சீன குட்டை வைரஸ் பஞ்சாப்பில் தாக்குதல்: நெற்பயிர் வளர்ச்சி பாதிப்பு

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் நெற்பயிர்களின் வளர்ச்சியை பாதிக்கக் கூடிய நெல் கருப்பு குட்டை வைரஸ் (எஸ்ஆர்பிஎஸ்டிவி) வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் கடந்த 2001ம் ஆண்டு தெற்கு சீனாவில் முதல் முறையாக கண்டறியப்பட்டது. இது, தற்போது பஞ்சாப் மாநிலம் முழுவதும் பரவியதோடு, அண்டை மாநிலங்களுக்கும் சென்றுள்ளது. இதனால், நெற்பயிர்கள் வளர்ச்சி குன்றி காணப்படுவதாக லூதியானாவின் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் சப்பிர் சிங் கோசல் கூறி உள்ளார். வளர்ச்சி குன்றிய நெற்பயிர்கள், வழக்கமான பயிர்களை … Read more

வங்கதேசத்துக்கு நதிநீர், வெள்ள விவரம் கூடுதலாக வழங்கல் – இருதரப்பு அமைச்சர்கள் நிலையிலான கூட்டத்தில் இந்தியா தகவல்

புதுடெல்லி: இந்தியாவிலிருந்து வங்கதேசத்தில் பாயும் நதிகளின் நீர், மழைக் காலங்களில் பாய்ந்தோடும் வெள்ளம் ஆகியவை தொடர்பான விவரங்கள் கூடுதலாக அந்நாட்டுக்கு வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா-வங்கதேச நதிகள் ஆணையத்தின் 38-வது அமைச்சர்கள் அளவிலான கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்திய பிரதிநிதிகள் குழுவுக்கு மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை வகித்தார். வங்கதேச பிரதிநிதிகள் குழுவுக்கு அந்நாட்டின் நீர் வளத்துறை அமைச்சர் ஜாஹீத் ஃபரூக் தலைமை வகித்தார். வங்கதேச நீர் வளங்கள் … Read more

ரயில் பயணிகளின் தகவல் விற்பனை: ஐஆர்சிடிசி பல்டி: ரூ.1000 கோடி வருவாய் போச்சு

புதுடெல்லி:  ரயில் பயணிகளின் தகவல்களை தனியாருக்கு விற்பனை செய்து பணம் சம்பாதிக்கும் முடிவை ஐஆர்சிடிசி கைவிட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் ஒரு பிரிவான ‘ஐஆர்சிடிசி’யின் இணையதளத்தின் மூலமாகவே பயணிகள் ரயில் பயணத்துக்கான முன்பதிவுகளை செய்கின்றனர். இதற்காக, தங்களின் பெயர், வயது, முகவரி, செல்போன் எண், இ-மெயில் உள்ளிட்ட தகவல்களை அளிக்கின்றனர். இதுபோல், 20 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் தனிப்பட்ட தகவல்களை ஐஆர்சிடிசி வைத்துள்ளது. இவற்றை வணிக நோக்கங்களுக்காக தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து, ரூ.1000 கோடி வருவாய் திரட்ட … Read more

விதிமுறைகளை மீறி 32 மாடிகளுடன் கட்டப்பட்ட நொய்டா இரட்டை கோபுர கட்டிடம் இன்று தகர்ப்பு

நொய்டா: டெல்லி அருகே நொய்டாவில் விதிமுறைகளை மீறி 32 மாடிகளுடன் நவீன முறையில் கட்டப்பட்ட இரட்டை கோபுர கட்டிடம், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இன்று தகர்க்கப்படுகிறது. நொய்டாவில் ஏடிஎஸ் என்ற கிராமத்தில் எமரால்டு கோர்ட் என்ற குடியிருப்பு பகுதியில், தி டவர்ஸ் அபெக்ஸ் என்ற பெயரில் 32 தளங்களில் வீடுகள் கட்டப்பட்டன. அதன் அருகே சேயன் என்ற பெயரில் 29 தளங்களில் வீடுகள் கட்டப்பட்டன. இவை பார்ப்பதற்கு இரட்டை கோபுரங்கள் போல் காட்சியளிக்கும். 100 மீட்டர் உயரத்துக்கு … Read more

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவர் இன்று இந்தியா வருகை

டெல்லி: ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவர் அப்துல்லா ஷாகித் இன்று இந்தியா வரவுள்ளார். 2 நாள் சுற்றுப்பயணத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர், வெளியுறவு செயலாளர் வினய் மோகன் குவாத்ரா உள்பட பலரைச் சந்தித்து பேச உள்ளார்.

