பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஜாமின்: டெல்லி ஐகோர்ட் உத்தரவு
டெல்லி: பங்குச்சந்தை முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. 2013 முதல் 2016 வரை தேசிய பங்குச்சந்தையின் தலைமை நிர்வாகியாக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, கோ லொக்கேசன் முறையில் இமாலய முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. பங்குச்சந்தையை பற்றி அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்ரமணியனை ஆலோசகராக நியமித்து அவருக்கு அளவுக்கு அதிகமான சலுகைகள் வழங்கியது சர்ச்சை கிளப்பின. கோ லொக்கேசன் முறைகேட்டில் பல கோடி ரூபாய் … Read more