தனியாக வரும் பெண்களுக்கு தங்கும் மையம்.. மாநில அரசு அறிவிப்பு..!
கேரளாவின் முக்கிய நகரங்களில், தனியாக குழந்தைகளுடன் வரும் பெண்கள் தங்கும் வகையில், இலவச தங்கும் மையம் அமைக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “முக்கிய நகரங்களில் ‘மையம் எனது கூடு’ என்ற பெயரில் அரசு மையங்கள் அமைக்கப்படும். இந்த மையங்களில், குழந்தைகளுடன் தனியாக வரும் பெண்கள் தங்கிக் கொள்ளலாம். இரவு 8 மணிக்குள் வரும் பெண்களுக்கு இலவசமாக … Read more