திருமண விழாவில் கலந்து கொள்ள பேருந்தில் சென்றவர்கள் 25 பேர் உயிரிழப்பு; நிதி அறிவிப்பு
உத்தரகாண்டில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார். உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கார்வால் மாவட்டத்தில் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக மொத்தம் 45 பேர் நேற்று இரவு பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் சென்ற பேருந்து ரிக்னிவால் பிரோகால் சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென … Read more