சோனியா காந்தியுடன் விரைவில் நிதிஷ், லாலு சந்திப்பு- தேஜஸ்வி யாதவ் தகவல்
பாட்னா: பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரும், கூட்டணிக் கட்சி தலைவர் லாலுபிரசாத் யாதவும் விரைவில் சோனியா காந்தியை சந்திப்பார்கள் என்று அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், “நாம் ஒவ்வொரு எதிர்க்கட்சியினரையும் ஒன்றிணைக்க வேண்டும். சோனியா காந்தி இந்தியா திரும்பி வந்ததும் ஒரு சந்திப்பு இருக்கும். அவரை நிதிஷ் குமாரும், லாலு பிரசாத் யாதவும் ஒன்றாக சென்று சந்திப்பார்கள். நாங்கள் அனைத்து எதிர்gகட்சியினரையும் ஒன்றிணைக்க முயற்சிக்கிறோம்” என்றார். பிஹார் … Read more