கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட தர்மபுரி பெண் உடல் மகனிடம் ஒப்படைப்பு
திருவனந்தபுரம்: கேரளாவில் கொடூரமான முறையில் நரபலி கொடுக்கப்பட்ட தர்மபுரியை சேர்ந்த பத்மாவின் உடல் 2 மாதங்களுக்கு பிறகு நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கேரள மாநிலம், பத்தனம்திட்டாவில் தர்மபுரி அருகே உள்ள பென்னாகரத்தை சேர்ந்த பத்மா மற்றும் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ரோஸ்லி ஆகியோர் சில மாதங்களுக்கு முன், கொடூரமான முறையில் நரபலி கொடுக்கப்பட்டனர். இது தொடர்பாக எர்ணாகுளத்தை சேர்ந்த போலி மந்திரவாதியான முகம்மது ஷாபி, பத்தனம்திட்டா மாவட்டம் இலந்தூரை சேர்ந்த நாட்டு வைத்தியர் பகவல் சிங், … Read more