ரத்து செய்யப்பட்ட சட்டத்தின் கீழ் 1307 வழக்குகள் பதிவு – அதிர்ச்சியடைந்த உச்சநீதிமன்றம்!
உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66Aன் கீழ் நாடு முழுவதும் எந்த வழக்கும் பதிவு செய்ய கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66A அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது எனக்கூறி அதனை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட இந்த சட்டப்பிரிவின் கீழ் நாடு முழுவதும் பல்வேறு காவல்துறையினர் தொடர்ந்து வழக்குகளை பதிவு செய்து வருவதாகவும் … Read more