ரேஷன் கார்டுதாரர்களுக்கு பரிசு, அரசு வெளியிட்டுள்ள பெரிய அறிவிப்பு

இலவச ரேஷன் விநியோகம்: உங்களிடம் ரேஷன் கார்டு இருந்து, அதில் மலிவான ரேஷன் பொருட்களை பெற்று வந்தால், இந்தச் செய்தி உங்களுக்குப் பயன்படும். ஆம், நவம்பர் மாதம் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய செய்தியைக் கொண்டு வந்திருக்கிறது. உண்மையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் மக்களுக்கு பம்பர் அளவில் அரிசி கிடைக்கும். நவம்பர் மாதத்தில், மாநிலத்தின் பிபிஎல் குடும்பங்களுக்கு 45 கிலோ முதல் 135 கிலோ வரை அரிசி கிடைக்கும். இது தவிர, மாநிலத்தின் முன்னுரிமை ரேஷன் கார்டுதாரர்களுக்கு … Read more

மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி திறப்பு: திருவிதாங்கோடு தேவசம்போர்டு

திருவனந்தபுரம்: மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி திறக்கப்படும் என திருவிதாங்கோடு தேவசம்போர்டு அறிவித்துள்ளது. நவம்பர் 17 முதல் டிசம்பர் 27-ம் தேதி வரை சபரிமலை கோயிலில் மண்டல பூஜை நடைபெறும். மண்டல பூஜை நிறைவடைந்தபின் டிசம்பர் 27-ம் தேதி சபரிமலை கோயில் நடை மூடப்படும்.

நான் தவறு செய்திருந்தால் கைது செய்யுங்கள் – ஹேமந்த் சோரன் சவால்

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், நிலக்கரி சுரங்க குத்தகையை தனக்கே வழங்கிக் கொண்டார் என தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் செய்தது. இதை பரிசீலித்த தேர்தல் ஆணையம், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஆளுநர் இன்னும் முடிவு எடுக்கவில்லை. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள அமலாக்கத் துறை, ராஞ்சி அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகுமாறு சோரனுக்கு சம்மன் அனுப்பியது. இதன்படி, சோரன் நேற்று அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராகவில்லை. மாறாக … Read more

பாஜக நடத்திய ரூ. 100 கோடி பேரம்… வீடியோ வெளியிட்ட கேசிஆர் – ஒன்றிணையுமா எதிர்க்கட்சிகள்!

தெலங்கானா மாநிலத்தில், ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் (டிஆர்எஸ்)  நான்கு எம்எல்ஏக்களை பாஜக பேரம் பேசும் வீடியோவை அம்மாநில முதலமைச்சர் கே. சந்திரசேகர் ராவ் வெளியிட்டுள்ளார்.  இதுகுறித்து, நேற்று செய்தியாளர்களை சந்தித்த தன்னிடம், பாஜகவினர் பேரம் பேசும் சுமார் ஒருமணிநேரம் கொண்ட வீடியோ உள்ளதாக தெரிவித்தார். மேலும், அதன் 5 நிமிட காட்சியை மட்டும் செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்.  டிஆர்எஸ் கட்சியின் எம்எல்ஏக்களை பண்ணை வீடு ஒன்றில் சந்தித்த இடைத்தரகர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் … Read more

மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலியான 11 பேரின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு: பிரதமர் மோடி

டெல்லி: மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலியான 11 பேரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

'பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை பொதுவெளியில் தூக்கிலிடுங்கள்' -ம.பி. பெண் அமைச்சர் காட்டம்

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும் என்று மத்தியப் பிரதேசம் மாநில அமைச்சர் உஷா தாகூர் காட்டமாக பேசியுள்ளார். மத்தியப்பிரதேசம் மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் அண்மையில் 4 வயதான சிறுமி ஒருவர் கரும்பு தோட்டத்தில் வைத்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை இனி பகிரங்கமாக தூக்கிலிட வேண்டும் என்று மத்தியப் பிரதேசம் மாநில சுற்றுலா … Read more

குஜராத்தில் விபத்து நடந்த பிறகும் கர்நாடகாவின் தொங்கு பாலத்தில் கார் ஓட்டிச் சென்று சிக்கிய இளைஞர்

பெங்களூரு: குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தின் பதற்றம் குறையாத நிலையில், கர்நாடகாவில் இளைஞர் ஒருவர் தொங்கு பாலத்தில் காரை ஓட்டி சென்று சிக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய‌து. குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்காக இருந்த தொங்கு பாலம் சில நாட்களுக்கு முன்னர் அறுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 141-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால், பல்வேறு இடங்களில் உள்ள … Read more

தனியார் மாலில் 350 பேர் பங்கேற்று 39 நிமிடங்கள் எண்ணெய் விளக்கை எரிய வைத்து கின்னஸ் சாதனை..!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மால் ஒன்றில் தீபாவளி அன்று எண்ணெய் விளக்கு ஏற்றி ஒளிரச் செய்வதில் கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. லக்னோவில் உள்ள லு லு மாலில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. அங்குள்ள 350கடைகளின் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இந்த சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 350 பேர் பங்கேற்று சுமார் 39 நிமிடங்கள் எண்ணெய் விளக்கை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.  Source link

டெல்லி சுற்றுவட்டாரத்தில் அதிகரிக்கும் காற்று மாசு எதிரொலி: நொய்டாவில் 1- 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை தொடங்க அரசு உத்தரவு..!!

டெல்லி: டெல்லி மற்றும் உத்திரப்பிரதேச எல்லை மாவட்டங்களில் காற்று மாசு அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ளதை அடுத்து, நொய்டாவில் உள்ள பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்றின் தரம் மோசமான அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் கழிவுகளை விவசாயிகள் தீ வைத்து எரிப்பதால் எழும் புகைமூட்டம் டெல்லி முழுவதையும் விழாப்பித்திருக்கிறது. இதனால் காற்றில் பிராண வாயுவின் விழுக்காடு பெருமளவு குறைந்து காற்றின் தரம் … Read more

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் மக்கள் அவதி – வீட்டில் இருந்து பணிபுரிய முதல்வர் கேஜ்ரிவால் கோரிக்கை

புதுடெல்லி: டெல்லியில் காற்று மாசுபாட்டின் அளவு 450 ஏக்யூஐ-க்கும் (Air Quality Index) அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அனைவரும் வீட்டில் இருந்து பணிபுரிய வேண்டும் என்று முதல்வர் அர்விந்த் கேர்ஜிவால் வலியுறுத்தி உள்ளார். அத்துடன், 10 லட்சம் கட்டிடப் பணியாளர்களுக்கு ரூ.5,000 உதவித்தொகையும் அறிவித்துள்ளார். ஏக்யூஐ எனப்படும் காற்று தரக் குறியீடு பூஜ்ஜியம் முதல் 50 வரை இருந்தால் சிறந்த நிலையாகக் கருதப்படுகிறது. 51 முதல் 100 என்பது திருப்திகரமானது, 101 முதல் 200 … Read more