பேரரசர் சத்ரபதி சிவாஜி பழைய லட்சியவாதி ஆகிவிட்டாரா? – அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்.!
மகாராஷ்டிர மாநிலத்தில், உத்தவ் தாக்கரே முதல்வராக இருந்த போது, அவரது சிவசேனா கட்சியில் இருந்து, ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன் விலகினார். இந்துத்துவா கொள்கையில் இருந்து திசைமாறியதாகவும், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததாலும் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறினார். இதையடுத்து அவர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவின் முதலமைச்சர் ஆனார். அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் தற்போது முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், சிவசேனா – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. சிவசேனா கட்சிக்கு, முதலமைச்சர் … Read more