அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியர்களின் மந்திரம் ‘கடமை’ என்பதே: பிரதமர் மோடி
புதுடெல்லி: “உலகில் ஜனநாயகத்தின் தாய் இந்தியா” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். இந்திய அரசியலமைப்பு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், இ-நீதிமன்றம் திட்டத்தின் கீழ் பல்வேறு முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியது: “ஏழைகள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு அரசு மக்கள் நல … Read more