தாமதமாக வந்த டெலிவரி ஊழியரை ஆரத்தி எடுத்து வரவேற்ற கஸ்டமர்..!

உணவு டெலிவரி செய்யும் தொழில் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒரு வேலையாக உள்ளது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் உணவு டெலிவரி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் அனைவருமே வீடுகளிலேயே முடங்கி இருந்த நிலையில், உணவு டெலிவரி செய்ய இதுபோன்ற செயலிகளே பெரியளவில் உதவின. இந்தியாவில் ஸ்விக்கி, சொமோட்டோ உள்ளிட்ட பல நிறுவனங்கள் உணவு டெலிவரி செய்து வருகிறது. முதலில் நகரங்களில் மட்டுமே இருந்த இந்த சேவை இப்போது மாநிலத்தில் … Read more

பச்சை ஆப்பிள்களை ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரியிலிருந்து 50 கிலோ செங்கல் வடிவிலான கோகோயின் பறிமுதல்!

தென்னாப்பிக்காவில் இருந்து மகாராஷ்ராவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பேரிக்காய் மற்றும் பச்சை ஆப்பிள்களை ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரியில் இருந்து 50 கிலோ எடையுள்ள செங்கல் வடிவிலான கோகோயின் போதை பொருளை மும்பை வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு 502 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.மேலும் நவா ஷேவா துறைமுகத்தில் இதை இறக்குமதி செய்தவரை போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். Source link

3வது நாளாக தடங்கலை சந்தித்த வந்தே பாரத் ரயில் – சக்கரங்கள் பழுதாகி வழியிலேயே நின்றது

முதல் நாள் எருமை மாடு மோதியும், இரண்டாவது நாள் பசு மாடு மோதியும், வந்தே பாரத் ரயில் சேதமடைந்த நிலையில் மூன்றாவது நாளாக டெல்லி வாரணாசி இடையே இயக்கப்பட்டபோது சக்கரங்கள் பழுதடைந்து வழியிலேயே நின்றது. குஜராத் தலைநகர் காந்தி நகரையும், மகாராஷ்டிரா தலைநகரையும் இணைக்கும் வகையில் ‘வந்தே பாரத்’ விரைவு ரயில் சேவையைக் கடந்த செப்டம்பர் 30ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த நவீன ரயில் 100 கிலோமீட்டர் வேகத்தை சுமார் … Read more

“நாங்கள் பாசிச கட்சி அல்ல” – ‘ரிமோட் கன்ட்ரோல்’ விமர்சனத்துக்கு ராகுல் காந்தி பதில்

பெங்களூரு: “காங்கிரஸ் தலைவராக யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவர்களுக்கு முழு சுதந்திரம் இருக்கும். மற்றபடி ரிமோட் கன்ட்ரோலில் இயங்குபவர்கள் என்ற விமர்சனம் போட்டியாளர்களை இகழ்வதாகும்” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தேசிய அரசியலில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது காங்கிரஸ் தலைவர் தேர்தல். ஒருபுறம் இந்திய ஒற்றுமை யாத்திரை என்று ராகுல் காந்தி பயணப்பட்டுக் கொண்டிருக்க, மறுபுறம் கட்சித் தலைவர் தேர்தல் ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டுள்ள … Read more

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள்: கட்டணமில்லா சாமி தரிசனத்திற்கு 48 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி : புரட்டாசி மாதத்தின் 3-வது சனிக்கிழமையில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க லட்ச கணக்கில் பக்தர்கள் குவிந்து இருக்கிறார்கள். இதனால், கட்டணமில்ல தரிசனத்திற்கு 48 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. திருப்பது ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக கடந்த 4 நாட்களாக பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமை என்பதால் சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வைகுண்டம் காத்திருப்பு அறையில் … Read more

"குழந்தையின் மீது சத்தியம் செய்யட்டும்" -பாலியல் வழக்கில் கைதான காங்கிரஸ் எம்.எல்.ஏ.

மத்தியப் பிரதேசத்தில் ரயிலில் பயணம்செய்த, 32 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தள்ளனர். மத்தியப் பிரதேச மாநிலம் தாமோக் மாவட்டம், தாமோக் ரயில் நிலையத்திற்கு ரிவான்ஞ்சல் எக்ஸ்பிரஸில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுனில் ஷரப், சித்தார்த் குஷ்வாகா என்ற இரண்டு எம்.எல்.க்களும் முன்பதிவு செய்யாத ஏசி வகுப்பில் ஏறியுள்ளனர் பயணம் செய்ததாகவும் மற்றும் அவர்கள் இருவரும் போதையிலிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு குழந்தையுடன் தனியாகப் பயணம் செய்துகொண்டிருந்த … Read more

காங்கிரஸ் தலைவர் தேர்தல் | “நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்” – சசி தரூர்

புதுடெல்லி: “காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து நான் ஒருபோதும் வாபஸ் பெறப்போவதில்லை” என்று சசி தரூர் கூறியிருக்கிறார். வரும் 17-ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இதில் காந்தி குடும்பத்தின் முழு ஆதரவு பெற்ற மல்லிகார்ஜூன கார்கேவும், காங்கிரஸ் திருவனந்தபுரம் எம்.பி. சசி தரூரும் போட்டியிட மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், சசி தரூர் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த வேட்புமனுவை திரும்பப் பெற்றதாக தகவல் வெளியானது. இது குறித்து சசி தரூர் … Read more

குஜராத்தில் ரூ.350 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்; 6 பாகிஸ்தானியர் கைது!

கட்ச் (குஜராத்): இந்திய கடலோர காவல்படை (ICG ) மற்றும் குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்) இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில், குஜராத் கடற்கரையில் பாகிஸ்தான் படகில் கொண்டு வரப்பட்ட ரூ.350 கோடி மதிப்புள்ள 50 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. அரேபிய கடலில் சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு (IMBL) அருகில் உள்ள இந்திய கடல் பகுதியில் அல் சகர் என்ற படகில் இருந்து ஆறு பாகிஸ்தானியர்களை ICG மற்றும் குஜராத் ATS கைது … Read more

மும்பையில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து: மீட்பு பணிகள் தீவிரம்

மும்பை: மும்பையில் நியூ திலக் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அனைத்து வருகின்றனர். தற்போது வரை கட்டிடத்தில் சிக்கிய  20 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகள் தொடர்வதாகவும், இதுவரை உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும்  மும்பை தீயணைப்பு படை தகவல் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்? – வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் பணி தீவிரம்

வருகிற 2023-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டப் பிறகு முதல் முறையாக அடுத்த வருடம் ஜம்மு-காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என்றும், அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் இந்திய தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. வாக்காளர் பட்டியலை சரி பார்ப்பது மற்றும் விடுபட்டுள்ளோர் பெயர்களை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அத்துடன் ஜம்மு பகுதியில் ஐந்து … Read more