முன்னாள் முதன்மை செயலாளர் சென்னையில் தாலிகட்டினார்; கேரள முன்னாள் அமைச்சர் என்னை உல்லாசத்திற்கு ஓட்டலுக்கு அழைத்தார்.! சொப்னாவின் சுயசரிதையில் பரபரப்பு தகவல்கள்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சல் மூலம் தங்கம் கடத்திய வழக்கில், அமீரக தூதரகத்தில் துணை தூதரின் நிர்வாக செயலாளராக பணிபுரிந்த சொப்னா முக்கிய புள்ளியாக கருதப்படுகிறார். இந்த கடத்தல் தொடர்பாக சுங்க இலாகா, என்ஐஏ, மத்திய அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தியது. தங்கராணி சொப்னா விவகாரம் கடந்த சில மாதமாக ஓய்ந்திருந்த நிலையில் தற்போது அவர் எழுதி உள்ள சுயசரிதை மூலம் கேரள அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. … Read more

ட்ரோன்களில் வெடிபொருட்கள் கடத்தல்; பாகிஸ்தான் உளவுத்துறை ஐஎஸ்ஐ.க்கு தொடர்பு: பஞ்சாப் போலீஸார் கண்டுபிடிப்பு

அமிர்தசரஸ்: பல மாதங்களாகவே பாகிஸ்தான் ட்ரோன்கள் மூலம் இந்தியாவுக்குள் வெடிபொருட் கள், ஆயுதங்கள், வெடி மருந்து கள், போதைப் பொருட்களை கடத்தி வருவது அதிகரித்துள்ளது. இதற்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த ஐஎஸ்ஐ உளவாளி ஆசிப் டோங்கர் என்பவருக்கு தொடர்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது என பஞ்சாப் போலீசார் தெரிவித்துள்ளனர். கராச்சியில் வசித்து வரும் அவர் உளவாளியாக செயல்பட்டு அங்குள்ள ஐஎஸ்ஐ அதிகாரிகளுக்கு தகவல்களை பகிர்ந்து வந்துள்ளார். இந்தியாவுக்குள் 40 முறை ட்ரோன்கள் மூலம் எல்லை தாண்டி ஆசிப் டோங்கர் வெடிபொருட் களை … Read more

ஜனாதிபதி முர்மு குறித்து சர்ச்சை பேச்சு; காங். மூத்த நிர்வாகி மீது முட்டை வீச்சு.! தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்

ரூர்கேலா: ஜனாதிபதி முர்மு குறித்து சர்ச்சை கருத்துகளை வெளியிட்ட காங்கிரஸ் மூத்த நிர்வாகி உதித் ராஜ் மீது பாஜகவினர் முட்டைகளை வீசினர். இவ்விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் உதித் ராஜூக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ் என்பவர், அதே மாநிலத்தை சேர்ந்த ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு எதிராக ஆட்சேபகரமான கருத்தை கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுப்பப்பட்டன. … Read more

கொலிஜியத்தில் குழப்பமா?! தலைமை நீதிபதியின் பரிந்துரையை மூத்த நீதிபதி நிராகரித்ததாக தகவல்!

உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்ய தலைமை நீதிபதி யு.யு.லலித் கடிதம் மூலம் ஒப்புதல் கேட்டதை மூத்த நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் நிராகரித்தார் என தகவல் வெளியாகியுள்ளது. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் அமைப்பில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மற்றும் அவருக்கு அடுத்தபடியாக உள்ள 4 மூத்த நீதிபதிகளான டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த கொலிஜியம் அமைப்பின் கூட்டமானது கடந்த செப்டம்பர் 30ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் கொலிஜியம் … Read more

பாஜக எம்.பி.யின் கோரிக்கையை ஏற்று 'திப்பு எக்ஸ்பிரஸ்' பெயர் மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் திப்பு சுல்தான் ஜெயந்தி கொண்டாடுவதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், பாடத் திட்டத்தில் திப்பு குறித்து உள்ள பாடங்களை நீக்கவும் கோரி வருகின்றனர். இந்நிலையில் மைசூரு – குடகு பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா, மைசூரு – பெங்களூரு இடையேயான திப்பு சுல்தான் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயரை மாற்ற வேண்டும் என ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ரயில்வே, திப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் பெயரை … Read more

