திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவம் விழா நாளை தொடக்கம்: இன்று விஸ்வ சேனாதிபதி வீதி உலா

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று விஸ்வசேனாதிபதி வீதி உலா நடைபெறுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முன்னதாக வெங்கடேஸ்வர பெருமாளின் சேனாதிபதியான விஸ்வசேனர் மாடவீதி உலா இன்று நடக்கிறது. அப்போது, ஈசானிய மூலையில் உள்ள புற்றுமண் சேகரிக்கப்பட்டு விஸ்வசேனாதிபதி ஊர்வலத்துடன் கோயிலுக்கு கொண்டு வந்து அங்குரார்ப்பண மண்டபத்தில் 9 பானைகளில் புற்று மண்ணை நிரப்பி நவதானியங்களுடன் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. இதைத் தொடர்ந்து நாளை … Read more

மபி. பள்ளியில் மாணவியின் அழுக்கு சீருடையை கழற்றி துவைத்து கொடுத்த ஆசிரியர்: நல்லது செய்ததற்காக சஸ்பெண்ட்

போபால்: மத்திய பிரதேச பள்ளியில் 5ம் வகுப்பு மாணவியின் அழுக்கான உடையை கழற்றி துவைத்து கொடுத்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.மத்திய பிரதேச மாநிலம், ஷாதோல் மாவட்டத்தின் பாரா காலா என்ற இடத்தில் அரசு  தொடக்க பள்ளி உள்ளது. பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடத்தப்படும் இப்பள்ளியில், 5ம் வகுப்பில் படித்து வரும் ஒரு மாணவி, அழுக்கான சீருடையை அணிந்து வந்துள்ளார். அதை பார்த்த சிராவன் குமார் திரிபாதி என்ற ஆசிரியர், மற்ற மாணவிகளின் முன்னிலையில் அழுக்கு சீருடையை … Read more

சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு வீட்டுக்காவல் ஜின்பிங் விவகாரத்தில் மர்மம்: வேடிக்கைக்காக கிளப்பிய தகவலா?

புதுடெல்லி,: சீனாவில் அதிபர் ஜி ஜின்பிங்கை ராணுவம் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவல் தவறானது என கருதப்படுகிறது. ஆனால், இந்த தகவல்கள் பற்றி சீனா அரசோ, அதன் நட்பு நாடுகளோ விளக்கம் அளிக்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.சீன  அதிபர் ஜி ஜின்பிங், உஸ்பெகிஸ்தானில் நடந்த  ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு, கடந்த 16ம் தேதி நாடு திரும்பிய போது சீன ராணுவத்தால் கைது செய்யப்பட்டு, … Read more

8 மாதக் குழந்தையின் தொண்டையில் சிக்கிய நகவெட்டி – வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்!

மகாராஷ்டிராவில் எட்டு மாத குழந்தையின் தொண்டையில் சிக்கிக் கொண்ட நகவெட்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியை சேர்ந்த குழந்தையொன்று விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக நகவெட்டியை விழுங்கியது. பதறிப்போன பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  நகவெட்டி தொண்டையில் சிக்கியிருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள், அரை மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு அதை வெளியே எடுத்து பெற்றோர் மனதில் பால்வார்த்தனர். <iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/yup2dcvm9Kw” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; … Read more

குஜராத்: ஆயிரக்கணக்கான பசுக்களை சாலையில் அவிழ்த்துவிட்டு நூதன போராட்டம்!

குஜராத்தில் பசு பாதுகாப்பு மையங்களுக்கான நிதி உதவி வழங்காத மாநில அரசைக் கண்டித்து, ஆயிரக்கணக்கான பசுக்களை சாலைகளில் அவிழ்த்துவிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. குஜராத் மாநிலத்தில் பசு பாதுகாப்பு மையங்களுக்கு 500 கோடி ரூபாய் நிதி உதவித் தொகை வழங்கப்படும் என அம்மாநில நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உதவித்தொகை வழங்கப்படாததால், 200க்கும் அதிகமான பசுக்கள் காப்பகங்களைச் சேர்ந்த அறங்காவலர்கள், பசுக்களை சாலைகளில் அவிழ்த்துவிட்டு போராட்டம் நடத்தினர். ஆயிரக்கணக்கான பசுக்கள் சாலைகளில் ஓடியதால், வடக்கு குஜராத் நெடுஞ்சாலையில் கடும் … Read more

ராஜஸ்தானில் கெலாட் ஆதரவு எம்எல்ஏ.க்கள் எதிர்ப்பு பைலட்டை முதல்வராக்க கூடாது: சோனியாவுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம்

புதுடெல்லி: ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கு பதிலாக, சச்சின் பைலட்டை முதல்வராக தேர்ந்தெடுக்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரை தவிர வேறு யாருக்காவது முதல்வர் பதவியை வழங்கும்படி, கெலாட் ஆதரவு எம்எல்ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடக்கிறது. இதில், சோனியா காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் போட்டியிடவில்லை. இதனால், பல்வேறு மூத்த தலைவர்கள் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றனர். சோனியா  காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் … Read more

மனைவியை மிரட்டுவதற்காக தூக்கு மாட்டிய கணவர் பலி!!

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்த ராம்ஜி ஷர்மா (36) என்பவர் துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். பண்டிகை காலம் வருவதால் துணி எடுப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் மனைவி சாந்தினி தேவியிடம் ரூ.2000 கொடுத்து வைத்துள்ளார். தற்போது அவருக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டதால், தான் கொடுத்து வைத்திருந்த பணத்தில் இருந்து ரூ.500 கேட்டுள்ளார். சாந்தினி தேவியோ அவ்வளவு பணம் உங்களுக்கு எதற்கு என்று கேட்கவே அதற்காக சரியான காரணத்தை … Read more

சூப்பர் அறிவிப்பு! விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர்!!

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள விமான நிலையத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் பெயர் சூட்டுப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது இளம் வயதிலேயே ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டு உயிர் தியாகம் செய்த பகத் சிங்கின் பிறந்தநாள் செப்டம்பர் 28 தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பகத் சிங்கிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அவர் பிறந்த பஞ்சாப் … Read more

சோனியா காந்தியுடன் நிதிஷ் குமார் சந்திப்பு..! – இருவரும் பேசியது என்ன..?

நிதிஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியின் இடைகால தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்தித்த பிறகு நிதிஷ் குமாரும் – லாலு பிரசாத் யாதவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தல தலைவர் நிதிஷ் குமார், “நாட்டை முன்னெடுத்து செல்ல அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இதுகுறித்து, தேர்தல் முடிந்த … Read more

விமானத்தை இயக்கும்போது 66% விமானிகள் உறங்குவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

நாட்டில் சுமார் 66 விழுக்காடு விமானிகள் விமானத்தை இயக்கும் போது உறங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, 542 உள்நாட்டு விமானிகளிடம் ஆய்வு நடத்தியது. இதில் அதிகபட்சமாக 2 மணி நேரம் விமானத்தை ஆட்டோ பைலட் மோடில் வைத்துவிட்டு, விமானிகள் தூங்குவது தெரியவந்துள்ளது. நாட்டில் சுமார் 66 விழுக்காடு விமானிகள் விமானத்தை இயக்கும் போது உறங்குவதாகவும் நாளொன்றுக்கு பத்து முதல் 12 மணி நேரம் வேலை செய்வதே இதற்கு காரணம் என்றும் … Read more