நிலத்தகராறில் பண்ணை வீட்டுக்கு தீ வைப்பு: சொந்த கட்சி தலைவரை கொல்ல கூலிப்படையை ஏவிய பாஜக நிர்வாகி: பீகார் போலீஸ் அதிரடி
ஜமால்பூர்: முன்விரோதம் காரணமாக சொந்த கட்சித் தலைவரை கொல்ல கூலிப்படையை பாஜக நிர்வாகி ஏவிய நிலையில், இந்த தகவலை அறிந்து அந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். பீகார் மாநிலம் ஜமால்பூர் தொகுதியின் பாஜக மண்டலத் தலைவரும், ஓட்டல் அதிபருமான கிஸ்டோ சிங்கிற்கும், பாஜகவை சேர்ந்த ஓபிசி அமைப்பின் ஜமால்பூர் நகரத் தலைவர் வசிஷ்ட் ஆகியோருக்கும் இடையே நிலத்தகராறு இருந்தது. வசிஷ்ட்டின் பண்ணை வீட்டை கிஷ்டோ சிங்கும் அவரது ஆதரவாளர்களும் தீ வைத்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து சஃபியாபாத் … Read more