புதுச்சேரி: என் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச் சாட்டுகளை கூறுகிறார்கள் – ஆளுநர் தமிழிசை
என் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள், சுயநலத்திற்காக நான் எதையும் செய்வதில்லை மக்கள் நலனுக்காகதான் நான் செயல்படுகிறேன் என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். புதுச்சேரியில் பட்டயக் கணக்கியல் மாணவர்களின் இரண்டு நாள் மெகா மாநாடு நிறைவு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்… பட்டயக் கணக்காளர்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறார்கள். அந்த வகையில் இந்த … Read more