8 ஆண்டுக்கும் மேலாக குறைகள் நிவர்த்தி செய்யப்படாத 13,147 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் அகற்றம்

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் குறைபாடாக தாக்கல் செய்யப்பட்டு 8 ஆண்டுக்கும் மேலாக சரி செய்யப்படாமல் நிலுவையில் இருந்த 13,147 மனுக்கள் ஒரே நேரத்தில் குப்பை தொட்டியில் வீசப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தின் இணைய தளத்தில் கடந்த 1-ம் தேதி நிலவரப்படி இடம்பெற்றுள்ள புள்ளிவிவரத்தின்படி, 70,310 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நிலுவை வழக்குகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, உச்ச நீதிமன்ற பதிவாளர் (ஜுடிசியல்-1) சிராக் பானு சிங்கடந்த … Read more

7 கோடி மக்கள் இந்த நோயால் அவதி, 60 ரூபாய்க்கு மருந்து கிடைக்கும்

நீரிழிவு நோயாளிகளுக்கு அரசாங்கம் மலிவான மருந்தை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சிட்டாக்ளிப்டின் என்ற நீரிழிவு மருந்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த மருந்தின் 10 மாத்திரைகள் ரூ.60க்கு வழங்கப்படும். இந்த மருந்து, நாட்டின் பொதுவான மருந்துக் கடைகளான ஜன் ஔஷதி கேந்திராக்களில் விற்கப்படும். ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் பணியகம் அதன் ஜன் ஔஷதி கேந்திராக்களில் சிட்டாக்ளிப்டின் புதிய கலவையை சேர்த்துள்ளது. சிட்டாக்ளிப்டின் என்றால் என்ன? சிட்டாக்ளிப்டின் … Read more

கேதார்நாத் கோயில் கருவறையில் தங்கத் தகடுகள் பதிக்க கூடாது: அர்ச்சகர்கள் திடீர் எதிர்ப்பு

டேராடூன்: புகழ் பெற்ற கேதார்நாத் கோயிலின் கருவறை சுவரில் தங்கத் தகடு பதிப்பதற்கு அர்ச்சகர்களில் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உத்தரகாண்டில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயிலின் கருவறை சுவரில் வெள்ளி தகடுகள் பதிக்கப்பட்டு இருந்தது. இதை மாற்றுவதற்கு மகாராஷ்டிராவை சேர்ந்த சிவபக்தர் ஒருவர் தங்கத்தை காணிக்கையாக வழங்கியுள்ளார். இதையடுத்து, கோயிலின் கருவறையில் இருந்த வெள்ளி தகடுகளை அகற்றி விட்டு, தங்கத் தகடு பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு, இக்கோயில் அர்ச்சகர்களின் ஒரு … Read more

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு இணையதளம் – மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இதனால் அங்கு மருத்துவக் கல்லூரிகளில் பயின்று வந்த 20 ஆயிரம் இந்திய மாணவர்கள், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நாடு திரும்பினர். இதனால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் சுதான்ஷு துலியா அமர்வு விசாரித்து வருகிறது. இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான … Read more

உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதுகாப்பில் குளறுபடி – தெலங்கானாவில் ஷாக்!

தெலங்கானா மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாஜக மூத்தத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, நேற்று முன்தினம் மாலை முதல் தெலங்கானா மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். நேற்று அவர் ஹைதராபாத் அருகே பேகம்பேட்டில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு சென்றார். அப்போது, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வாகன அணிவகுப்பு அந்த ஓட்டலுக்கு உள்ளே நுழைய முயன்ற போது, வழியில் … Read more

தெலங்கானாவில் பரபரப்பு ஒரே சம்பவம்; 2 நிகழ்ச்சிகள் அமித்ஷா-கேசிஆர் போட்டி

திருமலை: ஐதராபாத் இணைப்பு தினத்தை ஒன்றிய அரசும், தெலங்கானா அரசும் 2 பெயர்களில் தனித்தனியாக கொண்டாடியதால் பரபரப்பு ஏற்பட்டது. நிஜாம் மன்னரிடம் இருந்து ஐதராபாத் சமஸ்தானம் மீட்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்ட செப்டம்பர் 17ம் தேதியை, விடுதலை தினமாக பாஜ கொண்டாடுகிறது. இதனை தேசிய ஒருமைபாட்டு தினமாக தெலங்கானா மாநில அரசு கொண்டாடுகிறது. இதன்படி, முதல்வர் சந்திரசேகர ராவ் ஐதராபாத்தில் உள்ள துப்பாக்கி பூங்காவில் அஞ்சலி செலுத்தி தேசியக்கொடியை ஏற்றினார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, செகந்திராபாத்தில் உள்ள … Read more

குடியிருப்பு கட்டட திட்டம்: எடியூரப்பா, அவரது மகன் மீது ஊழல் வழக்குப்பதிந்த காவல்துறை!

குடியிருப்பு கட்டட திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பாக கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா உள்ளிட்டோர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெங்களூரு வளர்ச்சி ஆணையம் சார்பில் குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கான ஒப்பந்த பணிகள் ராமலிங்கம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அப்போது, எடியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, எம்.எல்.ஏ சோமசேகர் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாக சமூக ஆர்வலர் ஆபிரகாம் என்பவர் குற்றச்சாட்டு கூறினார். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் எடியூரப்பா உள்ளிட்டோர் மீது … Read more

சிறுவனின் கோரிக்கையை ஏற்று மேம்பாலம் கட்ட அமைச்சர் உத்தரவு

புரி: மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று முன்தினம் ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்துக்குச் சென்றார். அப்போது புரி மாவட்டம் பிராபிரதாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் பத்ரி பிரசாத் பாண்டா, மத்திய அமைச்சரைச் சந்தித்து கோரிக்கை மனுவைக் கொடுத்தார். அதில், ‘‘எங்களது ஊரில் ரயில் பாதையை கடக்க முன்பு ரயில்வே லெவல் கிராசிங் இருந்தது. பின்னர் கிராமத்தில் கீழ் பாலம் (ஆர்யுபி) அமைக்கப்பட்டு உள்ள தால் லெவல் கிராசிங் மூடப்பட்டுவிட்டது. ஆனால், அந்த … Read more

பி.எஸ்.எடியூரப்பாவுக்கு புதிய சிக்கல் – அதிரடி காட்டும் லோக் ஆயுக்தா!

ஊழல் வழக்கு தொடர்பாக, பாஜகவைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா, அவரது மகன், மருமகன்கள், பேரன் உட்பட ஒன்பது பேர் மீது, கர்நாடக லோக் ஆயுக்தா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில், 2008 – 10 ஆம் ஆண்டில், பி.எஸ்.எடியூரப்பா முதலமைச்சராக இருந்த போது, அவர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அரசு ஒப்பந்தங்களை வழங்குவதிலும், பெங்களூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் சார்பில் வீட்டுமனைகள் வழங்கியதிலும் முறைகேடுகள் நடந்தன. இதில் எடியூரப்பாவும், அவரது … Read more

ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்கக் கோரி ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம்

ராஜஸ்தான்: ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்கக் கோரி ராஜஸ்தான் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அடுத்த மதம் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் ராகுலை தலைவராக்க வலியுறுத்தல் செய்யப்பட்டது.