“நகர்ப்புற நக்சல்களை அனுமதிக்க மாட்டோம்”-பிரதமர் நரேந்திர மோடி

நகர்ப்புற நக்சல்கள் ஆற்றல் மிக்க இளைஞர்களை தவறாக வழிநடத்துவதாகவும், நம் இளம் தலைமுறையை சீரழிப்பதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பரூச் மாவட்டத்தில் மருந்து பூங்கா உள்ளிட்ட சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உள்ளூர் வியாபாரிகள், கைவினை கலைஞர்கள் உள்ளிட்டோரை ஊக்குவிக்கும் … Read more

ஆம்புலன்ஸ் வாகனம் வராததால் சைக்கிள் ரிக்‌ஷாவில் பெண் சடலம் பயணம்

ராஞ்சி: ஆம்புலன்ஸ் வாகனம் கிடைக்காததால் இறந்த பெண்ணின் சடலத்தை சைக்கிள் ரிக் ஷாவில் எடுத்து சென்ற அவலம் ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்துள்ளது. ஜார்கண்ட் மாநிலம் சதார் அடுத்த கும்படோலி பகுதியை சேர்ந்த லிலோ தேவி (60) என்பவர் உடல் நலக்குறைவால் சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். அவரது குடும்பத்தினர் லிலோ தேவியின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஏற்பாடு ெசய்தனர். மருத்துவமனையில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள  … Read more

வேலியே பயிரை மேய்வதா? – தூங்கிக்கொண்டிருந்த நபரின் செல்போனை லாவகமாக திருடிய காவலர்!

கான்பூரில் சாலையோரம் தூங்கிக்கொண்டிருந்த நபரிடமிருந்து போலீஸ் ஒருவர் செல்போனை லாவகமாக திருடிச்செல்லும் வீடியோ இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது. பொதுவாக திருட்டு நடந்தால் போலீசாரிடம் புகாரளிப்போம். ஆனால் பொதுமக்களிடமிருந்து போலீசே திருடிச்சென்றால் யாரிடம் முறையிடுவது? இதுபோன்ற ஒரு சம்பவம் தற்போது கான்பூரில் நடந்துள்ளது. அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சாலையோரம் ஒரு நபர் படுத்து உறங்கிக்கொண்டுள்ளார். அதிகாலை நேரத்தில் அந்த பகுதியில் சீருடை அணிந்த இரு போலீசார் நடந்துவருகின்றனர். … Read more

மகாராஷ்டிர சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கு சிவசேனா கட்சி பெயர், சின்னம் முடக்கம்: திரிசூலம், உதயசூரியன் கேட்டு உத்தவ் தாக்கரே மனு

புதுடெல்லி: சிவசேனா கட்சியின் பெயர் சின்னத்தை தற்காலிகமாக தேர்தல் ஆணையம் முடக்கி உள்ளது. மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சிவசேனா அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டே, பாஜக.வுடன் கூட்டணி வைத்து முதல்வரானார். இந்நிலையில் கட்சி பெயர், வில் – அம்பு சின்னத்துக்கு உரிமை கோரி முதல்வர் ஷிண்டே, முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகிய இரு தரப்பினமும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர். இந்நிலையில், அந்தேரி கிழக்குதொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் முதல்வர் ஷிண்டே பிரிவினர் … Read more

போட்டு கொடுத்த தங்கை..பொங்கல் வைக்கும் சிபிஐ; முதல்வர் ஜெகன் மோகனுக்கு.. இப்படியொரு சிக்கலா?

ஆந்திரா மாநிலத்தின் முதல்வராக கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் பொறுப்பேற்றுக்கொண்ட ஜெகன் மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் ஊழலை ஒழிக்க ஜெகன் மோகன் ரெட்டி அமராவதியில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் புகார் பதிவு செய்ய குடிமக்கள் உதவி மையத்தை தொடங்கி வைத்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருந்தார். அப்போது குடிமக்கள் உதவி மையத்தின் செயல்பாட்டை சரி பார்க்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தானே ஹெல்ப் லைன் … Read more