குஜராத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.200 கோடி மதிப்பிலான போதைப்பொருள் – பாகிஸ்தானியர் 6 பேர் கைது
குஜராத் கடற்கரையில் ரூ.200 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்தி வந்த பாகிஸ்தானை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அண்மைக்காலங்களில் குஜராத் கடற்கரை பகுதிகளில் பிடிபட்ட போதைப்பொருட்கள் எவ்வளவு? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். அண்மை காலங்களாக குஜராத் மாநிலத்தில் போதைப்பொருட்கள் அதிகளவில் பிடிப்பட்டு வருகிறது. கடல் வழியாகத்தான் வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்கள் அதிகளவில் இந்தியாவுக்கு கடத்தி வரப்படுகின்றன. இந்நிலையில் இந்திய கடலோர காவல் படையுடன் இணைந்து குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் தேடுதல் வேட்டையில் … Read more