கடலில் தத்தளிக்கும் நபர்களை காப்பாற்ற ரோபோக்கள்… விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே கடற்கரையில் முன்னோட்டம்
ஆந்திராவில் கடலில் மூழ்கும் மக்களை காப்பாற்ற LIFEBOUY ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.கே கடற்கரையில் இதற்கான முன்னோட்டம் நடைபெற்றது. இந்த ரோபோக்கள் கடலில் தத்தளிப்பவர்களை காப்பற்ற உதவும் என்றும், தங்கள் கடற்கரையை பாதுகாப்பானதாக மாற்ற LIFEBOUY ரோபோக்களை அறிமுகப்படுத்த இருப்பதாகவும் மாநகராட்சி ஆணையர் லட்சுமிஷா தெரிவித்துள்ளார். Source link