'நான் ஒரு பழங்குடி; எனக்கு பயம் கிடையாது ' -ஜார்க்கண்ட் முதல்வர் சூளுரை

‘என் உடலில் கடைசி சொட்டு இரத்தம் இருக்கும் வரை போராடுவேன்’ என சூளுரைத்துள்ளார் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன். ஜார்க்கண்ட் சுரங்க துறை சார்பில், முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு கடந்த 2021-ம் ஆண்டு ஜூனில் சுரங்க ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தனது பதவியை தவறாக பயன்படுத்தி, சுரங்க ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தத்தை தானே பெற்றுக் கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக பாஜக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-க்கு எதிராக … Read more

காங்கிஸுக்கு வெறும் கைப்பாவை தலைவர் தேவையில்லை: மூத்த தலைவர் பிருதிவிராஜ் சவான் கருத்து

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு கைப்பாவை தலைவர் தேவையில்லை. தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உண்மையான தலைவரே தேவை என்று கூறியுள்ளார் மூத்த தலைவர் பிருதிவிராஜ் சவான். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக குலாம் நபி ஆசாத் நேற்று அறிவித்தார். இதனை ஒட்டி செய்தியாளர்களை சந்தித்த பிருதிவிராஜ் சவான், “காங்கிரஸ் காரிய கமிட்டியில் வெறும் துதிபாடுவோர்கள் மட்டுமே இருந்தால் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. காங்கிரஸ் தலைவருக்கு அவர்களால் சரியான அறிவுரையை வழங்கமுடியாது. வெத்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பதைவிட உள்ளார்ந்து சிந்திக்க வேண்டும். … Read more

உலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார் பிரதமர் மோடி

டெல்லி: உலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் 75% வாக்கு பெற்று மீண்டும் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 5 வது இடத்திலும், கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ 6-வது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர்.

ரூ.640 கோடி மதிப்பில் கடற்கரை வில்லா.! விலைக்கு வாங்கியிருக்கும் அம்பானி

ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் துபாயில் 80 மில்லியன் டாலர் மதிப்புள்ள கடற்கரையோர வில்லாவை வாங்கியுள்ளதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. பாம் ஜுமேராவில் உள்ள இந்த மாளிகை துபாயின் மிகப்பெரிய குடியிருப்பு சொத்தாகும். அம்பானியின் இளைய மகன் ஆனந்துக்காக வாங்கியதாகக் கூறப்படும் இந்த வில்லாவில் 10 படுக்கையறைகள், ஒரு தனியார் ஸ்பா மற்றும் உட்புற மற்றும் வெளிப்புற குளங்கள் உள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளது. பெரும் பணக்காரர்களுக்கு பிடித்த சந்தையாக துபாய் உருவாகி வருகிறது. … Read more

உலகின் பிரபலமான தலைவர்கள் – பிரதமர் நரேந்திர மோடி முதலிடம்

புதுடெல்லி: உலகத் தலைவர்களின் தரவரிசை பட்டியல் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 75 சதவீத ஒட்டுக்களுடன் பிரதமர் மோடி முதல் இடம் பிடித்துள்ளார். மார்னிங் கன்சல்ட் சர்வே என்ற அமைப்பு மிகவும் பிரபலமான உலகத் தலைவர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 75 சதவீத ஓட்டுக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தில் உள்ளார். மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஆப்ரடர் 63 சதவீத ஓட்டுக்களுடன் 2-ம் இடத்திலும், இத்தாலி பிரதமர் மரியோ டிராகி 54 சதவீத … Read more

இந்தியாவில் ஒரே நாளில் 9,520 பேருக்கு கொரோனா… 41 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: * புதிதாக 9,520 பேர் பாதித்துள்ளனர். * இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,43,98,696 ஆக உயர்ந்தது. * புதிதாக 41 பேர் இறந்துள்ளனர். * இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் … Read more

ஆயிரம் சோதனை நடந்தாலும் சிபிஐ.க்கு எதுவும் கிடைக்காது – மணிஷ் சிசோடியா திட்டவட்டம்

புதுடெல்லி: சிபிஐ ஆயிரம் சோதனை நடத்தினாலும் குற்றச்சாட்டு தொடர்பாக எதுவும் கண்டுபிடிக்க முடியாது என டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறினார். டெல்லியில் மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட 31 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 19-ம் தேதி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். சிசோடியா உள்ளிட்ட 15 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. … Read more

என் உடம்பில் கடைசி சொட்டு ரத்தம் உள்ள வரை பாஜகவை எதிர்த்து போராடுவேன்: ஜார்கண்ட் முதல்வர் பேச்சு

ராஞ்சி: என் உடம்பில் கடைசி சொட்டு ரத்தம் உள்ள வரை பாஜகவை எதிர்த்து போராடுவேன் என ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜார்கண்ட் அரசை சனாதன சக்திகள் வீழ்த்த முயற்சிப்பதாக ஹேமந்த்  சோரன் தெரிவித்தார்.

டெல்லி வந்த சீக்கிய பத்திரிகையாளர் நியூயார்க் நகரம் திருப்பி அனுப்பப்பட்ட பின்னணி?

ஜலந்தர்: அமெரிக்காவைச் சேர்ந்த சீக்கிய பத்திரிகையாளர் அங்கத் சிங். அமெரிக்காவைச் சேர்ந்த வைஸ் நியூஸ் என்ற இணையதளத்துக்காக செய்திப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார். இவர் கடந்த3 நாட்களுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து டெல்லியிலுள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது இவரை போலீஸாரும், குடியேற்றப் பிரிவு அதிகாரிகளும் தடுத்து நிறுத்தி மீண்டும் அவரது நாட்டுக்கே நாடு கடத்தி, அனுப்பி வைத்தனர். அடுத்த விமானத்திலேயே அவர் நியூயார்க் அனுப்பப்பட்டதாக குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். அங்கத் சிங்கை … Read more

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சபரிமலை கோயில் நடை செப்.6-ம் தேதி திறப்பு

திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சபரிமலை கோயில் நடை செப்டம்பர் 6-ம் தேதி திறக்கப்படுகிறது. 8-ம் தேதி நடைபெறும் திருவோண தினத்தில் சிறப்பு பூஜை தரிசனத்துக்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது.