வாடிக்கையாளர் கேட்டது வெஜ் பிரியாணி… வந்ததோ எலும்புகளுடன் பிரியாணி..!!
இந்தூரில் உள்ள உணவகம் ஒன்றில் சைவ உணவு சாப்பிடும் ஆகாஷ் துபே என்ற நபர் அந்த உணவகத்தில் வெஜ் பிரியாணி ஆர்டர் செய்தார். இந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட பிரியாணியில் எலும்புகள் இருப்பதை கண்டறிந்தார். இதையடுத்து அவர் உணவக மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தார். இதற்கு அவர்கள் மன்னிப்பு கேட்டனர். தொடர்ந்து ஆகாஷ் விஜய் நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதுகுறித்து உணவக மேலாளர் ஸ்வப்னில் குஜ்ராதி மீது 298-வது பிரிவின் கீழ் எப்.ஐ.ஆர் … Read more