பீகார் மாநிலத்தில் சாலை விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு
பீகார்: பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழந்தனர். கோயில் திருவிழா ஊர்வலத்தின் போது சாலையோரம் நின்று கொண்டிருந்த பக்தர்கள் மீது லாரி மோதியதில் 12 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் முர்மு, முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். விசாரணையில், கிராம மக்கள் அப்பகுதி கோவிலில் திரண்டிருந்தபோது அதிவேகமாக வந்த லாரி அவர்கள் மீது மோதி விபத்து நிகழ்ந்தது தெரிய … Read more