நடிகை சோனாலி போகட் மரணம் – கிளப் உரிமையாளர் உட்பட மேலும் 2 பேர் கைது

பனாஜி: ஹரியாணாவைச் சேர்ந்த நடிகை சோனாலி போகட் (42), கடந்த 23-ம் தேதி கோவாவுக்கு நண்பர்களுடன் சுற்றுப்பயணம் சென்றார். இந்நிலையில் அவர் வடக்குகோவாவில் உள்ள அஞ்ஜுனாவில் உள்ள புனித அந்தோணி மருத்துவமனையில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவரது உடலில் பலத்த காயம் இருந்ததைத் தொடர்ந்து கோவா போலீஸார் கொலை வழக்காக இதைப் பதிவு செய்தனர். இதுகுறித்து கோவா போலீஸ் ஐ.ஜி ஓம்வீர் சிங் கூறும்போது, ‘‘கிளப் ஒன்றில் நடிகை சோனாலி, அவரது உதவியாளர் சுதிர் … Read more

நொய்டா சூப்பர் டெக் இரட்டை கோபுரம்: 9 வினாடிகளில் இன்று தரைமட்டாகிறது

நொய்டாவில் விதிமுறையை மீறி கட்டப்பட்ட பிரமாண்ட இரட்டை கோபுரங்கள் இன்று வெடி வைத்து தகர்க்கப்பட உள்ளன. உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் ‘சூப்பர் டெக்’ என்ற நிறுவனத்தின் சார்பில் பிரமாண்ட இரட்டை கோபுர குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில் ‘அபெக்ஸ்’ என்ற கோபுரம், 32 மாடிகளை உடையது. இதன் உயரம் 328 அடி. மற்றொரு கோபுரத்தின் பெயர் சியான். இது, 31 மாடிகளை உடையது; உயரம் 318 அடி. இந்த இரட்டை கோபுரங்கள் விதிமுறையை மீறி கட்டப்பட்டதாக வழக்கு … Read more

சீனக் கப்பல் வருகை குறித்த சர்ச்சை-சீனத் தூதரகத்திற்கு இந்தியா பதில்

இலங்கைக்கு தற்போது உதவிகள்தான் தேவை என்றும், தேவையில்லாத நெருக்குதல் அல்ல என்று கொழும்புவில் உள்ள சீனத் தூதரிடம் கப்பல் வருகையை ஆட்சேபித்து இந்தியா கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. சீனாவின் உளவுக் கப்பல் இலங்கை அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்து திரும்பிச் சென்றுள்ளது. எந்த வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பாதுகாப்பு காரணங்களைக் கூறி இலங்கையின் இறையாண்மையில் இந்தியா தலையிடுவதாக சீனத் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள இந்திய அரசு, தேவையற்ற சர்ச்சைகளையும் மற்றொரு நாட்டின் தேவையில்லாத … Read more

நொய்டாவில் விதிமுறை மீறி கட்டப்பட்ட 40 மாடி இரட்டை கட்டிடம் மதியம் 2.30 மணிக்கு தகர்ப்பு: மக்கள் வெளியேற்றம்: விமானங்களுக்கு தடை

புதுடெல்லி: நொய்டாவில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 40 மாடிகள் கொண்ட 2 கட்டிடங்கள், இன்று மதியம் 2.30க்கு வெடி வைத்து தகர்க்கப்படுகிறது. உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் எம்ரால்ட் கோர்ட் என்ற வளாகத்துக்குள் கட்டப்பட்டுள்ள 40 மாடிகள் கொண்ட இரட்டை கட்டிடம், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது. இவற்றை ஆகஸ்ட் 28ம் தேதிக்குள் இடிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, கடந்த ஒரு மாதமாக அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ‘எடிபைஸ்’ என்ற நிறுவனம், 3,700 கிலோ வெடிமருந்தை … Read more

அயோத்தியின் ‘கல்வி குரு’ – சீருடையில் பாடம் கற்பிக்கும் காவல் உதவி ஆய்வாளர்

புதுடெல்லி: உத்தரபிரதேசம் அயோத்தியில் பணிபுரியும் காவல் துறை உதவி ஆய்வாளர் ஒருவர் ஏழை மாணவர்களுக்கு பாடம் கற்பித்து வருகிறார். அவரை ‘வர்திகே குருஜி (கல்வித் துறவி)’ என்றழைக்கின்றனர். உ.பி. காவல் துறையில் கடந்த 2015-ம் ஆண்டில் உதவி ஆய்வாளராக இணைந்தவர் ரஞ்சீத் யாதவ். அயோத்தியின் நயாகாட் காவல் நிலையத்தில் பணியாற்றிய அவர் ரோந்து செல்லும்போது, கண்களில்பட்ட காட்சி ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்போது, கோயில்களில், மடங்களில் பிச்சை எடுப்பவர்களில் பலர் சிறுவர்களாக இருந்துள்ளனர். இவர்கள் … Read more