லிஃப்ட் கேட்டு காரில் ஏறிய பெண் பாலியல் வன்கொடுமை!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஜெய்சிங்பூர் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் 23 வயது மாணவி ஒருவர் படித்து வந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை அன்று கல்லூரி முடிந்து வீடு திரும்ப தாமதமானது. எனவே அந்த வழியே வந்த ஒரு காரில் லிஃப்ட் கேட்டு ஏறிச்சென்றார். கார் சிறிது தூரம் சென்றநிலையில் காரை ஓட்டி வந்த நபர் காருக்குள் வைத்து அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி காரிலேயே மயக்கமடைந்தார். பின்னர் கார் ஓட்டுனர் … Read more