”நாங்கள் மட்டும் ஆட்சிக்கு வந்தால் ஜன., 31க்குள் இந்த அறிவிப்பு வெளியாகும்” – கெஜ்ரிவால்

குஜராத்தில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றால் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என குஜராத்தில் கெஜ்ரிவால் உறுதியளித்தார். ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்தில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், ஜனவரி 31, 2023-க்குள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிடப் போவதாக தேர்தல் பரப்புரையின் போது உறுதியளித்துள்ளார். மேலும் அவர் பேசுகையில்… இந்த வாக்குறுதி பொய்யானவை அல்ல, பஞ்சாபில் பழைய ஓய்வூதியத் … Read more

காசி தமிழ் சங்கமம்: தமிழக நாட்டுப்புற கலைஞர்கள் முழு ஆதரவு!

பாரத தேசம் கலைகளின் சுரங்கம், பொக்கிஷம் என்றும் இவற்றைப் பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும், பிரபலப்படுத்தவும் மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் தமிழக நாட்டுப்புறக் கலைஞர்கள் முழுமையான ஆதரவை அளிப்பார்கள் என்றும் ‘கலைமாமணி’ இளங்கோவன் உறுதிபட தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டுக் கலைஞர்களுடன் பங்கேற்றுள்ள இளங்கோவன், பத்திரிகை தகவல் அலுவலகத்திற்கு அளித்த பேட்டியில், பாரத தேசம் கலைகளின் பொக்கிஷம் என்பதால்தான் அளவிட முடியாத கலாச்சார பாரம்பரியம் என்ற வகையில் இந்தியாவின் பல கலைகளைப் பாதுகாக்க யுனஸ்கோ முயற்சி … Read more

ஹே எப்புடறா! 500 ரூபாய் நோட்டை 20 ரூபாயாக மாற்றிய ரயில்வே பணியாளர் – ஜாக்கிரதை மக்களே!

பொது இடத்தில் ரூ. 2000, ரூ. 500 என பெருந்தொகையை செலவழிக்கும், நம் வீட்டு பெரியவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பார்கள். அவர்களின் அதி ஜாக்கிரதையை கண்டு, உங்களில் பலரும் சிறுவயதில் எச்சரிலடைந்திருக்கலாம்.  ஆனால், அத்தைகய தொகையை கையாலும் நிலைமைக்கு நீங்கள் வந்த பின்னர், அவர்களின் எண்ணோவோட்டம் உங்களுக்கு புரியவரும். ஏனென்றால், எப்போது வேண்டுமென்றாலும் உங்களிடம் இருந்து அது திருடப்படலாம் அல்லது ஏமாற்றப்படலாம் என்பது உங்களுக்கு தெரியவரும். எனவே, அவ்வளவு பெரிய தொகையை கையாலும்போது, கூடுதல் கவனத்துடன் செயல்பட … Read more

திகார் சிறையில் உள்ள ‘சொகுசு’ அமைச்சருக்கு சேவையாற்ற 10 ஊழியர்கள்: புது வீடியோவை வெளியிட்ட பாஜக தலைவர்

புதுடெல்லி: டெல்லி திகார் சிறையில் உள்ள ஆம்ஆத்மி அமைச்சருக்கு சேவையாற்ற 10 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், சிறையில் சொகுசாக இருக்கும் வீடியோக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இன்று புதிய வீடியோ ஒன்றை பாஜக தலைவர் ஹரிஷ் குரானா பகிர்ந்துள்ளார். அதில், ‘அரவிந்த் கெஜ்ரிவாலின் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு சிறையில் 10 ஊழியர்கள் சேவை … Read more

லக்னோ: பழச்சந்தையில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து -20 கடைகள் தீயில் எரிந்து நாசம்

லக்னோவில் உள்ள பழச் சந்தை ஒன்றில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்துகுள்ளானதில் 20 கடைகள் தீயில் கருகி சாம்பலாகின. உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் உள்ள சீதாபூர் சாலையில் பழச் சந்தையில் அமைந்துள்ள  கடை ஒன்றில் நேற்று (சனிக்கிழமை ) இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  சிறிது நேரத்தில் தீ அருகே இருக்கும் கடைகளுக்கும் பரவியது. தீ மற்றும் புகை மூட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  கடைகளில் வைக்கப்பட்டிருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் தீ … Read more

குஜராத் | கல்லூரி மாணவிகளுக்கு இலவச மின்சார ஸ்கூட்டர்; 20 லட்சம் பேருக்கு வேலை – பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

காந்திநகர்: குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி பாஜக சார்பில் நேற்று தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. குஜராத்தில் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மாநிலத்தில் 7-வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பாஜக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. இந்த சூழலில் பாஜக சார்பில் தலைநகர் காந்திநகரில் நேற்று தேர்தல் அறிக்கை … Read more

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் தொழிற்சாலைகள் அதிகம்: ரிசர்வ் வங்கி அறிக்கை தகவல்

டெல்லி: நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் உள்ள ஒட்டுமொத்த தொழிற்சாலைகளில் 15 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளன.2020-21 நிதியாண்டு நிலவரப்படி தமிழ்நாட்டில் 38,837 தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

சபரிமலை ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை எத்தனை லட்சம் தெரியுமா? வெளியான தகவல்

சபரிமலையில் மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 16ம் தேதி முதல்  தற்போது வரை பக்தர்களின் கூட்டம் அங்கு தொடர்ந்து அலை மோதி வருகிறது. குறிப்பாக சனிக்கிழமையான நேற்று (26.11.22) மட்டும் தரிசனத்திற்காக வெர்ச்சுவல்யூ மூலம் 86,814 பேர் முன்பதிவு செய்து இருந்தனர். அவர்களில் நேற்று 78,148 பேர் தரிசனம் செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமையான இன்று (27.11.22) 63,130 பேர் தரிசனத்திற்காக முன்பதிவு செய்துள்ளனர். அவர்களில் இன்று காலை 11 மணி வரை 31,895 … Read more

பழைய ரூ.500, 1,000 நோட்டுகளை மாற்ற முடியாது – உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு பணமதிப்பு நீக்கம் செய்து அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள கால அவகாசமும் தரப்பட்டது. இந்நிலையில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள ஒரே ஒருமுறை வாய்ப்பு அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.பாலசுப்ரமணியன் ஆகியோரை கொண்ட அரசியல் சாசன அமர்வு முன் பல்வேறு மனுதாரர்கள் … Read more

ஜி-20 தலைமைத்துவம் நமக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பம்; உலகளாவிய நலன் சார்ந்த விசயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.! பிரதமர் மோடி உரை

டெல்லி: அமைதி, ஒற்றுமை அல்லது நீடித்த வளர்ச்சி போன்ற உலகளாவிய நலன் சார்ந்த சவாலான விசயங்களுக்கு இந்தியாவிடம் தீர்வு உள்ளது என பிரதமர் மோடி உரையில் பேசியுள்ளார். பிரதமர் மோடி ஒவ்வொரு மாத கடைசி ஞாயிற்று கிழமைகளில் வானொலி வழியே மன் கி பாத் நிகழ்ச்சியில் மக்களுடன் உரையாற்றி வருகிறார். அதில், பல நல்ல விசயங்களை பகிர்ந்து வருகிறார். இதன்படி இந்த மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று காலை கலந்து கொண்டு … Read more