ஆயுர்வேத மருத்துவரை தாக்கிய நோயாளிகளின் உறவினர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை!

மகாராஷ்டிராவில் ஆயுர்வேத மருத்துவரை தாக்கிய நோயாளிகளின் உறவினர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புனே மாவட்டம் பாராமதி நகரில் வசிக்கும் ஆயுர்வேத மருத்துவர் யுவராஜ் கெய்க்வாட் தனது வீட்டில் உணவு அருந்தி கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிலர் ஜன்னல் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டின் கதவை திறந்த மருத்துவரை வீட்டிற்குள் தள்ளி அந்த கும்பல் சரிமாரியாக தாக்கியது. Source link

மூத்த தெலுங்கு நடிகரும், மாஜி அமைச்சருமான உப்பலபதி கிருஷ்ணம் ராஜூ மரணம்: தலைவர்கள், திரை பிரபலங்கள் இரங்கல்

ஐதராபாத்: மூத்த தெலுங்கு நடிகரும், முன்னாள் அமைச்சருமான  உப்பலபதி கிருஷ்ணம் ராஜூ இன்று காலமானார். அவரது மறைவுக்கு தலைவர்கள், திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பழம்பெரும் தெலுங்கு நடிகர் உப்பலபதி கிருஷ்ணம் ராஜூ (83), கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் காலமானார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். ‘பாகுபலி’ திரைப்பட புகழ் பிரபாஸ் இவரது மருமகன் ஆவார்.   உப்பலபதி கிருஷ்ணம் ராஜு மறைவுக்கு பிரதமர் … Read more

கர்நாடகா: மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுத்தை – குலைத்தே விரட்டியடித்த தெருநாய்கள்

மரத்தின் மீது அமர்ந்திருந்த சிறுத்தை விரட்டி அடித்த தெரு நாய்கள். சிசிடிவி காட்சிகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் மைசூரில் சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், மைசூர் ரிசர்வ் பேங்க் பகுதியில் உள்ள வணிக வளாகத்தின் அருகே மரத்தின் மீது சிறுத்தை ஒன்று அமர்ந்திருந்தது இதனை கவனித்த தெரு நாய்கள் சத்தமாக குலைக்க துவங்கின. இதையடுத்து நாய்கள் குலைக்கும் சத்தத்தால் சிறுத்தை மரத்திலிருந்து கீழே குதித்து இரண்டு நாய்களை தாக்க முயற்சி செய்தது. நாய்கள் … Read more

இன்னும் 10 நாட்களில் புதிய அரசியல் கட்சி: குலாம் நபி ஆசாத் அறிவிப்பு

பாரமுல்லா: இன்னும் 10 நாட்களில் புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியை விட்டு கடந்த மாதம் 26ம் தேதி விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், புதிய அரசியல் கட்சியை ஆரம்பிக்க உள்ளதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பாரமுல்லா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் அவர் உரை நிகழ்த்தினார். காங்கிரஸில் இருந்து விலகிய … Read more

பி.ஏ. தேர்வுக்கான ஹால்டிக்கெட்டில் பிரதமர் மோடி புகைப்படம்

பீகாரில் உள்ள மதுபானி, சமஸ்திபூர் மற்றும் பெகுசராய் ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகள், லலித் நாராயண் மிதிலா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படுகின்றன. இதில் இளங்கலை 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு, கல்லூரித் தேர்வுகளுக்காக ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், சிலருக்கு பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் தோனி, பீகார் ஆளுநர் பாகு சவுகான் ஆகியோரின் புகைப்படங்கள் ஹால்டிக்கெட்டுகளில் இடம் பெற்றுள்ளன. சமூக வலைதளங்கள் மூலம் இந்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு நோட்டீஸ் … Read more

10 நாட்களில் புதிய அரசியல் கட்சி அறிவிக்கப்படும் – காங்கிரஸில் இருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத்

