குஜராத் சட்டசபைக்கு டிச.1, 5ல் தேர்தல்: இரண்டு கட்டமாக நடக்கிறது.! நாளை வேட்புமனு தாக்கல் ஆரம்பம்
புதுடெல்லி: மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டு வந்த குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இமாச்சல் பிரதேசம், குஜராத் மாநிலங்களின் சட்டப்பேரவை காலம் விரைவில் முடிய உள்ளதால், இங்கு தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது. தேர்தல் நடத்தபட்ட உள்ள … Read more