பிஎஃப்ஐ அமைப்பிற்கு ஒன்றிய அரசு தடை விதித்ததை தொடந்து அந்த நிறுவனத்தின் டிவிட்டர் பக்கம் நீக்கம்
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு ஒன்றிய அரசு 5 ஆண்டுகள் தடை விதித்ததை தொடர்ந்து தற்போது அந்த நிறுவனத்தின் டிவிட்டர் பக்கம் நீக்கப்பட்டுள்ளது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்ற இஸ்லாமிய அமைப்பின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும், பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்தல், பயங்கரவாத செயலுக்கு பயிற்சி, பயங்கரவாத செயலுக்கு ஆட்கள் சேர்த்தல் உள்பட பல்வேறு புகார்கள் எழுந்தன. இது, தொடர்பாக 15 மாநிலங்களில் 93 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை … Read more