8 ஆண்டுக்கும் மேலாக குறைகள் நிவர்த்தி செய்யப்படாத 13,147 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் அகற்றம்
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் குறைபாடாக தாக்கல் செய்யப்பட்டு 8 ஆண்டுக்கும் மேலாக சரி செய்யப்படாமல் நிலுவையில் இருந்த 13,147 மனுக்கள் ஒரே நேரத்தில் குப்பை தொட்டியில் வீசப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் இணைய தளத்தில் கடந்த 1-ம் தேதி நிலவரப்படி இடம்பெற்றுள்ள புள்ளிவிவரத்தின்படி, 70,310 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிலுவை வழக்குகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, உச்ச நீதிமன்ற பதிவாளர் (ஜுடிசியல்-1) சிராக் பானு சிங்கடந்த … Read more