இந்தியாவில் ஒரே நாளில் 15,815 பேருக்கு கொரோனா… 68 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!
டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 4 கோடியை தாண்டியது. இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:* புதிதாக 15,815 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,42,39,372 ஆக உயர்ந்தது.* புதிதாக 68 பேர் இறந்துள்ளனர்.* இதனால், … Read more