பத்து நாட்களில் புதிய அரசியல் கட்சியை அறிவிப்பதாக காங்கிரஸில் இருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தனது ஆதரவாளர்களை சந்தித்துவரும் குலாம்நபி ஆசாத், பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகிறார். பாரமுல்லாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 நாட்களில் புதிய அரசியல் கட்சியை அறிவிப்பதாக தெரிவித்தார்.   Source link

ஆந்திர முதல்வர் சொந்த மாவட்டத்தில் சேறும், சகதியுமான சாலையில் கவுன்சிலர் அங்க பிரதட்சணம்

திருமலை: ஆந்திர முதல்வரின் சொந்த மாவட்டத்தில் சாலை வசதி கேட்டு வார்டு கவுன்சிலர் ஒருவர் சேறும், சகதியுமான சாலையில் அங்க பிரதட்சணம் செய்துள்ளார். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் சொந்த மாவட்டமான கடப்பா மாவட்டம் சொமிரெட்டிப்பள்ளி பஞ்சாயத்திற்கு செல்லும் சாலை பல ஆண்டுகளாக சேதம் அடைந்துள்ளது. தற்போது தொடர்ந்து பெய்த மழையால் மண் சாலை சேறும், சகதியுமாக மாறியது. இதனை சரி செய்து சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. … Read more

பீகார்: 5 காவலர்களை லாக்-அப்பில் அடைத்து வைத்த எஸ்.பி! காரணம் என்ன?

பீகாரில் 5 காவலர்களை மாவட்ட எஸ்.பி. லாக் – அப்பில் வைத்த வீடியோ காட்சிகள் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளளது. பீகார் மாநிலம் நவாடா பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு செப்டம்பர் 8 ஆம் தேதி இரவு 9 மணியளவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌரவ் மங்களா பதிவான வழக்குகளை மறுஆய்வு செய்ய வந்ததாக கூறப்படுகிறது. அப்போது காவல் நிலையத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகள் சரியாக இல்லாததால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌரவ் மங்களா அதிருப்தி அடைந்தார். இதற்காக அந்த … Read more

டெல்லி போக்குவரத்து கழகத்திற்கு பேருந்து வாங்குவதில் முறைகேடு.. சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் அனுமதி

டெல்லி போக்குவரத்து கழகத்திற்கு, இயற்கை எரிவாயுவை பயன்படுத்தி இயங்கும் ஆயிரம் பேருந்துகள் வாங்குவதில் போடப்பட்ட ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் அனுமதியளித்துள்ளார். CNG தாழ்தள பேருந்துகளை வாங்குவது தொடர்பான குழுவின் தலைவராக டெல்லி போக்குவரத்து அமைச்சரை நியமித்ததில் ஊழல் மற்றும் முறைகேடு நடந்துள்ளதாக புகாரளிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து தலைமை செயலர் விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, அவர் அனுப்பிய அறிக்கையில், ஒப்பந்தத்தில் பல முரண்பாடுகள் உள்ளதாகவும்,கொள்முதல் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படவில்லை எனவும் தெரிவித்து விசாரணை … Read more

என் காதல் வாழ்க்கையை சீரழித்தது ஷாருக்கான்: நடிகை ஸ்வரா பாஸ்கர் பகீர்

மும்பை: என் காதல் வாழ்க்கையை கெடுத்தது ஷாருக்கான், ஆதித்யா சோப்ரா ஆகியோர் தான் என்று நடிகை ஸ்வரா பாஸ்கர் தெரிவித்தார். பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் சமீபத்தில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ‘எனது காதல் வாழ்க்கையை சீரழித்தது ஆதித்யா சோப்ரா, ஷாருக் கான் ஆகிய இருவரும்தான். ஏனென்றால் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’ என்ற திரைப்படத்தை சிறுவயதில் பார்த்தேன். அன்றிலிருந்தே ஷாருக் கான் போல் இருக்கும் அந்த மனிதரை தேடினேன். ஆனால் கிடைக்கவில்லை. அதனை உணர … Read more