கொடூரத்தின் உச்சம்..!! டெல்லியில் மைனர் சிறுவன் ஒருவன் கூட்டுப் பலாத்காரம்..!!
இந்தியாவில் சமீபகாலமாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் அதிகமாக பதிவாகி வருகிறது. அதுவும் மைனர்களை குறி வைத்து நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே பலரும் வலியுறுத்தி வருகின்றனர். தலைநகர் டெல்லியில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், குறிப்பாக கூட்டு பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் போதைப்பொருள் பயன்பாடு, உளவியல் பிரச்சினைகள் மற்றும் … Read more