களில் கடந்த 24 மணிநேரத்தில் பனிப் பொழிவு காரணமாக வெண் போர்வை போர்த்தியது போல எங்கும் பனி நிறைந்துள்ளது. சுற்றுலாத் துறை அதிகாரிகள் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாதிருக்க நடவடிக்கை எடுக்கும்படி ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். Source link