காலில் கொப்புளங்கள் ஏற்பட்டாலும் நடைபயணத்தை நிறுத்த மாட்டோம் – ராகுல் காந்தி தகவல்
திருவனந்தபுரம்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ‘இந்தியாவை இணைப்போம்’ (பாரத் ஜோடோ) என்ற பெயரில் கடந்த 7-ம் தேதி கன்னியாகுமரியில் நடைபயணத்தை தொடங்கினார். இதில் ராகுல் காந்தியுடன் கட்சியின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் பங்கேற்கின்றனர். 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக காஷ்மீரில் இந்த பயணம் நிறைவடைய உள்ளது. சுமார் 3,500 கி.மீ. தூரம் கொண்ட இந்த பயணம் 150 நாட்களுக்கு நடைபெறும். தமிழகத்தில் 4 நாட்கள் யாத்திரையை முடித்துக் கொண்ட ராகுல், கடந்த … Read more