திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் விழா நாளை தொடக்கம்: இன்று விஸ்வ சேனாதிபதி வீதி உலா
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று விஸ்வசேனாதிபதி வீதி உலா நடைபெறுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக வெங்கடேஸ்வர பெருமாளின் சேனாதிபதியான விஸ்வசேனர் மாடவீதி உலா இன்று நடக்கிறது. அப்போது, ஈசானிய மூலையில் உள்ள புற்றுமண் சேகரிக்கப்பட்டு விஸ்வசேனாதிபதி ஊர்வலத்துடன் கோயிலுக்கு கொண்டு வந்து அங்குரார்ப்பண மண்டபத்தில் 9 பானைகளில் புற்று மண்ணை நிரப்பி நவதானியங்களுடன் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாளை … Read more