தீயணைப்பு வீரர்களுக்கான புதிய சென்சார் ஹெல்மட்டையை ஸ்காட்லாந்து ஆராச்சியாளர்கள் தயாரித்து சோதனை

தீயணைப்பு வீரர்களுக்கான புதிய சென்சார் ஹெல்மட்டையை ஸ்காட்லாந்து ஆராச்சியாளர்கள் தயாரித்து சோதனை நடத்தியுள்ளனர். செயற்கை நுண்ணறிவை கண்டறியும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஹெல்மட்டில், ரேடார் மற்றும் இன்டர்ஷியல் சென்சார்கள் இருப்பதால் பாதிக்கப்பட்டவர்களை எளிதில் அடையாளம் காண்பதன் மூலம் தீ விபத்தில் சிக்கியவர்களை விரைவாக மீட்பதற்கு உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.     Source link

நடிகையின் தாய் மீது மேலும் ஒரு வழக்கு

பெங்களூரு: கன்னட திரையுலகில் நடிகையாக இருந்து வருபவர் ஸ்ரீலீலா. இவரது தாய் சுவர்ணலதா. இவர், பெங்களூரு புறநகரில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து சமீபத்தில் தகராறு செய்ததாகவும் அங்கிருந்த ஊழியர்களை அடியாட்கள் மூலமாக தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுவர்ணலதா மீது ஆனேக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சுவர்ணலதாவின் கணவர் சுபாகர் ராவ். இவர், கோரமங்களாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், அடியாட்களுடன் குடியிருப்புக்கு … Read more

உத்தவ் தாக்கரே vs ஏக்நாத் ஷிண்டே: தசராவில் யார் கை ஓங்கியது? மார் தட்டும் சிவசேனா!

மகாராஷ்டிராவில் கொடிகட்டி பறந்த சிவசேனாவின் செல்வாக்கு, தற்போது சச்சரவில் மாட்டிக் கொண்டு தவித்து வருகிறது. பால் தாக்கரே மகனிடம் இருந்தே கட்சியை பறித்து தன்வசமாக்கி ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் ஏக்நாத் ஷிண்டே. இருப்பினும் இருதரப்பிலும் ஆதரவாளர்கள் இருப்பதால் சிவசேனா இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதனால் ஒவ்வொரு விஷயத்திலும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்பதை தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. கிட்டதட்ட தமிழகத்தில் அதிமுகவிற்குள் நிலவும் ஈபிஎஸ், ஓபிஎஸ் … Read more

உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 16 பேரின் உடல்கள் மீட்பு: மாவட்ட ஆட்சியர் தகவல்

டொராடூன்: உத்தராகண்ட் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 16  பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உத்தரகாசி மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். உத்தரகாசியில் உள்ள திரவுபதி கா தண்டா மலைச் சிகரத்தில் ஏறுவதற்காக பயிற்சியாளர்கள் உள்பட 41 பேர் சென்றிருந்தனர். பனிச்சரிவில் சிக்கி காணாமல் போன எஞ்சியவர்களை மீட்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

முலாயம் சிங் யாதவ் உடல்நிலை; வெளியானது ஹேப்பி நியூஸ்!

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 1960ம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இளைஞர்கள் பேரலையாக எழுந்தனர். அப்படி எழுந்த இளைஞர்களில் முலாயம் சிங் யாதவ்வும் ஒருவர். இதன் பிறகு கடந்த 1967ம் ஆண்டு உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் முலாயம் சிங் யாதவ் முதன்முறையாக போட்டியிட்டார். முதல் தேர்தலில் வெற்றியை பெற்றதால் முலாயம் சிங் யாதவ் எம்எல்ஏ ஆனார். இதை தொடர்ந்து கடந்த 1975ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி அவசர நிலை பிரகடனம் செய்தபோது முலாயம் சிங் … Read more

2022 ஜனவரி முதல் ஜம்மு காஷ்மீர்-க்கு 1.62 கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்

ஜம்மு காஷ்மீர்: 2022 ஜனவரி முதல் ஜம்மு காஷ்மீர்-க்கு 1.62 கோடி சுற்றுலா பயணிகள் வந்துள்ளதாக காஷ்மீரின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. சுதந்திர  இந்தியாவின் வரலாற்றில் 1.62 கோடி சுற்றுலா பயணிகள் காஷ்மீர் வந்தது இதுவே முதன் முறை என தகவல் மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனரகம் கூறியுள்ளது.

SSC CGL Exams 2022: தமிழ் எங்கே? கொந்தளித்த திமுக எம்.பி கனிமொழி!

மத்திய அரசின் குரூப் பி மற்றும் குரூப் சி காலிப் பணியிடங்களுக்கு SSC எனப்படும் பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்விற்கு CGL என்று பெயரிடப்பட்டுள்ளது. அதாவது, ஒருங்கிணைந்த பட்டதாரிகள் நிலையிலான தேர்வு என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் குரூப் பி பிரிவில் பல்வேறு துறைகளுக்கான Assistant அல்லது Executive Assistant பதவிகளுக்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கான அதிகபட்ச வயது வரம்பு 30. இது Pay Level 8 … Read more

அக்.7ம் தேதி ஆஜராக டி.கே. சிவகுமாருக்கு அமலாக்கத்துறை சம்மன்

டெல்லி: பணமோசடி வழக்கில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாருக்கு அமலாக்கத்துறை அக்டோபர் 7ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது. பாரத் ஜோடோ யாத்ராவின் வெற்றியைப் பார்த்து தன்னை துன்புறுத்த ஏஜென்சிகளை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துவதாகவும் டிகே சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.

கவிதா எங்கே? தேடிய BRS தொண்டர்கள்… முதல் நாளே கேசிஆருக்கு வந்த சோதனை!

மிஷன் 2024 தொடங்கிடுச்சு. இதுதான் கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக கே.சந்திரசேகர் ராவ் மற்றும் அவரது பாரத் ராஷ்டிர சமிதி (BRS) கட்சியின் முழக்கமாக இருந்து வருகிறது. தேசிய அளவிலான புதிய அரசியல் கட்சிக்கான தொடக்க விழா நேற்று நடைபெற்ற நிலையில் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சி தலைவர் ஹெச்.டி.குமாரசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். புதிய கட்சியின் பெயரை அறிவித்த உடனேயே, தெலங்கானா … Read more

இந்திய ஒற்றுமை யாத்திரை : தாய்க்கு ஷூ லேஸ் கட்டி விட்ட ராகுல் காந்தி

கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீா் வரை ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம், கடந்த மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கேரளாவில் பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி, கடந்த 30-ம் தேதியில் இருந்து கர்நாடகாவில் தனது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகிறார்.  தசரா திருவிழாவுக்காக அக்டோபர் 4 மற்றும் 5-ஆம் தேதி விடுமுறை விடப்பட்டிருந்ததைத் தொடா்ந்து, ராகுல் காந்தி மைசூரில் முகாமிட்டு ஓய்வெடுத்தார். அவரைக் காண்பதற்காகவும், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்பதற்காகவும் அகில … Read more