முன்னாள் முதன்மை செயலாளர் சென்னையில் தாலிகட்டினார்; கேரள முன்னாள் அமைச்சர் என்னை உல்லாசத்திற்கு ஓட்டலுக்கு அழைத்தார்.! சொப்னாவின் சுயசரிதையில் பரபரப்பு தகவல்கள்
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில், அமீரக தூதரகத்தில் துணை தூதரின் நிர்வாக செயலாளராக பணிபுரிந்த சொப்னா முக்கிய புள்ளியாக கருதப்படுகிறார். இந்த கடத்தல் தொடர்பாக சுங்க இலாகா, என்ஐஏ, மத்திய அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தியது. தங்கராணி சொப்னா விவகாரம் கடந்த சில மாதமாக ஓய்ந்திருந்த நிலையில் தற்போது அவர் எழுதி உள்ள சுயசரிதை மூலம் கேரள அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. … Read more