சென்னை டூ மைசூரு … ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்!
நாட்டிலேயே அதிவேகமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய வந்தே பாரத் ரயிலை ரயில்வே வாரியம் அறிமுகப்படுத்தி வருகிறது. புதுடெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் தலா ஒரு ரயில் வீதம் 4 வந்தே பாரத் ரயில்கள் அண்மையில் இயக்கி வைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி ரயில்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிலையில், வந்தே பாரத்தின் அடுத்த ரயில் எந்த மார்க்கத்தில் இயக்கப்பட உள்ளது என்பது குறித்த எதிர்பார்ப்பு பயணிகள் … Read more