7 கிலோமீட்டர் க்யூ… 2 நாட்கள் வெயிட்டிங்… திருப்பதி தரிசனம் ரொம்ப கஷ்டம்!
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர கோயிலில் நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதுவும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். தற்போது சனி, ஞாயிறு, திங்கள் (சுதந்திர தினம்) என மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையொட்டி பலரும் திருப்பதி ஏழுமலையானை தரிசித்து விடலாம் என்று கிளம்பிவிட்டனர். திருமலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய செல்வதற்கு இரும்பு கம்பிகளால் ஆன க்யூ அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தொடர் விடுமுறை நாட்களில் இந்த க்யூவை தாண்டி … Read more