காதலியை கொன்று பிணத்தை ஆம்புலன்சில் கடத்திய காதலன்!!
மகாராஷ்டிரா மாநிலம் கல்யான் பகுதியைச் சேர்ந்த சதாம் சையத் (30) என்பவரும், அதே பகுதியை சேர்ந்த கவிதா (22) என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி அதிகாலை சுமார் 4 மணியளவில் இருவருக்குள்ளும் சண்டை வந்துள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த சதாம், கவிதாவின் கழுத்தை நெரித்துள்ளார். இதில் கவிதா மூச்சுத்திணறி … Read more