புதிய பி.எப். ஓய்வூதிய திட்டம் செல்லும் – உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
புதுடெல்லி: புதிய பி.எப். ஓய்வூதிய திட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ)கடந்த 2014-ம் ஆண்டு ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதன்படி பொதுத்துறை, தனியார் நிறுவன தொழிலாளர்களிடம் இருந்து பி.எப். பிடித்தம் செய்வதற்கான ஊதிய உச்ச வரம்பு ரூ.6,500-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், “ரூ.15,000 என்ற வரம்பு தொகையை அடிப்படையாக கொள்ளாமல் உண்மையில் … Read more