மராட்டியத்தில் பூமிக்கு அடியில் இருந்து வரும் மர்ம சப்தம்: கிராம மக்கள் அச்சம்; நிபுணர்கள் ஆய்வு..!
லாட்டூர்: மராட்டியத்தில் லாட்டூர் மாவட்டம், ஹசோரி கிராமத்தில் பூமிக்கு அடியில் இருந்து மர்ம சப்தம் கேட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனினும் பூவியதீர்வு தொடர்பான அறிகுறி ஏதும் ஹசோரி கிராமத்தில் தெரியவில்லை என்று அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மராட்டிய மாநிலம் லாட்டூர் மாவட்டத்தில் கில்லாரியில் இருந்து 28 கி.மீ தொலைவில் உள்ளது ஹசோரி கிராமம். இப்பகுதியில், செப்டம்பர் 8ம் தேதியில் இருந்தே பூமிக்கு அடியில் இருந்து கடமுடா என்ற மர்ம சப்தம் கேட்டு வருவதாக மக்கள் புகார் … Read more