துபாய் டூ தெலங்கானா: விமானத்தில் கடத்திவரப்பட்ட 1.4 கிலோ தங்கம் பறிமுதல் – 2 பெண்கள் கைது

துபாயில் இருந்து ஹைதராபாத்துக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 1.4 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து 2 பெண்களை கைது செய்துள்ளனர். தெலங்கானா மாநிலம் ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, துபாயில் இருந்து வந்த பெண் பயணி ஒருவரை சோதனையிட்ட போது அவரிடம் 1.4 கிலோ தங்கம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் 2 பெண்களை … Read more

நாட்டுக்காக சண்டையிட்ட ராணுவ நாய் ஜூம் உயிரிழப்பு..!!

ஜம்மு காஷ்மீரில் தெற்கு காஷ்மீர் பகுதியில் அனந்தநாக் மாவட்டத்தில் தாங்வாபா பகுதி உள்ளது. இங்கு தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கடந்த 9-ம் தேதி இரவு பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறிது தாமதிக்காமல் உரிய திட்டமிடலுடன் பாதுகாப்பு படையினர் தாங்வாபா பகுதிக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதனையடுத்து அந்த வீட்டை நோக்கி ராணுவத்தில் சிறப்பு பயிற்சி பெற்ற நாய் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. ஜூம் என்ற பெயர் கொண்ட அந்த நாய் மிகவும் … Read more

பிரதமர் பற்றி தரக்குறைவாக பேசிய ஆம் ஆத்மி தலைவரிடம் டெல்லி போலீஸ் விசாரணை

புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் தலைவர் கோபால் இடாலியா. இவர் வீடியோ ஒன்றில் பிரதமர் மோடி பற்றி தரக்குறைவாக பேசியுள்ளார். அவருக்கு டெல்லியில் உள்ள தேசிய பெண்கள் ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. இதற்காக கோபால் இடாலியா நேற்று டெல்லி வந்து தேசியபெண்கள் ஆணைய விசாரணைக்கு ஆஜரானார். அங்கு கோபால் இடாலியாவை டெல்லி போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து போலீஸார் கூறு கையில், ‘‘கோபால் இடாலியா மீது தேசிய பெண்கள் ஆணையம் புகார் கொடுத்தது. அதனால் … Read more

பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்

புகழ்பெற்ற பத்ரிநாத் மற்றும் கேதர்நாத் சிவன் கோயில்களில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி சாமி தரிசனம் செய்தார். உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள பழமையான அந்த 2  சிவன் கோயில்களும் புகழ்பெற்றதாகும். அக்கோயில்களில் இன்று பூஜை செய்து வழிபாடு நடத்திய அம்பானி, 5 கோடி ரூபாயை அறக்கட்டளைக்கு நன்கொடையாக அளித்தார். Source link

4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை: தொடங்கி வைத்தார் மோடி

உனா: இமாச்சல பிரதேசத்தில் நாட்டின் 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையை பிரதமர் மோடி நேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.  இமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் 4வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் கலந்து கொண்டு, வந்தே பாரத் ரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். வந்தே பாரத்தின் 4வது ரயிலான இது, முந்தைய 3 ரயில்களை காட்டிலும் மேம்பட்ட தயாரிப்பாகும். 52 … Read more

பெங்களூருவில் இதய வடிவில் ஒளிரும் டிராஃபிக் சிக்னல்கள்! ஏன் தெரியுமா ?

கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள சில டிராஃபிக் சிக்னல் விளக்குகள் இதய வடிவில் ஒளிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மணிப்பால் மருத்துவமனை மற்றும் பெங்களூரு போக்குவரத்து போலீஸ் மற்றும் ப்ருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே (பிபிஎம்பி) ஆகியோர் இணைந்து உலக இதய தினத்தை நினைவுகூரும் முயற்சியாக இதயத்தின் முக்கியத்துவத்தை பொது மக்களுக்கு உணர்த்தும் வகையிலும் இதய பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பெங்களூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் பெங்களூருவில் 15ம் மேற்பட்ட இடங்களில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் … Read more

ஹிஜாப் தடைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பு முழு விவரம்

புதுடெல்லி/பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்ததற்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவரும் மாறுபட்டத் தீர்ப்பை வழங்கியுள்ளனர். கடந்த பிப். 5-ல் கர்நாடக அரசு, கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதித்த‌து. இதற்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்தன. இதற்கிடையே, இந்த தடையை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் தரப்பில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொரடப்பட்டது. அதை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற அமர்வு, “ஹிஜாப் … Read more

ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் கேபினில் புகை வந்ததையடுத்து அவசரமாக தரையிறக்கம் -விசாரணை நடத்த உத்தரவு

ஐதராபாத் விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கோவாவில் இருந்து 86 பயணிகளுடன் நேற்று இரவு ஐதராபாத் வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் கேபினில் புகை வந்ததையடுத்து ஐதராபாத் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அவசர வழி மூலம் விமானத்தில் இருந்து வெளியேறிய நிலையில், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. Source link

மக்கள் நலப் பணியாளர்களை நிரந்தரமாக நியமிக்க முடியுமா? தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: ‘மக்கள் நலப்பணியாளர்களை நிரந்தரமாக பணியமர்த்த முடியுமா?’ என்பதை கூறும்படி தமிழக அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கை கடந்த மாதம் 1ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘4 வார அவகாசத்துக்குள் பணியில் சேராத மக்கள் நலப் பணியாளர்கள் பணியில் சேரலாம்,’ என உத்தரவிட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, சி.டி.ரவிக்குமார் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்கள் நலப்பணியாளர் தரப்பில் … Read more

திரவ மருந்துகளின் மாதிரிகளை சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும்-மகாராஷ்ட்ரா மருந்துக் கட்டுப்பாட்டாளர்கள் அமைப்பு வேண்டுகோள்

இந்திய இருமல் மருந்தால் காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து மகாராஷ்ட்ராவின் மருந்து கட்டுப்பாட்டாளர்கள் அமைப்பு, அனைத்து வாய் வழியாக அருந்தப்படும் திரவ மருந்துகளின் மாதிரிகளை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், டைதிலீன் கிளைகோல், எத்திலீன் கிளைகோலின் அளவுகள் குறித்து அறிக்கை கேட்டுள்ளது. Source link