தேசிய கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருள் கொடுக்க கூடாது என உத்தரவிடவில்லை: ஒன்றிய அரசு விளக்கம்

புதுடெல்லி: தேசிய கொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருள் கொடுக்க கூடாது என உத்தரவிடவில்லை என்று ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடும் வகையில் வீடு தோறும் தேசிய கொடி ஏற்றும் திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்தது. அதன்படி வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றுமாறு நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டு கொண்டுள்ளார். இதற்காக தபால் அலுவலகங்களில் தேசிய … Read more

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதை வாங்கப் போகும் காங்கிரஸ் எம்.பி..!- யார் தெரியுமா..?

காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது பிரான்ஸ் நாட்டின் செவாலியர் விருதை சிவாஜி கணேசன் , கமல்ஹாசன் உள்பட பல இந்தியர்கள் பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி காங்கிரஸ் கட்சியின் எம்பியான சசிதரூருக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது கிடைத்துள்ளது. 23 ஆண்டுகள் ஐக்கிய நாடுகள் அவையில் தூதராக பணியாற்றிய சசிதரூர், காங்கிரஸ் … Read more

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல்; பொது போக்குவரத்து வாகனங்களை மட்டும் பயன்படுத்துங்கள்: அரசு, சொந்த வாகனங்களை தவிர்க்க டெல்லி போக்குவரத்து துறை உத்தரவு

புதுடெல்லி: பணி நிமித்தமான பயணம் மற்றும்  பணிக்கு வந்து செல்லும் பயணம் என அனைத்துக்கும் அரசு போக்குவரத்து கழக பஸ்கள், வாடகை வாகனங்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்களை மட்டும் பயன்படுத்துங்கள் என டெல்லி போக்குவரத்து துறை, தனது அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, மாநில போக்குவரத்து துறை தற்போது தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. போக்குவரத்து துறையின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள், நகரில் அனுமதிக்கப்படாத இடங்களில் நிறுத்தப்படும் … Read more

ஜேடியு, ஆர்ஜேடி, காங்கிரஸ் இணைந்து புதிய கூட்டணி ஆட்சி – பிஹாரில் மீண்டும் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றார்

பாட்னா: பிஹாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு), ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியின் சார்பில் 8-வது முறையாக பிஹார் முதல்வராக நிதிஷ் குமார் நேற்று பதவியேற்றார். லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். கடந்த 2020-ம் ஆண்டில் நடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பாஜக 74 இடங்களில் … Read more

Polimer News – Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

10 ஆம் வகுப்பு படிக்கின்ற மகள் இருக்கும் நிலையில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த விபரீத கணவனை போலீசார் கைது செய்தனர். மனைவியின்ஒவ்வொரு அசைவிழும் சந்தேக பார்வை … Source link

டிக்கெட் கட்டணத்தை விமான நிறுவனங்களே நிர்ணயிக்கலாம்: ஒன்றிய அரசு அறிவிப்பால் பயணிகள் கவலை

புதுடெல்லி: விமான பயண கட்டண உச்ச வரம்பை வருகிற 31ம் தேதி முதல் நீக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, விமான நிறுவனங்களே கட்டணத்தை நிர்ணயிக்கும் என்பதால் விமான பயண கட்டணங்கள் அதிகரிக்கும் என்று பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர். கொரோனா காலத்தில் பயணிகளிடம் விமான நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணத்தில் ஒன்றிய அரசு உச்ச வரம்பை நிர்ணயித்தது. விமான நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிக்காமல் இருப்பதை உறுதி … Read more

கால்நடை கடத்தல் வழக்கில் திரிணாமுல் பிரமுகர் அதிரடி கைது! மீண்டும் பரபரப்பில் மே.வங்கம்!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த தலைவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருவது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவது ஏன் என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்ப்போம். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பீர்பும் மாவட்டத் தலைவராக இருந்து வருபவர் அனுப்ரதா மோண்டல். இவர் முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் பீர்பும் நகரில் … Read more

தமிழ்நாட்டுக்கு ரூ.4,758 கோடி வரிப் பகிர்வு விடுவிப்பு

புதுடெல்லி: மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய வரி பகிர்ந்தளிப்புத் தொகையில் தமிழகத்துக்கு ரூ.4,758 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நேற்று அதன் தொகுப்பிலிருந்து வரி பகிர்ந்தளிப்பாக அனைத்து மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ.1.16 லட்சம் கோடியை விடுவித்துள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு விடுவிக்கப்பட்ட நிதி ரூ.4,758 கோடி ஆகும். மத்திய அரசு ரூ.58,332 கோடியைத்தான் வரி பகிர்ந்தளிப்பாக விடுவிக்க வேண்டியிருந்தது. ஆனால், தற்போது இரண்டு தவணைகளையும் சேர்ந்து ஒரே நேரத்தில் விடுவித்துள்ளது. நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த … Read more

பாஜக தனது முதலாளிகளுக்காக மட்டுமே வேலை செய்து வருகிறது.. – அகிலேஷ் யாதவ் பகீர் குற்றச்சாட்டு..!!

சில தினங்களுக்கு முன்பாக பீகாரில் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜிணாமா செய்திருந்தார். நிதிஷின் துணிச்சலான முடிவை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பாராட்டினார். பீகாரை போல உத்தரபிரதேசத்தில் இருந்து பாஜக தூக்கி எறியப்படும் என அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் இடம்பெற்று இருந்த நிலையில் அந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதை அடுத்து பீகார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா … Read more

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கொச்சி-தனுஷ்கோடி சாலையில் போக்குவரத்திற்கு அனுமதி

மூணாறு: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் கேரளா மாநிலம் மூணாறில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் கொச்சி-தனுஷ்கோடி, மூணாறு-உடுமலை சாலைகளில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து தடைபட்டது. கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் கேப் சாலையில் ஏற்பட்ட மண்சரிவால், அவ்வழியே போக்குவரத்துக்கு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் மூணாறில் இருந்து தமிழ்நாடு செல்லும் வாகனங்கள் ஆனைச்சால் ராஜாக்காடு வழியாக திருப்பி விடப்பட்டது. அதேபோல், மூணாறிலிருந்து மறையூர் செல்லும் சாலையில் எட்டாம் மைலுக்கு அருகில் சாலையின் ஒருபகுதி முழுமையாக சேதமடைந்தது. … Read more