ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு..!!

இந்திய போக்குவரத்து இணைப்பில் முன்னணி துறையாக ரயில்வே செயல்பட்டு வருகிறது. இதில் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். அத்துடன் ரயில்வே துறையை நாள்தோறும் கோடிக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பண்டிகை தினங்களையொட்டி, ரயில்வே பணியாளர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பின்னர் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து 78 நாட்கள் ஊதியத்தொகையை ரயில்வே ஊழியர்களுக்கு போனஸாக அறிவித்து வருகிறது. இதன் அடிப்படையில் 12வது ஆண்டாக இந்த ஆண்டும் … Read more

எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க..! கை பம்பு அமைத்து கள்ளச்சாராயம் விற்பனை..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டம் சஞ்சோடா, ரகோகர் ஆகிய கிராமங்களில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குறிப்பிட்ட இரண்டு கிராமங்களில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள காட்டுப் பகுதியில் அடிபம்பு ஒன்று இருந்ததைப் பார்த்த போலீசாருக்கு அதன் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பம்பை அடித்து பார்த்தபோது, தண்ணீருக்கு பதிலாக அதிலிருந்து மதுபானம் கொட்டியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து நிலத்தை தோண்டியபோது, சுமார் 7 … Read more

மெய்டன் பார்மா நிறுவனத்தின் இருமல் மருந்து உற்பத்தி நிறுத்தம் – ஹரியாணா சுகாதாரத் துறை அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: ஹரியாணா மாநில சுகாதாரத் துறைஅமைச்சர் அனில் விஜி ஊடகங்களில் நேற்று தெரிவித்துள்ளதாவது: இந்தியாவில் மெய்டன் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்து ஏற்றுமதி செய்த இருமல் மருந்துகளை உட்கொண்டதால் காம்பியா நாட்டில் குழந்தைகள் உயிரிழந்ததாக உலக சுகாதார மையம் தெரிவித்தது. இதையடுத்து, சோனிபட் நகரில் மெய்டன் பார்மாவுக்கு சொந்தமான ஆலையில் ஆய்வுக்குப் பின் இருமல் மருந்துகள் உற்பத்தியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். மெய்டன் பார்மாவின் குழந்தைகளுக்கான இருமல் மருந்தான ப்ரோமெத்தாஸைன், கோஃபெக்ஸ் மாலின், மேக்ஆஃப் மற்றும் … Read more

ஹிஜாப் விவகார வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

டெல்லி: கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதித்த தடைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்சு துலியா அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.

ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு ?

புதுடெல்லி: கர்நாடகாவில் பள்ளிகளில் ஹிஜாப் அணிவதற்கு மாநில அரசு தடை விதித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த இம்மாநில உயர் நீதிமன்றம், அரசின் உத்தரவு செல்லும் என கடந்த மார்ச்சில் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து அகில இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம், இஸ்லாமிய மாணவிகள் உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, துலியா உள்ளிட்டோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டது. இதில், அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த … Read more

மக்களிடம் ஜனாதிபதி குவிஸ் போட்டி உங்க முதல்வர் யார்? சொல்லுங்க பார்ப்போம்… திரிபுராவில் பரபரப்பு

பமுடியா: திரிபுராவில் தேசிய சட்ட பல்கலைக் கழகத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று திறந்து வைத்தார். ஜனாதிபதி திரவுபதி திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக நேற்று திரிபுரா சென்றார். அங்குள்ள நரசிங்காரில் தேசிய அமைக்கப்பட்டுள்ள தேசிய சட்ட பல்கலைக் கழகத்தை அவர் திறந்து வைத்தார். தொடர்ந்து, மோகன்பூர் உட்பிரிவில் உள்ள துர்காபரி தேயிலை தோட்டத்திற்கு சென்றார். அங்குள்ள தொழிலாளர்களுடன் அவர் கலந்துரையாடினார். அப்போது, பெண் ஊழியர் ஒருவரிடம், ‘உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறீர்களா? உங்கள் குழந்தைகளை … Read more

மேடையில் மக்களை மகிழ்வித்த நாடக கலைஞன் மேடையிலேயே உயிரை விட்ட சோகம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் ராம்லீலா நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ராம் பிரசாத் என்பவர் சிவன் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக கலைஞர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராம் பிரசாத் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ‘ஊருக்காக ஆடும் கலைஞர் தன்னை மறப்பான்’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, அவர் கீழே விழுந்து சரியும் வரை … Read more

மேடையில் மக்களை மகிழ்வித்த நாடக கலைஞன் மேடையிலேயே உயிரை விட்ட சோகம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்பூரில் ராம்லீலா நாடகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ராம் பிரசாத் என்பவர் சிவன் வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மேடையிலேயே மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சக கலைஞர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ராம் பிரசாத் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ‘ஊருக்காக ஆடும் கலைஞர் தன்னை மறப்பான்’ என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப, அவர் கீழே விழுந்து சரியும் வரை … Read more

இன்று முதல் 4வது வந்தே பாரத் சேவை: தொடங்கி வைக்கிறார் மோடி

புதுடெல்லி: முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லி – வாரணாசி மற்றும் டெல்லி கட்ரா இடையே இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 30ம் தேதி குஜராத்தின் காந்தி நகரில் இருந்து மும்பை செல்லும் 3வது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். சில தினங்களுக்கு முன் இந்த ரயில் அடுத்தடுத்த நாளில் எருமைகள், பசு மீது மோதி சேதமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி – வாரணாசி … Read more

வீட்டை இடிக்க முயன்றால் தீக்குளித்து விடுவதாக மிரட்டிய தம்பதியினர் – தண்ணீரை ஊற்றி காப்பாற்றிய போலீசார்..!

பெங்களூருவில் மழை நீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, தங்களது வீட்டை இடிக்க விடாமல், தம்பதியர் தீக்குளிக்க முயன்றனர். மழைநீர் வடிகால்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்கும் பணி, பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தங்களது வீட்டை இடிக்க முயன்றால், தீக்குளித்து விடுவதாக, பெட்ரோலை தங்களது மேல் ஊற்றிக் கொண்டு, தீக்குச்சியை பற்ற வைக்க முயன்ற தம்பதியினரை போலீசாரும் அக்கம்பக்கத்தினரும் நீரை ஊற்றி பாதுகாப்பாக மீட்டனர் Source link