சென்னை டூ மைசூரு … ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்!

நாட்டிலேயே அதிவேகமாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய வந்தே பாரத் ரயிலை ரயில்வே வாரியம் அறிமுகப்படுத்தி வருகிறது. புதுடெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் தலா ஒரு ரயில் வீதம் 4 வந்தே பாரத் ரயில்கள் அண்மையில் இயக்கி வைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி ரயில்களை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த நிலையில், வந்தே பாரத்தின் அடுத்த ரயில் எந்த மார்க்கத்தில் இயக்கப்பட உள்ளது என்பது குறித்த எதிர்பார்ப்பு பயணிகள் … Read more

கேரளாவில் மந்திரவாதம் செய்ய சிறுவர்களை பயன்படுத்திய பெண் மந்திரவாதி கைது..!

கேரளாவில் மலையாளப்புழா என்ற இடத்தில், மந்திரவாதம் செய்ய சிறுவர்களை பயன்படுத்திய தேவகி என்ற பெண் மந்திரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். மந்திரவாதி தேவகி, நாக்கை துருத்திக்கொண்டு உருமுவதும்,  எதிரே பாம்பு படம் எடுப்பதுபோல் கைகளை அசைக்கும் ஒரு சிறுவன், பின்னர் மயங்கி விழுவதுமான காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. இந்த காட்சிகளை கண்ட பொதுமக்கள், தேவகியின் வீட்டை அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. மந்திரவாதி தேவகியை கைது செய்து, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். Source link

இமாச்சலப்பிரதேசத்தில் நவ.12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்: அக். 17ல் வேட்புமனு தாக்கல் தொடக்கம்..டிச.8ல் வாக்கு எண்ணிக்கை.. தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

டெல்லி: இமாச்சலப்பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் நவம்பர் 12ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 17ல் தொடங்குகிறது. அக்டோபர் 25ம் தேதி வேட்புமனுத் தாக்கல் நிறைவுபெறுகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 27ம் தேதி நடக்கும். வேட்புமனுவை திரும்பபெற அக்டோபர் 29ம் தேதி கடைசி நாள். பதிவான வாக்குகள் டிசம்பர் 8ம் தேதி … Read more

கியான்வாபி வழக்கு | சிவலிங்கம் இருந்ததற்கான அறிவியல்பூர்வ ஆதாரமில்லை: வாரணாசி நீதிமன்றம்

வாரணாசி: உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் இருந்ததற்காக அறிவியல்பூர்வ ஆதாரமில்லை என்று வாரணாசி நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கியான்வாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படும் சிவலிங்கத்தின் பழமையை அறிய கார்பன் டேட்டிங் முறையில் பரிசோதனை செய்ய வேண்டுமென்ற 5 இந்து பெண்களின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது, அவர்கள் தரப்புக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. உத்தரப் பிரதேசம் – வாரணாசியில் பழம்பெரும் காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டியபடி அமைந்துள்ளது கியான்வாபி மசூதி. அங்கிருந்த கோயிலை இடித்துவிட்டு முகலாய … Read more

குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்: தேர்தல் ஆணையம்

டெல்லி: குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. குஜராத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.

நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு 

புதுடெல்லி: நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க முழுமையாக தடை விதிக்க கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பட்டாசு வெடிக்க முழுமையாக தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த மனுதார் ஒருவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுக்க கோரி முறையிட்டார். இந்த மனுவை ஏற்க … Read more

Himachal Election Date: ஹிமாச்சல் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

ஹிமாச்சல பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்தியத் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான அரசு மீது மக்களுக்கு அதிருப்தி இருப்பதாக கூறப்படும் நிலையில், இந்தத் தேர்தலில், பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என கூறப்படுகிறது. இந்தத் தேர்தலில், ஆளும் பாஜக – காங்கிரஸ் – ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி இருக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் … Read more

நவ.12ல் “இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தல்” – தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

நவ.12ல் இமாச்சலப் பிரதேச சட்டமன்ற தேர்தல் இமாச்சலப் பிரதேசம் சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் நவ.12 ஆம் தேதி இமாச்சலப் பிரதேசம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு தேர்தல் முடிவுகள் டிச.8 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு இமாச்சலப் பிரதேசத்தின் 68 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் – தலைமை தேர்தல் ஆணையர் Source link

வனவிலங்குகள் நடமாட்டம், விபத்துக்களை கண்காணிக்க திருப்பதி மலைப்பாதையில் 150 கேமரா பொருத்த முடிவு

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இவர்கள் மலைப்பாதை வழியாக வாகனத்தில் வருகின்றனர். மலைப்பாதையில் விபத்துகளை தவிர்க்க திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு 28 நிமிடத்திலும், திருமலையில் இருந்து திருப்பதிக்கு 48 நிமிடங்களுக்கு குறையாமல் வாகனங்கள் செல்ல வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் வேக கட்டுப்பாடு விதித்துள்ளனர். தற்போது பாஸ்ட்ட்ராக் மூலம் சுங்க கட்டணம் வசூலிப்பதால் முன்புபோல் நேரம் கணக்கிடப்படுவதில்லை. … Read more

12 வாரம் ஒத்தி வைத்தது சுப்ரீம் கோர்ட்..!

நீட் தேர்வை கட்டாயமாக்கி கடந்த 2017 – 2018-ம் ஆண்டில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் சட்ட திருத்தத்துக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வரவிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கக் கோரி தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டது. அதில், ‘நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வுக் குழு கொடுத்த அறிக்கையின் … Read more