2023ல் இந்தியாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு; மோடியின் தொகுதிக்கு புதிய அங்கீகாரம்.! உஸ்பெகிஸ்தானில் தலைவர்கள் தீர்மானம்
புதுடெல்லி: அடுத்தாண்டு இந்தியாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதிக்கு புதிய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. சீனா, ரஷ்யா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் உட்பட எட்டு நாடுகளை உள்ளடக்கிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டணி நாடுகளின் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமையகம் பீஜிங்கில் உள்ளது. இந்தாண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு உஸ்பெகிஸ்தானில் நடந்து முடிந்தது. அடுத்தாண்டு இந்த மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. அதனால் ஷாங்காய் … Read more