நேதாஜி பிறந்தநாளை விடுமுறை தினமாக அறிவிக்கக் கோரி மனு: உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுடெல்லி: நேதாஜி பிறந்தநாளை பொது விடுமுறையாக அறிவிக்கக் கோரிய வழக்கு தொடர்ந்தவருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய்சுகின் தாக்கல் செய்திருந்த பொதுநல மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் நீதிமன்ற வரம்புக்குள் வராது என்று தெரிந்தும், வழக்கறிஞர்கள் ஏன் இத்தகைய மனுக்களை தாக்கல் செய்கிறீர்கள். இது நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் செயலாகும். குறிப்பாக … Read more