உயர்சாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் முதன்முறையாக வழக்கு விசாரணை நேரலை

டெல்லி : உச்சநீதிமன்றம் அரசியல் சாசனம் அமர்வில் விசாரிக்கப்படும் வழக்கு நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. கவனமாக கையாளவேண்டிய பாலியல் வழக்குகள் மற்றும் திருமணம் சார்ந்த வழக்குகளை தவிர பிற வழக்குகளின் விசாரணை நேரலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் 2018-ம் ஆண்டில் தீர்ப்பு வழங்கியது. எனினும் 4 ஆண்டுகளாக நேரலை நடைமுறைக்கு வராத நிலையில் அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்படும் வழக்குகளை நேரலை செய்ய தலைமை நீதிபதி லலித் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. இதன்படி முன்னேறிய … Read more

யமுனை நதியில் நீர்வரத்து அபாய கட்டத்தைத் தாண்டியது! டெல்லியின் நிலவரம் என்ன?

டெல்லியில் யமுனை நதியில் நீர்வரத்து அபாய கட்டத்தைத் தாண்டி அதிகரித்துள்ள நிலையில் கரையோர மக்களை வெளியேற்றும் பணிகளில் டெல்லி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். யமுனை நதி உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான் மத்தியப் பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்கள் வழியாகச் செல்கிறது. வட மாநிலங்கள் பலவற்றில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதன் காரணமாகத் தலைநகர் டெல்லிக்குள் ஓடும் யமுனை நதியிலும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. அபாய கட்டம் 205.33 மீட்டர் என … Read more

8 மாநிலங்களில் பிஎஃப்ஐ நிர்வாகிகளின் வீடுகளில் 2-ம் கட்ட சோதனை

புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களிலும், நிர்வாகிகளின் வீடுகளிலும் என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் கடந்த வாரம் மெகா சோதனை நடத்தப்பட்ட நிலையில், 8 மாநிலங்களில் அந்த அமைப்பினரின் வீடுகளில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சோதனையானது மத்தியப் பிரதேசம், கர்நாடகா, அஸ்ஸாம், டெல்லி, மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கிறது. கடந்த வாரத்தில் நடந்த சோதனையின் போது கிடைத்த ஆதாரங்கள், கைது செய்யப்பட்டவரிகளிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் உள்ளூர் போலீஸாரின் … Read more

பி.எஃப்.ஐ., எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகள் 247 பேர் கைது!

நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய 93 இடங்களில் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, மாநில போலீசார் ஆகியோர் கடந்த 22ஆம் தேதி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 106 பேர் மத்திய விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகி ஷபீக் பயேத் என்பவர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட குறிப்புகளின்படி, … Read more

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணை..!!

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். இதனை எதிர்த்து இரு நீதிபதிகள் அமர்வில் எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. தனி நீதிபதியின் தீர்ப்பில் சில தவறுகள் உள்ளதாகவும், இதனால் கட்சி நடவடிக்கைகள் ஸ்தம்பித்துவிட்டதாகவும் பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் துரைசாமி, சுந்தரமோகன் அமர்வு, பொதுக்குழு … Read more

2024 வரை பாஜக தலைவராக நீடிக்கும் ஜெ.பி. நட்டா? -மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக திட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரான ஜெகத் பிரகாஷ் நட்டா, வருகிற 2024-ம் ஆண்டு வரை அந்தப் பதவியிலேயே தொடர, பாஜக தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். ஜெகத் பிரகாஷ் நட்டாவின் பதவிக்காலம் அடுத்த வருடம் ஜனவரி மாதம் முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் அவர் அந்தப் பதவியில் தொடர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கருதுவதாக பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஜெகத் பிரகாஷ் நட்டாவின் தலைமை … Read more

மொட்டை மாடியில் வெள்ளை உடை அணிந்த பேய் மீது எஃப்ஐஆர் பதிவு

வைரல் வீடியோ: வாரணாசியில் வெள்ளை உடை அணிந்த ‘பேய்’ வீட்டின் கூரைகளில் நடமாடும் வீடியோ வைரலாக பரவி, அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. செய்திகள், அச்சு ஊடகத்தில் மட்டுமே பிரதானமாக இருந்த காலம் மாறி, வீடியோக்களாகவும், டிஜிட்டல் முறைக்கும் மாறிவிட்டன. வீடியோ செய்திகள் அனைவராலும் அதிகமாக விரும்பப்படுகின்றன. சில நாட்களுக்கு முன்பு பாடி காபி பகுதியில் அமைந்துள்ள விடிஏ காலனியின் வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலானதால் மக்களிடையே தொடங்கியது. அந்த வீடியோவில் ஒரு பெண் வெள்ளை உடையில் மிதப்பதைக் காண … Read more

8 மாநிலங்களில் பி.எஃப்.ஐ. தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மீண்டும் சோதனை: அசாமில் 21 பேர், கர்நாடகாவில் நூற்றுக்கணக்கானோர் கைது..!!

கர்நாடகா: நாடு முழுவதும் 8 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆப் அலுவலகங்கள், நிர்வாகிகளுக்கு சொந்தமான வீடுகளில் என்.ஐ.ஏ. மீண்டும் சோதனை நடத்தி வருகிறது. கர்நாடகாவில் முன்னெச்சரிக்கையாக நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ. கட்சிகளின் அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள் என கடந்த வியாழக்கிழமை சுமார் 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை … Read more

அசோக் கெலாட் மீது ஒழுங்கு நடவடிக்கை? – காங்கிரஸ் தலைமை காட்டம்

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது. சச்சின் பைலட்டை அடுத்த ராஜஸ்தான் முதல்வராக்க காங்கிரஸ் தலைமை அளித்த அறிவுரையை அசோக் கெலாட் ஏற்காததால், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி கடும் கோபத்தில் உள்ளார் என்றும், விரைவில் கெலாட் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் புதிய தலைமுறைக்கு தகவல் அளித்துள்ளனர். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தி சச்சின் … Read more

போரைக் கண்டு அஞ்சும் நாடு அல்ல இந்தியா: ராஜ்நாத் சிங்

புதுடெல்லி: இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்றபோதிலும், போரைக் கண்டு அஞ்சும் நாடு அல்ல என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஹிமாச்சல் பிரதேசத்தின் கங்கரா மாவட்டத்தில் உள்ள பதோலி என்ற இடத்தில் பணியின்போது உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கான நினைவஞ்சலி கூட்டத்தில் ராஜ்நாத் சிங் ஆற்றிய உரை: இந்திய ராணுவத்தின் வலிமையை உலகம் மதிப்புடன் பார்க்கிறது. எனவே, ஒட்டுமொத்த உலகத்தின் அமைதிக்காகவும் குரல் கொடுக்கும் தகுதி கொண்ட ஒரே நாடாக இந்தியா விளங்குகிறது. … Read more