பட்டியல் இன பெண் தொழில் முனைவோருக்கு ஆதரவு: மத்திய அமைச்சர் வலியுறுத்தல்!

தேசிய எஸ்.சி-எஸ்.டி மையத்தின் கீழ் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் டெல்லியில் நடத்திய மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் மாநாட்டிற்கு மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா தலைமை வகித்தார். குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான பொது கொள்முதல் கொள்கை ஆணையின்கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்குகளை அடைவதில் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் சந்திக்கும் சவால்கள் பற்றி தெரிந்து கொண்டு, அந்த நிறுவனங்களுடன் கலந்தரையாடும் … Read more

“தீவிரவாதம் தீவிரவாதம் தான் . எந்த அரசியல் காரணமும் அதனை நியாயப்படுத்தாது” – ஜெய்சங்கர்

தீவிரவாதம் தீவிரவாதம் தான், அதனை எந்த அரசியல் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.  தீவிரவாதத்திற்கு நிதியைத் தடுப்பது தொடர்பான மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள்,  அரசு கொள்கையாக வைத்திருக்கும் நாடுகள் ஆகியவற்றிடமிருந்து இழப்பீடு பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன் தொடர்ச்சியாக அந்த மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்வில் பங்கேற்ற ஜெய்சங்கர் தீவிரவாதத்தை கடுமையாக கண்டனம் செய்தார்.பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஐநா.சபையில் தடை விதிக்க இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு … Read more

சபரிமலையில் கடந்த 4 நாட்களில் 2 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்: தேவசம்போர்டு

திருவனந்தபுரம்: சபரிமலையில் கடந்த 4 நாட்களில் 2 லட்சம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளனர். பக்தர்கள் ஆதார் கார்டுகளை காட்டி முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்யலாம் என  தேவசம்போர்டு அறிவுறுத்தியுள்ளது. பக்தர்கள் தரிசனம் செய்து திரும்பி செல்ல கேரளா அரசின் அனைத்து துறைகளுக்கும் தேவசம்போர்டு அதிகாரிகள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். கேரளா மற்றும் மாநில எல்லைப் பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உடனடியாக முன்பதிவு நடைபெறுகிறது என்று தெரிவித்துள்ளனர்.

அருணாச்சல பிரதேசத்தில் பசுமை விமான நிலையம் திறந்தார் பிரதமர் மோடி – நாட்டின் புதிய அணுகுமுறைக்கு உதாரணம் என பெருமிதம்

குவாஹாட்டி: அருணாச்சல பிரதேசத்தில் முதல் பசுமை விமான நிலையத்தை நேற்று திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் புதிய அணுகுமுறைக்கு இது உதாரணம் என பெருமிதமாக தெரிவித்தார். சீனாவின் எல்லையில் அமைந்துள்ள அருணாச்சல பிரதேச மாநில தலைநகர் இடாநகரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள ஹலோங்கியில் பசுமை விமான நிலையம் அமைக்க கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமானப் பணி முடிந்ததையடுத்து, இந்த விமான நிலையத்தை பிரதமர் … Read more

மருத்துவமனைக்குள் புகுந்த பசுமாடு… ஐசியு வார்டில் புகுந்ததால் நோயாளிகள் பீதி

மத்தியப் பிரதேசம் ராஜ்கர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் மாடு ஒன்று சுதந்திரமாக சுற்றித் திரிந்து நோயாளிகளுக்கு பீதியை ஏற்படுத்தியது. ஐசியு எனப்படும் அவசர சிகிச்சைப் பிரிவில் மாடு நடமாடிய காட்சி வீடியோவாக வெளியாகி பரவலாகி வருகிறது. மாடு விரட்டியடிக்கப்பட்ட போதும் கவனக்குறைவாக மாட்டை உள்ளே வரவிட்ட ஊழியர்கள் மீது மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது Source link

அதிமுக பொதுக்குழுவை எதிர்க்கும் ஓபிஎஸ் மேல்முறையீடு அற்பமானது: உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு

புதுடெல்லி: ‘அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீடு அற்பமானது’ என்று, உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11ம் தேதி 2வது முறையாக நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி கொடுத்த … Read more

”அப்பாவா புரோமோஷன் கிடைச்சிருக்கு..” – மகளுக்காக Vice President வேலையை உதறிய தந்தை!

குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்களுக்கு இணையாக தந்தைகளுக்கு உரிய மகப்பேறு விடுப்பு எதிர்காலத்திலாவது கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மூத்த துணைத் தலைவராக இருந்த தன்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு செல்ல மகளை பார்த்துக் கொள்கிறார் ஐ.ஐ.டி. கரக்பூர் பட்டதாரி. ஐ.ஐ.டி. கரக்பூரில் படித்துவிட்டு முன்னணி நிறுவனத்தில் சீனியர் துணைத் தலைவராக இருந்தவர் அன்கிட் ஜோஷி. பேட்டர்னிட்டி விடுமுறை காலம் போதாத காரணத்தால் அதிக சம்பளம் பெறும் தன்னுடைய வேலையையே ராஜினாமா செய்திருக்கிறார். இது தொடர்பான தகவல் தற்போது … Read more

குஜராத் தேர்தலில் போட்டியிடும் தொழிலாளி டெபாசிட் தொகையை நாணயமாக வழங்கினார்

காந்திநகர்: குஜராத் தலைநகர் காந்திநகரில் உள்ள சேரி காலனி, கடந்த 2010-ம் ஆண்டு இடித்து தள்ளப்பட்டு அங்கு மகாத்மா காந்திக்கு தண்டி குதிர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. இங்கு வசித்த குடிசைப் பகுதி மக்கள் அருகில் உள்ள பகுதிக்கு இடம் பெயர்ந்தனர். கடந்த 2019-ல் அங்கு ஓட்டல் கட்டுவதற்காக 521 குடிசை வீடுகள் இடித்து தள்ளப்பட்டன. இதனால் இங்கு வசித்தவர்கள் மீண்டும் அருகில் உள்ள பகுதிக்கு இடம்பெயர்ந்தனர். இங்கு மின்சார வசதி, குடிநீர் வசதி ஏதும் செய்து கொடுக்கப்படவில்லை. … Read more

மெயின்புரியில் சமாஜ்வாடி, பாஜ நேரடி போட்டி

மெயின்புரி: உ.பி.யில் உள்ள மெயின்புரி மக்களவை தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் சமாஜ்வாடி, பாஜ இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மெயின்புரி மக்களவை தொகுதி எம்பி.யாக இருந்த சமாஜ்வாடி கட்சியினர் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் சமீபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து, இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில், சமாஜ்வாடி சார்பாக இக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாஜ சார்பில் ரகுராஜ் சிங் … Read more

பாரதியார் பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாக அறிவிக்கிறது மத்திய அரசு: வாரணாசியில் பாரதி நினைவிட பணியையும் மேற்கொள்ள திட்டம்

புதுடெல்லி: மகாகவி பாரதியார் பிறந்த நாளான டிசம்பர் 11-ம் தேதியை தேசிய மொழிகள் தினமாக மத்திய அரசு அறிவிக்க உள்ளது. வாரணாசியில் பாரதியார் தங்கியிருந்த வீட்டின் ஒரு பகுதியை நினைவகமாக மாற்றவும் மத்திய அரசு திட்டமிடுகிறது. வாரணாசியில் தமிழர்களான பிராமணர்கள் வாழும் அக்ரஹாரப் பகுதி அனுமன் படித்துறை. இங்கு பாரதியின் அத்தைக்கு சொந்தமான ‘சிவமடம்’ என்ற பழமையான வீடு உள்ளது. இங்கு பாரதி தனது இளமைக் காலத்தில் சில ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். இதனால், அந்த வீடு, உ.பி.யில் … Read more